புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
17 Posts - 4%
prajai
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
8 Posts - 2%
jairam
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_m10உன்ன விட மாட்டேன் வாட!!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்ன விட மாட்டேன் வாட!!!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 10, 2011 7:00 pm

குத்து பட்டு குத்து பட்டு
வீங்கி போச்சு கன்னம்
நீ குத்தலாமா திண்ணம்

ஓங்கி அப்பி ஓங்கி அப்பி
சிவந்து போச்சு கன்னம்
நீ அப்பலாமா என்ன

குட்டு வாங்கி குட்டு வாங்கி
வீங்கி போச்சு மண்ட
நீ குட்டலாமா கண்ணே

கஷ்டப்பட்டு தொவைகனுனு
எந்திரம் வாங்கி தந்தேன்
ஆனா தொவைகிறியே என்ன

தாய் பாலு ஆவின் பாலு
ஊட்டி ஊட்டி வளத்தா
என் ஆத்த என்ன கண்ணே
அவ அடிச்சதில்ல என்ன

ஆச பட்ட மாமா நானுனு
சொல்லிடுவே முன்னே
அந்த சொல்லு எங்க போச்சு கண்ணே

ரெஸ்லிங்கு மல்யுத்தம்
தோத்து போகும் கண்ணே
உன் முன்னாடி பெண்ணே

கட்டி புட்டேன் தாலியத்தான்
உன் கழுத்துல தான் நானு
உன்ன இனி விடுவேனா நானு
குத்துனாலும் அப்புனாலும்
இருந்திடுவேன் உன் கூட
உன்ன விட மாட்டேன் வாட....





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 10, 2011 7:07 pm

நீங்கள் கன்னத்தில் அறை மண்டையில் அடி வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ? சிரி நக்கல் நாயகம்
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 10, 2011 7:09 pm

dsudhanandan wrote:நீங்கள் கன்னத்தில் அறை மண்டையில் அடி வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ? சிரி நக்கல் நாயகம்
ஹா ஹா நண்பா இது கற்பனையே....நெறையா பேரு வாங்குரத வச்சு எலுதுநது....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.......நான் ஒரு சுதந்திர பறவை....... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 10, 2011 7:11 pm

நா அடிசாளும் துவைச்சலும் !
அன்புகொண்ட மச்சான் !
தன் நெஞ்சுக் குள்ள வச்சான்..

அழகான கவித...
ரமான தேடும் சீத... கொடுத்து வச்சவ வாழ ...



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 10, 2011 7:12 pm

பிஜிராமன் wrote:
dsudhanandan wrote:நீங்கள் கன்னத்தில் அறை மண்டையில் அடி வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ? சிரி நக்கல் நாயகம்
ஹா ஹா நண்பா இது கற்பனையே....நெறையா பேரு வாங்குரத வச்சு எலுதுநது....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.......நான் ஒரு சுதந்திர பறவை....... சூப்பருங்க

இந்த அனுபவங்கள் உங்களுக்கு கைகூட என் அன்பு ஆசியும் வாழ்த்துக்களும் அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 10, 2011 7:17 pm

கே. பாலா wrote:நா அடிசாளும் துவைச்சலும் !
அன்புகொண்ட மச்சான் !
தன் நெஞ்சுக் குள்ள வச்சான்..

அழகான கவித...
ரமான தேடும் சீத... கொடுத்து வச்சவ வாழ ...

ஹாய் ஸார் மிக்க நன்றி.........உங்கள் மூவரி என் இருபத்தி நான்கு வரிகளுக்கு பாலம் இட்டு விட்டன......நன்றி சூப்பருங்க :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 10, 2011 7:19 pm

dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:
dsudhanandan wrote:நீங்கள் கன்னத்தில் அறை மண்டையில் அடி வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ? சிரி நக்கல் நாயகம்
ஹா ஹா நண்பா இது கற்பனையே....நெறையா பேரு வாங்குரத வச்சு எலுதுநது....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.......நான் ஒரு சுதந்திர பறவை....... சூப்பருங்க

இந்த அனுபவங்கள் உங்களுக்கு கைகூட என் அன்பு ஆசியும் வாழ்த்துக்களும் அன்பு மலர்
ஹா ஹா அது மட்டும் நடக்காது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 10, 2011 7:21 pm

பிஜிராமன் wrote:
dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:
dsudhanandan wrote:நீங்கள் கன்னத்தில் அறை மண்டையில் அடி வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ? சிரி நக்கல் நாயகம்
ஹா ஹா நண்பா இது கற்பனையே....நெறையா பேரு வாங்குரத வச்சு எலுதுநது....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.......நான் ஒரு சுதந்திர பறவை....... சூப்பருங்க

இந்த அனுபவங்கள் உங்களுக்கு கைகூட என் அன்பு ஆசியும் வாழ்த்துக்களும் அன்பு மலர்
ஹா ஹா அது மட்டும் நடக்காது
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் னு நினைக்கிறவரு சுதானந்தன், அதான் இந்த ஆசி! பைத்தியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 10, 2011 7:25 pm

எனக்கும் இந்த அனுபவம் எல்லாம் இல்லை .... நான் ஒரு தனிக்காட்டு ராஜா சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக