புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Aug 12, 2011 4:45 am

புதுடில்லி: ராஜிவ் படுகொலைக்கு காரணமான, மூன்று பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்து விட்டார். இதனால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகிவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991, மே 21ம் தேதி, தமிழகம், ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகள் நடத்திய, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய, இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு, பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நளினி, முருகன், சின்ன சாந்தன் உள்ளிட்ட 26 பேருக்கு, 1998, ஜனவரி 28ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் வாத்வா, தாமஸ், முஹம்மத் காத்ரி அடங்கிய பெஞ்ச், வழக்கை விசாரித்து, நளினி, முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை விடுதலை செய்தும், 1999ம் ஆண்டு மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமிழக கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இதில், நளினி மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு, அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூன்று குற்றவாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், 2005, ஜூன் 21ம் தேதி, தன் கருத்தைத் தெரிவித்தது. பின், மறுபரிசீலனைக்காக இந்தக் கருத்து, 2011, பிப்ரவரி 23ம் தேதி திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 8ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம், தன் முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மூன்று பேரின் கருணை மனுக்களை, கடந்த வாரம் நிராகரித்தார். அவர்களுக்கு விதிக்கப்பட்ட, மரண தண்டனையை உறுதி செய்தார். இதனால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவது உறுதியாகிவிட்டது. கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவரத்தை, ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
பீதி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள் பீதி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள்: இந்த ஆண்டு மே மாதம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லார் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவர் மனீந்தர் சிங் பிட்டா மற்றும் பஞ்சாப் போலீஸ் அதிகாரி சுமேத் சிங் சைனியை கொல்ல சதித் திட்டம் தீட்டி, தாக்குதல் நடத்தியதற்காக புல்லாருக்கும், ஹரகந்த தாஸ் என்பவரை கொன்றதற்காக, மகேந்திரநாத் தாசுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தினமலர்



ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Pராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Oராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Sராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Tராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Vராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Eராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Emptyராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Kராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Aராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Rராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Tராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Hராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Cராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Aug 12, 2011 4:51 am

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்-ஐ தெரிவு செய்தது காங்கிரஸ் என்பது ஊர் அறிந்த ரகசியம்.



ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Pராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Oராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Sராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Tராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Vராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Eராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Emptyராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Kராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Aராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Rராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Tராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Hராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Cராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு K
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 12, 2011 6:10 am

இந்த பிரதிபா ஒரு தமிழச்சியாக இருந்திருந்தால் நிலைமை மாறி இருக்குமா?
ரஜீவ் காந்தி செய்த தவற்றை மறந்து விட்டார்களே, தமிழன் என்றால் எல்லாருக்கும் இளக்காரமாகி விட்டது.
இனியும் இது நீடிக்க விடக்கூடாது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 12, 2011 7:41 am

சோகம் சோகம் சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Aug 12, 2011 8:52 am

உண்மையிலேயே இந்த மூவருக்கும் எந்த தொடர்பும் இல்லை .சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் வீரச்சாவடைந்துவிட்டனர்.அதுதான் உண்மை.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Aug 12, 2011 9:19 am

"நான் மரணத்திற்கு பயப்படவில்லை ஆனால் நான் நிரபராதி என நிரூபிக்கத்தான் போராடுகிறேன்,நீதி தவறிவிட்டது எனது வழக்கில் என்று நிரூபிக்க போராடுகிறேன்,சாவை விட பல கொடுமைகளை இந்த 21 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அனுபவித்துவிட்டேன்.எனது மரணம் நீதியின் மரணம் மட்டும் அல்ல,தளராது வயதிலும் எனது விடுதலைக்கு போராடும் என் அன்னை ஏமாற்றப்படுவார்கள் என்பதே எனது கவலை" - பேரறிவாளன்



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Fri Aug 12, 2011 1:12 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 12, 2011 2:24 pm

சோகம் சோகம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 12, 2011 3:47 pm

பல நாட்டிலே இந்த தண்டனையை ரத்து செய்து விட்டார்கள் என்பது கேள்விப்பட்ட செய்தி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக