ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் 5 5 189

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 50 of 54 Previous  1 ... 26 ... 49, 50, 51, 52, 53, 54  Next

View previous topic View next topic Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down


Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by வாத்தியார் on Fri Feb 03, 2012 11:17 pm

பிஜிராமன் wrote:
ஆமாம் காலை தான்...மதியம் தான் வருவீ்ங்களா? அப்போ திங்கள் மாலை 4.00 மணிக்கு சந்திப்போமா?


ஐயகோ, எனக்கு வந்த சோதனை....... சோகம் சோகம்

எனக்கு திங்கள் மதியம் ரயில் வண்டி சார்............ சோகம்
அப்போ சரி! அது சரி! அதுவும் சரி! இதுவும் சரி! எதுவும் சரியில்லையே எதிர்ப்பு


[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Fri Feb 03, 2012 11:20 pm

அப்போ சரி! அது சரி! அதுவும் சரி! இதுவும் சரி! எதுவும் சரியில்லையே


இப்ப என்ன தானா சார். பண்றது.......நாம எப்டி மீட் பண்றது........கோழி லெக்அ எப்டி கேட்ச் பண்றது.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 11:19 am

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர். (410)

குட்டையிலே பலநாளாய் தேங்கிடும் மழைநீரோ
பருகிட உதவாதே பருகினால் பலவிளைவுதரும்
ஆற்றிலே ஓடிவரும் அணையில் தேக்கிட்டநீரோ
சுத்தமாய் இருக்காதே ஆனால்குடித்திட உதவிடுமே
மலையூற்றிலே ஊரிடும்நல் தெளிந்திட்ட நீரதுவோ
பருகிடவும் சுவைத்திடுமே நலத்தையும் தந்திடுமே
குட்டையின் நீரைவிட ஆற்றின்நீர் அதிகம்சிறப்பு
ஆற்றை ஊற்றுடன் ஒப்பிடவோ, அதுக்குட்டையுடன்
ஒப்பிடத்தரும் நன்மைபோல் பெருங்கேடு தரும்

யோசித்து செயல்புரியும் ஆறறிவு மனிதருக்கும்
யோசித்தல் என்பதறியா ஐந்தறிவு விலங்கினிற்கும்
இடையிலுள்ள வேற்றுமைபோல், அறியபல புத்தகங்கள்
கற்றஅறிவுக் களஞ்சியங்கள் கூடியுள்ள அவையினிலே
கல்லாதார் உடனிருப்பின், விலங்குடன் ஒப்பிடத்தாம்
பெற்ற நன்மைபோல் பெருங்கேட்டைப் பெருவாரே


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by T.PUSHPA on Sun Feb 05, 2012 2:37 pm

ஆர்பாட்டம் இல்லாமல் ஒரு அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் பிஜிராமன். தொடருங்கள்.

T.PUSHPA
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 2:44 pm

T.PUSHPA wrote:ஆர்பாட்டம் இல்லாமல் ஒரு அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் பிஜிராமன். தொடருங்கள்.


மிக்க நன்றிகள் புஷ்பா....... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by T.PUSHPA on Sun Feb 05, 2012 2:47 pm

பிஜிராமன் wrote:
T.PUSHPA wrote:ஆர்பாட்டம் இல்லாமல் ஒரு அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் பிஜிராமன். தொடருங்கள்.


மிக்க நன்றிகள் புஷ்பா....... புன்னகை நன்றி


இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.

T.PUSHPA
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 2:54 pm

இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.


இன்று மக்களிடம் இருந்து அரிதாய் பெறக்கூடிய விஷயங்களில் ஒன்றாக இருப்பது, நாம் படைத்த படைபிற்கு மனமார பாராட்டும் வாழ்த்தும் பெறுதல், அதைத் தரும் உங்களுக்கு நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன் .அதனால் என் நன்றியை தாங்கள் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.

நம் தளத்தில் அந்த இரண்டிற்கும் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.

நன்றிகள் புஷ்பா.......... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by T.PUSHPA on Sun Feb 05, 2012 3:02 pm

பிஜிராமன் wrote:
இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.


இன்று மக்களிடம் இருந்து அரிதாய் பெறக்கூடிய விஷயங்களில் ஒன்றாக இருப்பது, நாம் படைத்த படைபிற்கு மனமார பாராட்டும் வாழ்த்தும் பெறுதல், அதைத் தரும் உங்களுக்கு நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன் .அதனால் என் நன்றியை தாங்கள் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.

நம் தளத்தில் அந்த இரண்டிற்கும் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.

நன்றிகள் புஷ்பா.......... புன்னகை


நன்றி

T.PUSHPA
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 4:00 pm

பொருட்பால் - கேள்வி 42 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு கேள்வி. அதாவது இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை, கேல்வியறிவால் உண்டாகும் பயன்கள், பெருமைகள், சிறப்பு பற்றியும் அத்தகையது இல்லாதார் பெரும் இழிவு, இழப்பு பற்றியும் விளக்குகிறார். அது மட்டும் அல்லாது, அத்தகைய கேள்வி அறிவினை யாரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், தெளிவான கேல்வியறிவு இல்லாதார் எப்படி செயல்படுவார்கள் என்றும், கேல்வியறிவு இல்லாத மனிதனின் செவி எதற்குச் சமமாகும் என்பது பற்றியும் தான் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார் வள்ளுவப் பெருந்தகை.

இனி ஒவ்வொரு குறளுக்கும் கவிதை வழி விளக்கத்தைக் காண்போம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)


பலதொழில் செய்தான் வணிகன் ஒருவன்
அதனால் அவனும் அடைந்தான் செல்வம்
அடைந்த செல்வம் அனைத்தையும் ஒருநாள்
வண்டியில் ஏற்றிப் பறந்தான் தன்னூர்நோக்கி
வழிப்பறி கும்பல் இடைமறிக்க அவனோ
மறைத்திட இயலா செல்வத்தை இழந்தான்
அவன்வணிகம் செய்கையில் செவிவழி நுழைந்து
யாரும் காணவியலா ஓரிடம்தேடி, அவ்விடம்தங்கி

தன்னைத்தானே மறைத்துக் காத்திடும், வேண்டின்
வெளிவந்து அகிலத்தை ஆட்டிப் படைக்குமறிவை
வழிப்பறி செய்து தினம்பிழைத்திடும் கூட்டம்
காணவுமில்லை கண்டுபறிக்கவும் இல்லை, இப்படி
செவிவழி புகும்நல்லதோர் கருத்து, உலகிலுள்ள
பிறசெல்வம் அனைத்திலும் மேலாய் நிற்கும்
இதுபோல் சிறப்பினைச் சிறப்பாய்க் கொண்ட
செவிவழி அறிவை பெறமுயல்வதும் சிறப்பே



Last edited by பிஜிராமன் on Wed Feb 08, 2012 9:35 pm; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அல்கெனா ரிஷி on Sun Feb 05, 2012 4:08 pm

அருமையான விளக்கம். அழகான எழுத்துநடை.
வாழ்த்துக்கள் ராமன் சூப்பருங்க

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by இளமாறன் on Sun Feb 05, 2012 4:19 pm

பிஜிராமன் wrote:பொருட்பால் - கேள்வி 41 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு கேள்வி. அதாவது இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை, கேல்வியறிவால் உண்டாகும் பயன்கள், பெருமைகள், சிறப்பு பற்றியும் அத்தகையது இல்லாதார் பெரும் இழிவு, இழப்பு பற்றியும் விளக்குகிறார். அது மட்டும் அல்லாது, அத்தகைய கேள்வி அறிவினை யாரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், தெளிவான கேல்வியறிவு இல்லாதார் எப்படி செயல்படுவார்கள் என்றும், கேல்வியறிவு இல்லாத மனிதனின் செவி எதற்குச் சமமாகும் என்பது பற்றியும் தான் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார் வள்ளுவப் பெருந்தகை.

இனி ஒவ்வொரு குறளுக்கும் கவிதை வழி விளக்கத்தைக் காண்போம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)


பலதொழில் செய்தான் வணிகன் ஒருவன்
அதனால் அவனும் அடைந்தான் செல்வம்
அடைந்த செல்வம் அனைத்தையும் ஒருநாள்
வண்டியில் ஏற்றிப் பறந்தான் தன்னூர்நோக்கி
வழிப்பறி கும்பல் இடைமறிக்க அவனோ
மறைத்திட இயலா செல்வத்தை இழந்தான்
அவன்வணிகம் செய்கையில் செவிவழி நுழைந்து
யாரும் காணவியலா ஓரிடம்தேடி, அவ்விடம்தங்கி

தன்னைத்தானே மறைத்துக் காத்திடும், வேண்டின்
வெளிவந்து அகிலத்தை ஆட்டிப் படைக்குமறிவை
வழிப்பறி செய்து தினம்பிழைத்திடும் கூட்டம்
காணவுமில்லை கண்டுபறிக்கவும் இல்லை, இப்படி
செவிவழி புகும்நல்லதோர் கருத்து, உலகிலுள்ள
பிறசெல்வம் அனைத்திலும் மேலாய் நிற்கும்
இதுபோல் சிறப்பினைச் சிறப்பாய்க் கொண்ட
செவிவழி அறிவை பெறமுயல்வதும் சிறப்பே



சூப்பருங்க சூப்பருங்க


அந்த ஆளு இன்சூரன்ஸ் பண்ணலியா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் on Sun Feb 05, 2012 8:49 pm

செவிச்செல்வத்தின் பயனை உங்கள் சொற்செல்வத்தின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.
சூப்பருங்க

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 9:08 pm

அல்கெனா ரிஷி wrote:அருமையான விளக்கம். அழகான எழுத்துநடை.
வாழ்த்துக்கள் ராமன் சூப்பருங்க


மிக்க நன்றிகள் ரிஷி................. புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 9:10 pm

இளமாறன் wrote:

சூப்பருங்க சூப்பருங்க


அந்த ஆளு இன்சூரன்ஸ் பண்ணலியா


மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி

இன்சூரன்ஸ் அந்த காலத்துல ....இல்ல போல இளா....... சிரி


Last edited by பிஜிராமன் on Sun Feb 05, 2012 9:50 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 9:12 pm

சதாசிவம் wrote:செவிச்செல்வத்தின் பயனை உங்கள் சொற்செல்வத்தின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.
சூப்பருங்க


மிக்க நன்றிகள் ஐயா....... ஜாலி புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Page 50 of 54 Previous  1 ... 26 ... 49, 50, 51, 52, 53, 54  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum