புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
3 Posts - 4%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
1 Post - 1%
Rutu
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
1 Post - 1%
Pradepa
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
18 Posts - 2%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
5 Posts - 0%
Rutu
நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 15 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2015 7:20 am

தங்கையின் பதிலை பாராட்டுவதை விட
முக்கிய வேலை வேறேதுமில்லை...!!
-
விளக்கம் அருமை, அருமை என்று பாராட்டி இருந்தேனே...!!
-

இல்லையென்பான் யாரடா என் அப்பனைத்
தில்லையிலே வந்து பாரடா !
-
விளக்கம் சொல்லுங்கள்....

க்ளூ...
-
யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்...
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 30, 2015 9:16 am

இவருடைய தமிழ்ப் பாடல்களை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எம்.தண்டபாணி தேசிகர், டி.கே. பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிப் பிரபலப்படுத்தினார்கள். எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான பாடல் "இல்லையென்பான் யாரடா" எனும் பாடல். தமிழில் பாட பாடல்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல இந்தப் பாடல் அமைந்தது என்று தேசிகருக்கு பெருமகிழ்ச்சி.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்குச் சவுக்கடி கொடுப்பதைப் போல கவியோகி  சுத்தானந்த பாரதியார்  இப்பாடலைப் பாடினர் .

................பல்லவி ......................

இல்லையென்பான் யாரடா என் அப்பனைத்
தில்லையிலே போய்ப் பாரடா !

..............அனுபல்லவி ...................

கல்லும் கசிந்துருகக் கனிந்த முறுவலுடன்
காட்சி அளிக்கும் அந்தக் கருணைச் சுடரொளியை .......( இல்லை )

...................சரணம் ..........................

கல்லைக் கனியாக்க வல்ல புலவனைக்
கலைவடி வாகியென் கண்ணான கண்ணனை
எல்லா உலகினுக்கும் இறைவனை அன்பரின்
இதயத்தில் நடமாடும் சிதம்பர நாதனை .........( இல்லை )

.......................................கவியோகி சுத்தானந்த பாரதியார் .


இப்பாடலைக் கேள்வியுற்ற ஓர் நாத்திகவாதி ( பெயர் தெரியவில்லை ) பதிலுக்கு ஒரு பாட்டுப் பாடியதாகச்  சொல்வார்கள் . அப்பாடலின் முதல் இரண்டு வரிகள் கீழே

இல்லையென்பான் நானடா ! உன் அப்பனைத்
தில்லையிலே வந்து காட்டடா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2015 10:05 am

விளக்கம்... நுனிப்புல் தின்போமா  ? - Page 15 3838410834  நுனிப்புல் தின்போமா  ? - Page 15 3838410834
-
[You must be registered and logged in to see this image.]
-
கவியோகி சுத்தானந்த பாரதியார்
----------------------------------------------------------

பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பாரதிதாசன்
அவர்கள்
-
இல்லையென்பான் நானடா ! உன் அப்பனைத்
தில்லையிலே வந்து காட்டடா !
-
என எதிர்ப்பாட்டு பாடியதாக சொல்வார்கள்...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 1:01 am

நல்ல விளக்கம் ராம் அண்ணா, நான் அறியாதது...இப்போ தெரிந்து கொண்டேன் ..நன்றி ! .... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 31, 2015 6:45 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
=======================
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
...இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
...நினைந்துபவத் தொடக்கை வெல்வாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2015 7:20 am

[You must be registered and logged in to see this image.]
-
திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர்
அருளிய பாடல் இது.
-
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

-
ஜாதகத்தில் குரு பலம் குறைபாடுள்ள அன்பர்கள்,
வியாழக்கிழமைதோறும் பூஜை அறையை சுத்தம்
செய்து, அரிசி மாவு, மஞ்சள் பொடி கலந்து கோலத்தைப்
போட்டு, குருபகவானை
மேற்காணும் துதிப்பாடலைச் சொல்லி வழிபட்டு
வரம் பெறலாம்.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 9:49 am

நல்ல விவரம் ராம் அண்ணா புன்னகை........நன்றி ! ................. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 31, 2015 3:52 pm

சரியான விடை ! அய்யாசாமி அவர்களுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 31, 2015 4:02 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 9:58 pm

M.Jagadeesan wrote:இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி .  
[You must be registered and logged in to see this link.]

நாலடியார் கூறும் நன்னெறி!

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி. 256

நூல்களைக் கற்று அவற்றின் உட்பொருளை அறிந்த நாவினையுடைய புலவர், பேசினால் ஏதேனும் பிழை நேருமோ என அஞ்சி, எதையும் கண்டபடி பேசார். கற்றறியாதவரோ வாய்க்கு வந்தபடி பேசுவர். பனைமரத்தில் உலர்ந்த ஓலைகள் எப்போதும் ‘கலகல’ என ஒலி எழுப்பும். பச்சை ஓலை அவ்வாறு ஒலிப்பதில்லை.

நன்றி : மழைத்துளி !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக