புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
37 Posts - 51%
heezulia
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
17 Posts - 2%
prajai
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
4 Posts - 1%
jairam
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தமிழ் !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 6:11 pm

பொற்குடம் ஏந்திய அமிர்தம் எந்தமிழ்
பொதுமறை நவிழ்ந்த வள்ளுவன் எந்தமிழ்
அவனியை அளந்த கனியனும் எந்தமிழ்
கவச குண்டலங்கள் வேண்டாம் எனக்கு
கவசமாய் திகழ்ந்திடும் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

தேனீக்கள் உண்ட முதற்துளி எந்தமிழ்
ஆவின் முலைதந்த முதற்துளி எந்தமிழ்
சுனையில் ஜனித்திட்ட முதற்துளியும் எந்தமிழ்
எம்மொழி கலப்பும் வேண்டாம் எனக்கு
எந்தமிழே என்றும் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

மொழித்தாய் ஈன்ற முதற்பிள்ளை எந்தமிழ்
உலகமே வியந்திட்ட விந்தையும் எந்தமிழ்
மொழியின் மகத்துவம் கொண்டதும் எந்தமிழ்
வயதுள்ள மொழிகள் வேண்டாம் எனக்கு
வயதற்ற எந்தமிழ் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

'
' வை முதலாய் கொண்டது எந்தமிழ்
ஆண்டவன் கிணைபுகழ் கொண்டதும் எந்தமிழ்
இனிமையை முழுதாய் பொதிந்தும் எந்தமிழ்
தாயைக்கொன்ற பெயர் வேண்டாம் எனக்கு
மொழியல்ல தாய் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 23, 2011 7:19 pm

தமிழ் கவிதை ! நறுந்தேனாய் இனிக்கும் நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் நண்பரே ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Aug 23, 2011 7:44 pm

அருமையான கவிதை நண்பரே ............. அருமையிருக்கு



சதாசிவம்
எந்தமிழ் !!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
stamizh87
stamizh87
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 04/08/2009
http://chaarumadhi.blogspot.com

Poststamizh87 Tue Aug 23, 2011 7:56 pm

எம்மொழி ஆயிரம் வந்திடினும்
செம்மொழியாம் நம்மொழி
அழியாத் தமிழ்மொழியே...!
stamizh87
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் stamizh87

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 23, 2011 9:00 pm

பிஜிராமன் wrote:பொற்குடம் ஏந்திய அமிர்தம் எந்தமிழ்
பொதுமறை நவிழ்ந்த வள்ளுவன் எந்தமிழ்
அவனியை அளந்த கனியனும் எந்தமிழ்
கவச குண்டலங்கள் வேண்டாம் எனக்கு
கவசமாய் திகழ்ந்திடும் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

தேனீக்கள் உண்ட முதற்துளி எந்தமிழ்
ஆவின் முலைதந்த முதற்துளி எந்தமிழ்
சுனையில் ஜனித்திட்ட முதற்துளியும் எந்தமிழ்
எம்மொழி கலப்பும் வேண்டாம் எனக்கு
எந்தமிழே என்றும் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

மொழித்தாய் ஈன்ற முதற்பிள்ளை எந்தமிழ்
உலகமே வியந்திட்ட விந்தையும் எந்தமிழ்
மொழியின் மகத்துவம் கொண்டதும் எந்தமிழ்
வயதுள்ள மொழிகள் வேண்டாம் எனக்கு
வயதற்ற எந்தமிழ் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

'
' வை முதலாய் கொண்டது எந்தமிழ்
ஆண்டவன் கிணைபுகழ் கொண்டதும் எந்தமிழ்
இனிமையை முழுதாய் பொதிந்தும் எந்தமிழ்
தாயைக்கொன்ற பேர் வேண்டாம் எனக்கு
மொழியல்ல தாய் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க
செந்தமிழ் வரிகள் என் மனதில் தேனை பாய்ச்சுகிறது..அருமையான கவிதை.. எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 224747944[color:64a0="green"]



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எந்தமிழ் !!! Friendshipcomment54எந்தமிழ் !!! 00fq051jst
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 23, 2011 9:07 pm

தேன் சுவையைப் போல் அருமையான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதைப் படிக்கும் போது,மகாகவி பாரதியாரின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே,
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்தமிழ் !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:00 pm

கே. பாலா wrote:தமிழ் கவிதை ! நறுந்தேனாய் இனிக்கும் நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் நண்பரே !


மிக்க நன்றி ஐயா.......மன்னிக்கவும் தாமதமாக பின்னூட்டம் தருவதற்கு..... எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:00 pm

[quote="சதாசிவம்"]அருமையான கவிதை நண்பரே ............. குஓட்டே
மிக்க நன்றி நண்பரே..... எந்தமிழ் !!! 1194657695 எந்தமிழ் !!! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:02 pm

stamizh87 wrote:எம்மொழி ஆயிரம் வந்திடினும்செம்மொழியாம் நம்மொழி அழியாத் தமிழ்மொழியே!


மிக்க நன்றி நண்பா....... எந்தமிழ் !!! 1194657695 எந்தமிழ் !!! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:03 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
பிஜிராமன் wrote:பொற்குடம் ஏந்திய அமிர்தம் எந்தமிழ்
பொதுமறை நவிழ்ந்த வள்ளுவன் எந்தமிழ்
அவனியை அளந்த கனியனும் எந்தமிழ்
கவச குண்டலங்கள் வேண்டாம் எனக்கு
கவசமாய் திகழ்ந்திடும் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

தேனீக்கள் உண்ட முதற்துளி எந்தமிழ்
ஆவின் முலைதந்த முதற்துளி எந்தமிழ்
சுனையில் ஜனித்திட்ட முதற்துளியும் எந்தமிழ்
எம்மொழி கலப்பும் வேண்டாம் எனக்கு
எந்தமிழே என்றும் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

மொழித்தாய் ஈன்ற முதற்பிள்ளை எந்தமிழ்
உலகமே வியந்திட்ட விந்தையும் எந்தமிழ்
மொழியின் மகத்துவம் கொண்டதும் எந்தமிழ்
வயதுள்ள மொழிகள் வேண்டாம் எனக்கு
வயதற்ற எந்தமிழ் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

'
' வை முதலாய் கொண்டது எந்தமிழ்
ஆண்டவன் கிணைபுகழ் கொண்டதும் எந்தமிழ்
இனிமையை முழுதாய் பொதிந்தும் எந்தமிழ்
தாயைக்கொன்ற பேர் வேண்டாம் எனக்கு
மொழியல்ல தாய் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க
[color=green] செந்தமிழ் வரிகள் என் மனதில் தேனை பாய்ச்சுகிறது..அருமையான கவிதை.. எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 224747944


மிக்க நன்றி சூர்யா........ எந்தமிழ் !!! 1194657695 எந்தமிழ் !!! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக