புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
22 Posts - 49%
ayyasamy ram
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
17 Posts - 38%
T.N.Balasubramanian
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
1 Post - 2%
Guna.D
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
1 Post - 2%
prajai
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
17 Posts - 4%
prajai
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
4 Posts - 1%
jairam
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_m10கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம்


   
   
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon 22 Aug 2011 - 16:31

மேட்டுப்பாளையம் : முன்னாள் பிரதமர்கள்,
கவர்னர்கள் பார்த்துப் பாராட்டிய, பாரம்பரிய சிறப்பு மிக்க கல்லாறு
பழப்பண்ணை, தற்போது கவனிப்பாரின்றி பொட்டல் காடாக மாறி வருகிறது. நீலகிரி
மலையடிவாரத்தில் உள்ள கல்லாற்றில் 23 ஏக்கரில், தோட்டக்கலைத் துறைக்கு
சொந்தமான அரசு பழப்பண்ணை உள்ளது. 1900ல் அமைக்கப்பட்ட இப்பண்ணையில்,
"பழங்களின் ராணி' என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன், லிட்சி,
ரம்பூட்டான், மலேயன் ஆப்பிள், வெல்வெட் ஆப்பிள் உட்பட 33 வகை பழமரங்கள்
இருந்தன.


வாசனை திரவிய பயிர்களான
மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, வெனிலா உட்பட எட்டு வகை
செடிகள் மற்றும் பாக்கு, காபி, கோகோ, முந்திரி உட்பட 19 வகை இதர செடிகள்
இருந்தன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மரம், செடி நாற்றுகளை விலைக்கு
வாங்கிச் செல்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி,
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., வெளிநாட்டு அமைச்சர்கள்
மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லாறு பழப்பண்ணையை பார்வையிட்டு
பாராட்டியுள்ளனர். அரியவகை பழ மரங்கள், வாசனை செடிகள் இருந்ததால், கல்லாறு
பழப் பண்ணை தனி இடத்தை பெற்றிருந்தது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து, வருவாயும் அதிகளவில் கிடைத்தது.


கடைசியாக,
2003 -04 ல் செலவு போக ஏழு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. 2004 -05 ல்
லாபத்தொகை ரூ. 94 ஆயிரத்து 600 ஆக குறைந்தது. 2005 -06 ல் ரூ. 31 ஆயிரம்
நஷ்டத்திற்கு தள்ளப்பட் டது. இவ்வளவு சிறப்பு மிக்க இப்பண்ணையை அதிகாரிகள்
கண்டுகொள்ளாததால், தற்போது பொட்டல் காடு போல் சீரழிந்து வருகிறது. கடந்த
2006 நவம்பர் 13ம் தேதி இரவு பெய்த கனமழையால், இப்பண்ணையில் மூன்று
இடங்களில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, மண் மூடியது.


முதல்
கட்டமாக, போர்க்கால அடிப்படையில் வழித்தடங்கள் சரிசெய்து, 2007 ஏப்ரல்
14ல் மீண்டும் பண்ணை திறக்கப்பட்டது. ஆனால், நிலச்சரிவுக்கு பின்
பண்ணையில் எவ்வித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை.கல்லாற்றில் இருந்து
தண்ணீர் வரும் வாய்க்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, வீணாகி
வருகிறது. முறையான நீர்ப்பாசனம் செய்யாமல் வாய்க்காலில் வரும் தண்ணீர்,
மீண்டும் ஆற்றுக்கே செல்லும் நிலை உள்ளது. பண்ணை துவங்கியபோது இருந்த
மரங்கள், செடிகள் பெயர்கள் எழுதி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள நாற்றுகளை கேட்டால், 75 சதவீதம் நாற்றுகள்
இல்லை என்று கூறுகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால், பழப்பண்ணை
பொலிவிழந்து காணப்படுகிறது.


கல்லாறு
பழப்பண்ணை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “""நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை
சரி செய்து, பண்ணையை சீரமைக்க, அரசு ரூ. 21 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இன்ஜினியரிங் துறை தான் நிலத்தை சீர் செய்து கட்டடங்கள் கட்டி வருகிறது.
சில இடங்களில் புதியதாக நாற்று நட்டு வருகிறோம். அவர்கள் பணிகளை
முடித்துக் கொடுத்த பின் தான் மீதமுள்ள இடங்களில் நாற்றுகள் நடப்படும்,''
என்றார்.



கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Dove_branch
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Dகவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Iகவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Vகவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Yகவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Aகவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Empty
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon 22 Aug 2011 - 16:34

சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக