புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஆயிரம்தான் இருந்தாலும் அன்பான மனைவி போல வருமா! என்ற எண்ணம் கொண்ட கணவன்மார்கள் எவ்வளவோ பேர் இருக்க. அவசரத்துக்கும் ஆத்திரத்துக்கும், உல்லாசமாக இருக்க சில தடம்மாறிய நபர்கள் வாடகை மனைவிகளை தேடி செல்கின்றனர். அழையா விருந்தாளியாக எய்ட்சை வாங்கி வருகின்றனர்.
இத்தகைய வாடகை மனைவி கலாசாரம் கோவையில் பெருகி வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரில் செல்வபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இதற்கென்று தனி புரோக்கர்கள் வலம் வருகின்றனர். இத்தகைய புரோக்கர்கள் தங்களிடம் உல்லாசத்தை தேடி வரும் ஆசாமிகளின் செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து அழகிகள் அழைத்து வந்து விருந்து வைக்கின்றனர்.
அழகிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.2500 வீதம் வழங்கப்படுகிறது. இவர் களை புறநகர் பகுதியில் உள்ள தனி பங்களாக்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். கணவன்- மனைவி போல போய் தங்கி தேவைகளை முடித்து விட்டு நல்ல பிள்ளைகளாய் அதிகாலை வேளையில் திருட்டு கோழிகள் பறந்து விடுகிறது.
புரோக்கருக்கு தனி கமிஷன், தங்கும் வீட்டுக்கு வாடகை தனி மற்றப்படி காலை, மதியம், இரவு சாப்பாடு (சைவம், அசைவம்), மது, சிகரெட் என என்ன வசதி வேண்டுமேமா அனைத்தையும் நேரத்துக்கு அழைப்பு மணி அடித்து கொடுத்து போக “அல்லக்கை” ஆசாமி ஒருவன் என அனைத்தும் புரோக்கர்களின் ஏற்பாடு. இத்தகைய வாடகை மனைவி கும்பல்கள் மூலம்தான் கோவையில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், குடும்பஸ்தர்களும் சீரழிந்து வருவதாக போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் செல்வபுரம் இன்ஸ்பெக்டர் ராஜன் சிறப்பு படை அமைத்து கண்காணித்து வந்தார். இன்று காலை செல்வபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து பெண் போலீஸ் உதவியுடன் விசாரித்தார். அவர்கள் 2 பேரும் வாடகை மனைவிகளாக செல்லும் அழகிகள், அமுதா, உஷா என்பதும் அவர்களை ஜெயக்குமார் என்ற புரோக்கர் அழைத்து வந்துள்ளதும், அவர்கள் காரில் வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக அழகிகள் 2 பேரையும் புரோக்கர் ஜெயக்குமாரையும் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஒரு நாளைக்கு ரூ.2500 வாடகை பேசி அழகிகளை வாடகை மனைவிகளாக அனுப்பி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வாடகை மனைவி கலாசாரத்தை ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி எடுத்து வரும் முயற்சிகளுக்கு பெண்கள் அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
maalaimalar
இத்தகைய வாடகை மனைவி கலாசாரம் கோவையில் பெருகி வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரில் செல்வபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இதற்கென்று தனி புரோக்கர்கள் வலம் வருகின்றனர். இத்தகைய புரோக்கர்கள் தங்களிடம் உல்லாசத்தை தேடி வரும் ஆசாமிகளின் செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து அழகிகள் அழைத்து வந்து விருந்து வைக்கின்றனர்.
அழகிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.2500 வீதம் வழங்கப்படுகிறது. இவர் களை புறநகர் பகுதியில் உள்ள தனி பங்களாக்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். கணவன்- மனைவி போல போய் தங்கி தேவைகளை முடித்து விட்டு நல்ல பிள்ளைகளாய் அதிகாலை வேளையில் திருட்டு கோழிகள் பறந்து விடுகிறது.
புரோக்கருக்கு தனி கமிஷன், தங்கும் வீட்டுக்கு வாடகை தனி மற்றப்படி காலை, மதியம், இரவு சாப்பாடு (சைவம், அசைவம்), மது, சிகரெட் என என்ன வசதி வேண்டுமேமா அனைத்தையும் நேரத்துக்கு அழைப்பு மணி அடித்து கொடுத்து போக “அல்லக்கை” ஆசாமி ஒருவன் என அனைத்தும் புரோக்கர்களின் ஏற்பாடு. இத்தகைய வாடகை மனைவி கும்பல்கள் மூலம்தான் கோவையில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், குடும்பஸ்தர்களும் சீரழிந்து வருவதாக போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் செல்வபுரம் இன்ஸ்பெக்டர் ராஜன் சிறப்பு படை அமைத்து கண்காணித்து வந்தார். இன்று காலை செல்வபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து பெண் போலீஸ் உதவியுடன் விசாரித்தார். அவர்கள் 2 பேரும் வாடகை மனைவிகளாக செல்லும் அழகிகள், அமுதா, உஷா என்பதும் அவர்களை ஜெயக்குமார் என்ற புரோக்கர் அழைத்து வந்துள்ளதும், அவர்கள் காரில் வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக அழகிகள் 2 பேரையும் புரோக்கர் ஜெயக்குமாரையும் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஒரு நாளைக்கு ரூ.2500 வாடகை பேசி அழகிகளை வாடகை மனைவிகளாக அனுப்பி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வாடகை மனைவி கலாசாரத்தை ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி எடுத்து வரும் முயற்சிகளுக்கு பெண்கள் அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
maalaimalar
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வாடகை மனைவி கலாசாரத்தை ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி எடுத்து வரும் முயற்சிகளுக்கு பெண்கள் அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கோவை இப்ப சீரழிவை நோக்கி செல்கிறது..!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அருண் wrote:கோவை இப்ப சீரழிவை நோக்கி செல்கிறது..!
அது எப்பவோ அழிவை நோக்கி சென்றுவிட்டது.இப்போது அதிகம்
நான் ஒரு முறை கோவை சென்று இருந்தேன்(2007)
கோவை ரொம்ப கொடுமை (ஒரே ஜோடிக் கூட்டம் தான்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|