புதிய பதிவுகள்
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
52 Posts - 44%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
prajai
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
195 Posts - 38%
mohamed nizamudeen
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
12 Posts - 2%
prajai
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
9 Posts - 2%
jairam
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் ...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sun Aug 28, 2011 12:19 pm

[img]திருவள்ளுவர் ...! Thiruvalluvarfbu[/img]


யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல்
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 12:22 pm

மிக அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

திருவள்ளுவர் ...! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sun Aug 28, 2011 12:24 pm

massfareeth wrote:மிக அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி நண்பா...!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 28, 2011 12:46 pm

தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..
கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 28, 2011 1:34 pm

rameshnaga wrote:தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ் பெற்ற தாத்தா - அதாவது திருவள்ளுவர் நமக்கு தாத்தா மாதிரி.

அந்த தாத்தாவை பெற்றுடுத்த தாய் நம் தமிழ்த் தாய் என்கிற அர்த்தத்தில் இப்படி தமிழ் பெற்ற தாத்தா

எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இது என்னுடைய பார்வையில் -

சரியான அர்த்தத்தை ஹிஷாலி தான் சொல்லவேண்டும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருவள்ளுவர் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 28, 2011 1:36 pm

யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல் அருமையிருக்கு மகிழ்ச்சி
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!

வான் புகழ் கொண்ட வள்ளுவன் போல் உங்கள் கவிதையும் சிறக்க வாழ்த்துகள் சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருவள்ளுவர் ...! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 28, 2011 2:03 pm

மிக அருமையான கவிதை வள்ளுவ பெருந்தகைக்கு......நன்றி ஹிஷாலி திருவள்ளுவர் ...! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 2:05 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருவள்ளுவர் ...! Scaled.php?server=706&filename=purple11
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2011 9:34 pm

திருவள்ளுவர் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
சிறப்பாக ,திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பொதுவாக ,தமிழ் (பெற்ற) தாத்தா எனப்படுபவர் திரு உ.வே.சாமிநாத ஐயர்.

ரமணீயன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 29, 2011 9:43 am

kitcha wrote:
rameshnaga wrote:தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ் பெற்ற தாத்தா - அதாவது திருவள்ளுவர் நமக்கு தாத்தா மாதிரி.

அந்த தாத்தாவை பெற்றுடுத்த தாய் நம் தமிழ்த் தாய் என்கிற அர்த்தத்தில் இப்படி தமிழ் பெற்ற தாத்தா

எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இது என்னுடைய பார்வையில் -

சரியான அர்த்தத்தை ஹிஷாலி தான் சொல்லவேண்டும்.

ஆம் அண்ணா அப்படிதான் எண்ணி கவிதை வடித்தேன், காதல் கவிதைல் கிடைத்த பாராட்டுக்களை விட இந்த கவிதைல் கிடைத்த பாராட்டுகள் என்னை மிகவும் சந்தோசப்படித்தியாது, அதற்க்கு காரணம் கிச்சா அண்ணா தான், மிக்க நன்றி அண்ணா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக