புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
68 Posts - 45%
heezulia
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
5 Posts - 3%
prajai
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
4 Posts - 3%
Jenila
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
2 Posts - 1%
jairam
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
M. Priya
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
kargan86
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
9 Posts - 4%
prajai
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
6 Posts - 3%
Jenila
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
4 Posts - 2%
Rutu
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
2 Posts - 1%
jairam
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
2 Posts - 1%
viyasan
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணராதவரை ஊழல் அழிந்திடாது........


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 6:37 pm

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?




நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 6:40 pm

அருமையான வரிகள் நல்ல சமுதாய புரட்சி கவிதை இருப்பினும் நண்பா அதிகாரிகள் திருந்தினாலும் மக்கள் திருந்தவிடமாட்டார்கள் முதலில் மக்கள் திருந்தவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 6:45 pm

மிக்க நன்றி தோழா உண்மைதான் அதிகாரி என்பவனும் மனிதன் ஒவ்வொரு மனிதனும் திருந்தாதவரை இது அழிவதில்லை என்பதுதான் கவிலை



நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:31 pm

ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
?
நான் ரசித்த வரிகள். நன்றி காசிம் !



உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Thank-you015
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 8:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
?
நான் ரசித்த வரிகள். நன்றி காசிம் !

மிக்க நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 10, 2011 8:23 pm

அருமையான வரிகள் நண்பா......... உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 224747944

மக்கள் நினைத்தால்
அதிகாரி விடுவதில்லை
அதிகாரி விட்டால்
மக்கள் விடுவதில்லை..
நேர்வழியில் சென்றிட
காத்திருத்தல் அவசியம்
காத்திருக்க விரும்பவில்லை
காசிரைக்க விரும்புகிறான்
அப்படி காத்திருக்க நினைதோமென்றால்
அதிகாரியின் வசை சொற்பொருத்தல் வேண்டும்
காத்திருக்க நினைதவன் நான்
அதனால் வசை சொற் பெற்றவன் நான்
இருந்தாலும் காதிருதல் விடுவதில்லை
காசிரைக்க விரும்புவதில்லை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 8:43 pm

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?

அருமை ஹாஷிம்..!

சட்டங்கள், மேலதிகத் திருடர்களைத்தான் உருவாக்கும்.. இன்றைய தேவை வலிந்து கொண்டுவரும் விதிமுறைகள் அல்ல .. தன்னார்வத்தில் ஒவ்வொருவரும் எடுத்து வைக்கவேண்டிய முதற்படிகள்..!




உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0018-2உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0001-3உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0010-3உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0001-3
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 8:47 pm

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?



சத்தியமான வரிகள் இவை.அற்புதமான கவிதை(காவியம்).உங்கள் கவிதைகளில் தெரிகிறது உங்களின் என்ன ஓட்டங்கள்.

வாழ்த்துகள் உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 224747944 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 2825183110 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 677196



ஒவ்வொரு மனிதனும் தன் தவறை உணர்ந்து திருந்தாதவரை இந்தியாவில் மட்டும் இல்லை இந்த உலகத்தில் கூட ஊழல் ஒழியாது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக