புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
64 Posts - 50%
heezulia
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 7:24 pm





திங்கட்கிழமை, 5, செப்டம்பர் 2011 (19:10 IST)









கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Bh

விடாது கருப்பு! கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!





நெல்லை மாவட்டம் பனகுடி காவல் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏட்டாக பணிபுரிந்தவர் கண்ணன். தற்போது அந்தக் காவல்நிலையத்திலேயே ரைட்டராக பணி அமர்த்தப்பட்டார்.


அவருக்கு கற்பகம் என்கிற மனைவியும், 12, 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதுஒருபுறம் இருக்க... வடக்கன் குளத்தில் இருக்கும் முருகன் என்பவர் வெளிநாட்டில் கம்பெனி ஒன்றில் கார் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.



வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, வடக்கன் குளத்தில் பல பெண்களிடம் இசக்கியம்மாள் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றவே பாதிக்கப்பட்ட பெண்கள், பணத்தை திரும்பித் தரக்கோரி இசக்கியம்மாளிடம் கேட்டனர். அவர்களிடம் பணத்தை திருப்பித் தர முடியாது என்று மிரட்டினாள் இசக்சியம்மாள்.



இசக்கியம்மாளின் மிரட்டலுக்கு பயப்படாத பெண்கள், பனக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இசக்கியம்மாளை கைது செய்தனர். சொக்கிரக்குளம் சிறையில் இருந்த இசக்கியம்மமாள், ஜாமினில் வெளியே வந்தார். 15 நாட்களுக்கு பனங்குடி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்பது அவருக்கு நிபந்தனை ஜாமின்.



இசக்கியம்மாள்


கோர்ட் உத்தரவுப்படி அவர் பனங்குடி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போடச் சென்றார். அப்போது இசக்கியம்மமாளுக்கு ரைட்டர் கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது. தனக்கும் வயசுக்கு வந்த பெண் குழந்தைகள் இருப்பதையும், தான் ஒரு போலீஸ் ஏட்டு என்பதையும் லட்சியப்படுத்தாக கண்ணன், கள்ளக் காதலியே கதி என்று கிடந்தார்.





அதோடு, போலீஸ் நமது முந்தாணை முடிச்சில் விழுந்துவிட்டதால், தமக்கு இனி பயமில்லை என்று தெம்பில் இருந்தார் இசக்கியம்மமாள். கள்ளக் காதலி வீடே கதி என்று விழுந்து கிடந்த கண்ணனின் நிலை அவரது மனைவி கற்பகத்துக்கு தெரிய வரவே, மனைவியும் பிள்ளைகளும் அவரை கண்டித்தனர்.


அதனைப் பொருப்படுத்தாத கண்ணன், இசக்கியம்மாளின் மோகத்திலேயே வீழ்ந்து கிடந்தார். இது தொடருவதால், இனிமேலும் சரிபடாது என்ற நிலைக்கு வந்த மனைவி கற்பகம், தனது கணவன் பற்றிய புகாரை, நெல்லை மாவட்ட எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் கூறி அழுதார்.



அதனைத் தொடர்ந்து கண்ணன், சங்கரன் கோவில் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இங்கே மாறினாலும், இசக்கியம்மாளின் மீதான மோகன் கண்ணனை விடுவதாக இல்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு, வடக்கன் குளம் கள்ளக் காதலி வீட்டுக்கே பறந்து விடுவார். சில நாட்கள் பின்னர் இந்த விஷயம் தெரிய வரவே, தனது கணவரின் தீராத மோகம் பற்றி தெரிய வர, வேதனைப்பட்டார் கற்பகம்.



04.09.2011 அன்று கண்ணன், வடக்கன் குளம் செல்வதை அறிந்த மனைவி கற்பகமும், அவரது பிள்ளைகளும் அவருக்கு தெரியாமலேயே நடு இரவு 2 மணி அளவில் வடக்கன் குளம் சென்றனர். கள்ளக் காதலி வீட்டில் போதை மயக்கத்தில் தனது கணவர் இருப்பதை உறுதி செய்துக்கொண்ட கற்பகம், அந்த நேரத்திலேயே வீட்டின் கதவை தட்டினார்.



கதவைத் திறந்து வெளியே வந்த கண்ணன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இருப்பதை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மோகம் அவரது கண்ணை மறைக்க, ஆத்திரம் அவர்களை வெட்டுவதற்கு அரிவாளை ஓங்கினார்.



கற்பகமும், பிள்ளைகளும் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கண்ணனை மடக்கினர். இத்தகவலை அறிந்த பனங்குடி இன்ஸ்பெக்டர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார்.





அதன்பின்னர் கண்ணன், இசக்கியம்மாள் இருவரையும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலியின் வீட்டிலேயே கையும், களவுமாக தனது கணவனை துணிச்சலாக நடு இரவில் மடக்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து நெல்லை சரக
டிஐஜி பொறுப்பில் இருக்கும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜிடம்
கேட்டபோது, அந்த கண்ணனை திருத்துவதற்காக வேறு காவல்நிலையங்களுக்கு
மாற்றப்பட்டும் அவர் திருந்தவில்லை. தற்போது அவர் மீது துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார்.

விடாது கருப்பு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது எல்லாம் வெறும் வார்த்தைகளே என்பதை நிருபித்திருக்கிறார் கண்ணன்.

படங்கள்: ராம்குமார்
நக்கீரன்















நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக