புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்'
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி: ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில்,
பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது. நாடு முழுவதும், அரசு
அதிகாரிகளுக்கு எதிரான 2,400 ஊழல் வழக்குகள், எவ்வித நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படாமல், கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில்
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நிதியமைச்சர்பிரணாப் முகர்ஜி
தலைமையிலான அமைச்சர்கள் குழு, பல புதிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு
சமர்ப்பித்துள்ளது.
இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவற்றை அமல்படுத்தும்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஊழல் வழக்குகளை
விசாரிப்பதற்காக, நாடு முழுவதும் 71 சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகள்
ஏற்படுத்தப்படும். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விசாரணையில் ஈடுபட உள்ள,
இந்த சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகளின் நடவடிக்கை குறிப்பிட்ட கால
இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். மேலும், கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு,
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை முறைப்படி ஆய்வு செய்து,
அவற்றை மேற்கொண்டு பரிசீலிப்பதா அல்லது கைவிடுவதா எனவும் முடிவு
செய்யப்படும்.
அவ்விதம், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்போது,
சிறிய அளவிலான தவறுகள் எனில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஓய்வூதியத் தொகையில்
10 சதவீத பிடித்தம் செய்யப்படும். பெரிய அளவிலான தவறுகள் எனில், ஓய்வூதியத்
தொகையில் 20 சதவீதப் பிடித்தமும், கட்டாயப் பணி ஓய்வும் அளிக்கப்படும்.
இதுவரை, பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதில் உள்ள ஒரு அரசு அதிகாரி மீது,
சிறிய அளவிலான ஊழல் புகார்கள் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள
முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், நிர்வாகச் செயலற்ற அதிகாரிகள் கட்டாய
ஓய்வு அளிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்பட மாட்டாது. பொதுவாக,
அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசமைப்பு சட்டம் 311வது பிரிவில் சில
திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அரசு
ஊழியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தில், குற்றத்தில் இருந்து
தப்பிக்கலாம். இதையும் சமாளிக்க, ஊழல் புகார் விசாரணைக்கு வந்ததும், உரிய
நடவடிக்கை எடுக்கும் மேலதிகாரி தன் முடிவை மூன்று மாதங்களில் தெரிவிக்க
வேண்டும். அது, அடுத்த உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில்முடிவு
எடுக்க வழிவகை செய்யப்படும். ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன்
நிரூபிக்கப்பட்டால், உடனடி பதவிநீக்கம் மற்றும் ஓய்வூதியக்குறைப்பு ஆகியவை
பாயும் என்றும் கூறப்பட்டது.
தினமலர்
பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது. நாடு முழுவதும், அரசு
அதிகாரிகளுக்கு எதிரான 2,400 ஊழல் வழக்குகள், எவ்வித நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படாமல், கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில்
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நிதியமைச்சர்பிரணாப் முகர்ஜி
தலைமையிலான அமைச்சர்கள் குழு, பல புதிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு
சமர்ப்பித்துள்ளது.
இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவற்றை அமல்படுத்தும்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஊழல் வழக்குகளை
விசாரிப்பதற்காக, நாடு முழுவதும் 71 சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகள்
ஏற்படுத்தப்படும். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விசாரணையில் ஈடுபட உள்ள,
இந்த சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகளின் நடவடிக்கை குறிப்பிட்ட கால
இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். மேலும், கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு,
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை முறைப்படி ஆய்வு செய்து,
அவற்றை மேற்கொண்டு பரிசீலிப்பதா அல்லது கைவிடுவதா எனவும் முடிவு
செய்யப்படும்.
அவ்விதம், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்போது,
சிறிய அளவிலான தவறுகள் எனில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஓய்வூதியத் தொகையில்
10 சதவீத பிடித்தம் செய்யப்படும். பெரிய அளவிலான தவறுகள் எனில், ஓய்வூதியத்
தொகையில் 20 சதவீதப் பிடித்தமும், கட்டாயப் பணி ஓய்வும் அளிக்கப்படும்.
இதுவரை, பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதில் உள்ள ஒரு அரசு அதிகாரி மீது,
சிறிய அளவிலான ஊழல் புகார்கள் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள
முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், நிர்வாகச் செயலற்ற அதிகாரிகள் கட்டாய
ஓய்வு அளிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்பட மாட்டாது. பொதுவாக,
அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசமைப்பு சட்டம் 311வது பிரிவில் சில
திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அரசு
ஊழியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தில், குற்றத்தில் இருந்து
தப்பிக்கலாம். இதையும் சமாளிக்க, ஊழல் புகார் விசாரணைக்கு வந்ததும், உரிய
நடவடிக்கை எடுக்கும் மேலதிகாரி தன் முடிவை மூன்று மாதங்களில் தெரிவிக்க
வேண்டும். அது, அடுத்த உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில்முடிவு
எடுக்க வழிவகை செய்யப்படும். ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன்
நிரூபிக்கப்பட்டால், உடனடி பதவிநீக்கம் மற்றும் ஓய்வூதியக்குறைப்பு ஆகியவை
பாயும் என்றும் கூறப்பட்டது.
தினமலர்
Similar topics
» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
» இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்: 7 அதிகாரிகள் அதிரடி கைது
» ரூ.1000 கோடி ஊழல் ரெயில்வே, கலால் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
» இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்: 7 அதிகாரிகள் அதிரடி கைது
» ரூ.1000 கோடி ஊழல் ரெயில்வே, கலால் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|