புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
4 Posts - 3%
prajai
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 2%
jairam
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
kargan86
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
8 Posts - 5%
prajai
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
viyasan
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன்


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Sep 21, 2009 1:08 am

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர்,’நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை சந்தித்து திரும்பிய பிறகு என்னிடம் நீ சந்தித்தது தவறு என்றார்கள்.

அவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். தன் மீது பல வழக்குகள் சுமந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று அரசியல்வாதிகள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இது சரியா?’’என்று பேசினார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பது இந்திய அரசுக்கு தெரியும்:

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர்,’’தமிழக ஆதரவும் கூட இன்றி போராடிய தமிழன் பிரபாகரன். அதனால்தான் இனி பிறக்கும் குழந்தையும் பிரபாகரன் பேரைச்சொல்லி பிறக்கும்.

தெருக்களில் உள்ள பிரபாகரன் படங்களை வேண்டுமானால் அகற்றலாம். ஆனால் தமிழர் உள்ளங்களில் உள்ள பிரபாகரனை அகற்ற முடியாது.

பிரபாகரனை இனி சட்டைப்பையில் சின்னதாக குத்திக்கொள்ளுங்கள். பனியன்களாக அணிந்துகொள்ளுங்கள்.

பிரபாகரன் படங்களை ஏன் அரசியல்வாதிகள் அகற்றச்சொல்கிறார்கள். படம் பார்க்கவே இவர்களுக்கு பயம். இன்னும் பக்கத்தில் வந்து நின்றால் சொல்லவா வேண்டும்.

இன்று படத்தை இறக்கியவர்களே நாளை பிரபாகரன் படத்தை ஏற்றி பிடிப்பார்கள். அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது நம்மை விட இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும்தான் தெரியும். அதனால்தான் பிரபாகரன் படங்களுக்கு தடை விதிக்கிறார்கள்.

இப்போதைய வீழ்ச்சி மகிழ்ச்சியே. மறுபடியும் பெருவோம் எழுச்சி’’என்று பேசினார்.

ஏமாந்த என் இனமே எழுச்சி கொள்!தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள்!!:சீமான் ஆவேசப்பேச்சு

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.

‘’அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12500 பேரை சீரழித்துக்கொன்றார்கள். அதற்கு இந்திய ராணுவம் என்ன செய்தது. அதை திட்டமிட்டு மறைத்தது.

உலகம் தடுக்கலாம்;ஆனாலும் நாம் வென்றெடுப்போம் தனி ஈழத்தை. அதை வென்றெடுக்க சாகத்துணிந்தவனாக இருக்க வேண்டும். இதை சொன்னது அண்ணன் பிரபாகரன்.

உலகில் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது. அரசியல்தான் நம்மை வீழ்த்தியது அந்த அரசியலை வீழ்த்தும் வரை நாம் ஓயக்கூடாது.

என் செய்ய வேண்டும் என் ரத்தங்களே....இனி இதுவரை செய்யத்தவறிய அரசியலை செய்ய வேண்டும். ஏமாந்த என் இனமே..அடிவாங்கும் என் இனமே வாருங்கள் ஒன்று திரள்வோம்.

எதிரிகளை எரிக்கும் நெருப்பாக வெகுண்டு எழுவோம். தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்’’என்று பேசினார்.

பிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர், ‘’நான் கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப்பேசக்கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.

போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப்பேசவே இல்லை.

ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப்போனார்கள்.

ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள்’’என்று தெரிவித்தார்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 1:16 am

தலைவர் இருக்கிறார் என்பது உண்மையே அவர்வரும்வரை அவருக்காக காத்துனிக்கிறோம்

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Mon Sep 21, 2009 1:21 am

நானும் தான் ரூபன் ஏங்கி எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக