புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
78 Posts - 49%
heezulia
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
2 Posts - 1%
prajai
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
120 Posts - 53%
heezulia
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
2 Posts - 1%
prajai
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Dec 12, 2008 11:59 pm

கொழும்பு: விடுதலைப் புலிகளிடம் உள்ள அனுபவம் மிக்க வீரர்களால் இலங்கைப் படைகளுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் பிசினஸ் டுடே இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பொன்சேகா அளித்துள்ள பேட்டி:

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன்.

போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.

ராணுவத் தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். ராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன்.

எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை போர் முனை கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.

உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம்.

ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15 ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலா பலன்கள் அதிகம்.

அதேபோல 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா சீனியாரிட்டி அடிப்படையில் 45 ஆவது இடத்தில் இருப்பவர். அவர், தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவின் ஆதரவும் எனக்கு இருந்தது. இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்முதல் செய்ததுடன், பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.

தளபதி பதவிக்கு நான் வந்த போது 40,000 சிப்பாய்களுக்கு தலைக்கவசம் கிடையாது, பலரிடம் ஒரு ஜோடி சீருடை மட்டுமே இருந்தது. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் சீர் செய்தேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 13, 2008 12:00 am

படையினரின் எண்ணிக்கையிலும் நாம் பலவீனமாக இருந்தோம், சில பட்டாலியன்கள் சிதைவடைந்திருந்தன. ஐந்து டிவிசன்களை நான் உருவாக்கியுள்ளேன்.

முன்னர் வருடத்திற்கு 3,000 பேரையே படையில் சேர்க்க முடிந்தது, தற்போது நாம் ஒரு மாதத்திற்கு அதனை எட்டி வருகின்றோம்.

கடந்த வருடம் 32,000 படையினரையும் இந்த வருடம் 34,000 படையினரையும் சேர்த்துள்ளோம்.

பதவிக்கு நான் வரும்போது ராணுவம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தது. தற்போது அது 1 லட்சத்து 70 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. நான் 50 பட்டாலியன்களை உருவாக்கியுள்ளேன்.

தற்போதைய போருக்கு விடுதலைப் புலிகள் அவர்களை தயார்படுத்தவில்லை. போர் ஆரம்பிக்கும் போது அவர்கள் 10,000 பேரை கொண்டிருந்தனர்.

பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15,000 ஆக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12,000 பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர்.

எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

கண்ணி வெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் கண்ணி வெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அதைக் கைப்பற்றுவது லேசான காரியம் அல்ல என்று கூறியுள்ளார் பொன்சேகா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக