புதிய பதிவுகள்
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
12 Posts - 92%
Geethmuru
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
139 Posts - 56%
heezulia
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_m10பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 13, 2011 5:29 am

பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Mdu1
கலவரம்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியான பரமக்குடியில், பதற்ற நிலை தணிந்து இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்காக அங்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பரமக்குடி கலவரம்

கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பரமக்குடியில் நேற்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கலவர கும்பல் தாக்கி சேதப்படுத்திய ரெயில்வே கேட், மின்கம்பிகளை பணியாளர்கள் சரி செய்து வருகின்றனர், சேதமடைந்து கருகிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. கலவரம் நடந்த பகுதியில் கற்கள், செருப்பு, பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன.

வீடுவீடாக சோதனை

நேற்றுமாலை பரமக்குடி-முதுகுளத்தூர் சாலை மற்றும் பொன்னையாபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் போலீசார் வீடுவீடாக சென்று சோதனை நடத்தி கலவரக்காரர்களை தேடினர். அப்போது அந்தபகுதியை சேர்ந்த பெண்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பிரச்சினைக்குரிய நபர்களை பிடித்து கைது செய்துவருகின்றனர்.

5 ஆயிரம் போலீசார்

மேற்கொண்டு வன்முறை நிகழாமல் தடுப்பதற்காக பரமக்குடியில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பரமக்குடி போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. கலவரத்தையொட்டி 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 50-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து பரமக்குடியில் படிப்படியாக பதற்றம் தணிந்து இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. கலவரத்தின்போது பரமக்குடி அருகே சேதப்படுத்தப்பட்ட ரெயில்வே சிக்னல்கள் சரிசெய்யப்பட்டு, நேற்று முன் தினம் இரவு 10.30 மணி முதல் ரெயில்கள் இயக்கப்பட்டன.

உடல்கள் ஒப்படைப்பு

இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த பன்னீர்செல்வம், ஜெயபால் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பள்ளவராயனேந்தலை சேர்ந்த கணேசன் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த 3 உடல்களில், ஒருவர் அடையாளம் தெரியாமல் இருந்தது. அவர், காட்டு பரமக்குடியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 25) என்று நேற்று அடையாளம் காணப்பட்டது. நேற்று 3 பேருடைய உடல்களும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

பலியான வெள்ளைச்சாமிக்கு வலது கையிலும், முத்துக்குமாருக்கு வயிற்றுப்பகுதியிலும், தீர்ப்புக்கனிக்கு 2 கால்களிலும் குண்டு பாய்ந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரியில் பரபரப்பு

முத்துக்குமாரின் உடலை அடையாளம் காட்டுவதற்காக அவருடைய உறவினர்கள் கும்பலாக சென்றபோது போலீசார் தடுத்ததால், அவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோல் மேலும் பலர், காணாமல் போன தங்கள் உறவினர்களைத் தேடி ஆஸ்பத்திரிக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

அத்துடன், மதுரை துவரிமானில் நடந்த விபத்தில் பலியான 7 பேரின் உடல்களை பெறுவதற்காகவும் ஏராளமான பேர் அங்கு கூடி இருந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பும் பதற்றமும் காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்பட்ட கிராமங்களிலும் பதற்ற நிலை காரணமாக போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

தினதந்தி



பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக