புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
திருவெண்ணைநல்லூர், செப்.20-
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகள் சரண்யா(வயது 22). நர்சான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்துகடையை டாக்டர் ராதாகிருஷ்ணனின் மைத்துனர் ஆபிரகாம் ராஜசேகர் (62) கவனித்து வந்தார். இவர் சென்னை போரூரை சேர்ந்தவர் ஆவார்.
சரண்யா மீது ஆபிரகாம் ராஜசேகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரண்யா தன் தாய் தமிழ் செல்வியிடம் புகார் செய்தார். இதையடுத்து சரண்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சரண்யா நோயாளிக்கு கொடுக்க மாத்திரை எடுப்பதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகடைக்கு சென்றார். அப்போது ஆபிரகாம் ராஜசேகர் அவரை பின் தொடர்ந்து சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சரண்யா அவரது பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென்று சரண்யா மீது பாய்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை நெரித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினார்கள். கல்வீசி தாக்கினார்கள். ஆபிராகம்ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.பொதுமக்கள் முற்றுகையிட்டதும் பதட்டம் அடைந்த ஆபிரகாம் ராஜசேகர் விஷம் குடித்து விட்டதாக கூறி கீழே மயங்கி விழுந்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவநேசன், சேகர், பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆபிரகாம் ராஜசேகரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டனர். உடனே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆபிரகாம் ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.கொலைசெய்யப்பட்ட சரண்யாவின் உடல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
நர்ஸ் கொலை செய்யப் பட்டதையொட்டி திருவெண்ணை நல்லூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலைமலர் தற்போதய செய்தி
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகள் சரண்யா(வயது 22). நர்சான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்துகடையை டாக்டர் ராதாகிருஷ்ணனின் மைத்துனர் ஆபிரகாம் ராஜசேகர் (62) கவனித்து வந்தார். இவர் சென்னை போரூரை சேர்ந்தவர் ஆவார்.
சரண்யா மீது ஆபிரகாம் ராஜசேகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரண்யா தன் தாய் தமிழ் செல்வியிடம் புகார் செய்தார். இதையடுத்து சரண்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சரண்யா நோயாளிக்கு கொடுக்க மாத்திரை எடுப்பதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகடைக்கு சென்றார். அப்போது ஆபிரகாம் ராஜசேகர் அவரை பின் தொடர்ந்து சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சரண்யா அவரது பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென்று சரண்யா மீது பாய்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை நெரித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினார்கள். கல்வீசி தாக்கினார்கள். ஆபிராகம்ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.பொதுமக்கள் முற்றுகையிட்டதும் பதட்டம் அடைந்த ஆபிரகாம் ராஜசேகர் விஷம் குடித்து விட்டதாக கூறி கீழே மயங்கி விழுந்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவநேசன், சேகர், பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆபிரகாம் ராஜசேகரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டனர். உடனே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆபிரகாம் ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.கொலைசெய்யப்பட்ட சரண்யாவின் உடல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
நர்ஸ் கொலை செய்யப் பட்டதையொட்டி திருவெண்ணை நல்லூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலைமலர் தற்போதய செய்தி
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Re: ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
#634347- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்று நாடு இருக்கும் நிலை இது. குற்றம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு தரும் நாடு இது. வெட்கக்கேடு
Re: ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
#634350- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன், நீங்க மாநாடூக்கு போகலையா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|