புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_m10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10 
60 Posts - 48%
heezulia
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_m10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_m10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_m10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_m10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_m10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_m10அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது


   
   
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Fri Nov 02, 2012 3:07 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் எனது வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை பகிரிந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
நான் இலங்கையில் யாழ்பாணத்து மாவட்டத்தை சார்ந்த பெண். அனைவரும் அறிந்ததே என் நாட்டு யுத்தம் பற்றி. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என் தந்தை வேலை நிமிர்த்தம் யுத்தப் பிரதேசத்திலும் நானும் எனது அம்மாவும் யாழ்பாணத்திலும் வசிக்க வேண்டிய துர் நிலை அப்போது எனக்கு 16 வயது. எத்தனனையோ சோதனைகள் பாதுகாப்பு இன்மை எனது அம்மா நித்திரை இன்றி இரவு முழுவதும் விழித்து இருப்பார் ஏனெனில் இரவில் வீட்டுக்கு மேலே நடை பழகிக் கொண்டு இருப்பார். வீதிகளோ அடைக்கப் பட்டு முட் கம்பி இடப்பட்டு மயானம் விம்பம் போல் கட்சியளிக்கும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அண்மையில் இருந்து முதல் முதலாக பல்குழல் குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. அப்போது நான் எனது அம்மாவுக்கு உதவியாக விறகு வெட்டிக் கொண்டு இருந்தேன். அப்போது அந்த சத்தம் என் உயிரை இழுத்து ஏறிந்து விட்டது. கையில் இருந்த கோடாரியை எறிந்த படி அலறிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்து மயங்க்கி விட்டேன்.
அன்றில் இருந்து இன்றுவரை எதாவது சத்தம் பலமாகக் கேட்டால் ஏங்கி விட்டுவேன். பயப்படுவேன்
அனால் நான் மிகவும் தைரியமானவள். எதற்க்கும் அஞ்ச மாட்டேன், துணிவு உடையவள்
இந்த ஏங்க வைக்கும் சத்தத்துக்கு மட்டும் அஞ்சுவேன். அது என் இயல்பாகி விட்டது.
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது.
எதோ எனது உணர்வையும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது எனவே எனது வாழ்வின் ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ர்ந்து கொண்டேன்.
பூடிய என் மனதை திறக்கவைத்தமைக்கு நன்றி!

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 02, 2012 5:52 pm

ஈழக் கொடுமைகள் பால்மனங்களில் விதைத்த கொடூரங்களுக்கு மற்றுமோர் உதாரணம்.. சோகம்

இறைவா.. என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் எங்கள் தமிழினத்தை..?


avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 04, 2013 5:53 pm

கையாலாகாத இந்த தமிழ்நாட்டு மக்களை (என்னையும் சேர்த்து) எண்ணி பார் !!!

உன் பயம் நீங்கி இழி சிரிபொன்று உன் இதழ்களில் மலரும் தோழி !!!!!



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 04, 2013 9:29 pm

என் நிலையை என்ன சொல்வேன் ......... யுத்தம் ஓயிந்தாலும் இழந்த வாழ்க்கை திரும்ப வருமோ....... இன்னும் துயர் ஓயவில்லை..



அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Sat Jan 05, 2013 10:07 pm

கவலை பட வேண்டாம் என்று சொல்ல மனம் கனக்கிறது....ஆனால் ஒன்று நிச்சயம் "தெய்வம் நின்று கொல்லும்" ..........

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 06, 2013 11:29 am

Guna Tamil wrote:கவலை பட வேண்டாம் என்று சொல்ல மனம் கனக்கிறது....ஆனால் ஒன்று நிச்சயம் "தெய்வம் நின்று கொல்லும்" ..........

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் மிக விரைவில் அவர்களுக்கு(கொடுமை செய்தவர்களுக்கு) தண்டனை கிடைக்கும்




அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Mஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Uஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Tஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Hஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Uஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Mஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Oஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Hஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Aஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Mஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Eஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Jan 06, 2013 11:33 am

ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை சோகம் சோகம்



அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக