புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 17 of 17 •
Page 17 of 17 • 1 ... 10 ... 15, 16, 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
தனியாக வெட்டுப்பட்டுக் கிடக்கும் பல்லியின் வால் மட்டும் கொஞ்ச நேரத்திற்குத் துடித்துத் துள்ளுகிறதே, என்ன காரணம்?
பல்லியின் வால் வெட்டுப்பட்டவுடன் சிறிது நேரம் துடித்துக் கொண்டே இருப்பதற்குச் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பல்லி இனத்தில் எல்லாவகைகளிலும் இந்த நிகழ்வு நடப்பதில்லை. வெகு சில பல்லிகள் மட்டுமே இப்படித் தங்கள் வால்களை எளிதாக இழந்து விடுகின்றன.
இப்படித் துண்டிக்கப்பட்ட வாலின் பகுதி சிறிது நேரம் துடிப்பதற்குக் காரணம் தசைநார்களின் உயிர்த்துடிப்புதான். இந்த நிகழ்வு எல்லா உயிரினங்களுக்கும் நடப்பதுதான். ஆனால் பல்லியின் வால் சற்று அதிக நேரம் துடிப்பதற்குக் காரணம் எதிரியின் கவனத்தை திசை திருப்பத்தான்.
துடித்துக்கொண்டிருக்கும் வாலைக் கவனிக்கும் எதிரி பல்லியைக் கோட்டை விட்டுவிடும். இது வீட்டுப் பல்லியின் பரிணாம வளர்ச்சியால் வந்ததுதான் என்றும் கூறுவார்கள்.
இந்தப் பல்லி சற்று நேரம் கழித்து அதே இடத்துக்குத் திரும்பி வந்து தனது வால் இருக்கிறதா என்று கவனிக்கும் என்கிறார்கள். சில பல்லிகள் துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் கிடைத்தால் அதைச் சாப்பிட்டு விடுமாம்.
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பல்லியின் வால் வெட்டுப்படுவதால் அதற்கு எடைக்குறைவு ஏற்படுகிறதாம். இந்த எடைக்குறைவை உடனடியாக சரி செய்வதற்காக துண்டிக்கப்பட்ட வாலை பல்லி சாப்பிட்டு விடுகிறது என்று கூறுகிறார்கள்.
பல்லியின் வால் வெட்டுப்பட்டவுடன் சிறிது நேரம் துடித்துக் கொண்டே இருப்பதற்குச் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பல்லி இனத்தில் எல்லாவகைகளிலும் இந்த நிகழ்வு நடப்பதில்லை. வெகு சில பல்லிகள் மட்டுமே இப்படித் தங்கள் வால்களை எளிதாக இழந்து விடுகின்றன.
இப்படித் துண்டிக்கப்பட்ட வாலின் பகுதி சிறிது நேரம் துடிப்பதற்குக் காரணம் தசைநார்களின் உயிர்த்துடிப்புதான். இந்த நிகழ்வு எல்லா உயிரினங்களுக்கும் நடப்பதுதான். ஆனால் பல்லியின் வால் சற்று அதிக நேரம் துடிப்பதற்குக் காரணம் எதிரியின் கவனத்தை திசை திருப்பத்தான்.
துடித்துக்கொண்டிருக்கும் வாலைக் கவனிக்கும் எதிரி பல்லியைக் கோட்டை விட்டுவிடும். இது வீட்டுப் பல்லியின் பரிணாம வளர்ச்சியால் வந்ததுதான் என்றும் கூறுவார்கள்.
இந்தப் பல்லி சற்று நேரம் கழித்து அதே இடத்துக்குத் திரும்பி வந்து தனது வால் இருக்கிறதா என்று கவனிக்கும் என்கிறார்கள். சில பல்லிகள் துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் கிடைத்தால் அதைச் சாப்பிட்டு விடுமாம்.
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பல்லியின் வால் வெட்டுப்படுவதால் அதற்கு எடைக்குறைவு ஏற்படுகிறதாம். இந்த எடைக்குறைவை உடனடியாக சரி செய்வதற்காக துண்டிக்கப்பட்ட வாலை பல்லி சாப்பிட்டு விடுகிறது என்று கூறுகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வரிக்குதிரை வால் பல்லிகள்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஒருவகை பல்லிகள் காணப்படுகின்றன. இவற்றுக்குப் பெயர் "வரிக்குதிரை வால் பல்லிகள்'.
எதிரிகளிடம் இவை தப்பிக்கும் முறை மிகவும் வித்தியாசமானது.
தன்னைத் தாக்க வரும் எதிரிகளை நோக்கித் தனது வாலை (வரிக்குதிரை போன்ற அமைப்பு) உயர்த்தி படபடவென்று ஆட்டும். இதைக் கவனிக்கும் எதிரி மெஸ்மெரிசத்துக்கு ஆளானது போலத் தன்னை மறந்து நின்று விடும். அந்தச் சமயத்தில் இந்தப் பல்லி தப்பித்து ஓடிவிடும்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஒருவகை பல்லிகள் காணப்படுகின்றன. இவற்றுக்குப் பெயர் "வரிக்குதிரை வால் பல்லிகள்'.
எதிரிகளிடம் இவை தப்பிக்கும் முறை மிகவும் வித்தியாசமானது.
தன்னைத் தாக்க வரும் எதிரிகளை நோக்கித் தனது வாலை (வரிக்குதிரை போன்ற அமைப்பு) உயர்த்தி படபடவென்று ஆட்டும். இதைக் கவனிக்கும் எதிரி மெஸ்மெரிசத்துக்கு ஆளானது போலத் தன்னை மறந்து நின்று விடும். அந்தச் சமயத்தில் இந்தப் பல்லி தப்பித்து ஓடிவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூனை வால்!
பூனைகளின் வாலைக் கவனித்திருப்பீர்கள். புசுபுசுவென்று ரோமங்கள் நிறைந்து காணப்படும்.
பூனையின் வால் இப்படி இருப்பதால்தான் அதனால் மெல்லிய சுவர்களில்கூட பேலன்ஸ் செய்து எளிதாக நடக்க முடிகிறது. எலியை மிக வேகமாகத் துரத்திப் பிடிக்கவும் இந்த வால் உதவுகிறதாம். எப்படியென்றால் வேகமாக ஓடும்போது தடுக்கி விழுந்துவிடாமல் இருக்க வால் அதற்கு உதவுகிறதாம்.
மேலும் பூனையின் கோபம், சந்தோஷம், துக்கம் ஆகியவற்றையும் வால் வெளிப்படுத்தும்.
பூனை மிகவும் சந்தோஷமாக இருக்கும்போது தனது வாலை உயரே செங்குத்தாக நிறுத்திக் கொண்டு நடக்கும். எதையாவது கண்டு எரிச்சலுற்றால் பூனையின் வால் அடிக்கடி இங்கும் அங்குமாகத் துடிக்கும். தனது இரையான எலியைப் பிடிக்கத் தயாராகும்போது வால் பகுதி தரைப்பகுதியில் படுத்துக்கிடப்பது போல இருக்கும்.
வாலில் ஏதாவது அடிபட்டுக் காயமிருந்தால் பூனை நடப்பதற்கு மிகவும் சிரமப்படும்.
பூனைகளின் வாலைக் கவனித்திருப்பீர்கள். புசுபுசுவென்று ரோமங்கள் நிறைந்து காணப்படும்.
பூனையின் வால் இப்படி இருப்பதால்தான் அதனால் மெல்லிய சுவர்களில்கூட பேலன்ஸ் செய்து எளிதாக நடக்க முடிகிறது. எலியை மிக வேகமாகத் துரத்திப் பிடிக்கவும் இந்த வால் உதவுகிறதாம். எப்படியென்றால் வேகமாக ஓடும்போது தடுக்கி விழுந்துவிடாமல் இருக்க வால் அதற்கு உதவுகிறதாம்.
மேலும் பூனையின் கோபம், சந்தோஷம், துக்கம் ஆகியவற்றையும் வால் வெளிப்படுத்தும்.
பூனை மிகவும் சந்தோஷமாக இருக்கும்போது தனது வாலை உயரே செங்குத்தாக நிறுத்திக் கொண்டு நடக்கும். எதையாவது கண்டு எரிச்சலுற்றால் பூனையின் வால் அடிக்கடி இங்கும் அங்குமாகத் துடிக்கும். தனது இரையான எலியைப் பிடிக்கத் தயாராகும்போது வால் பகுதி தரைப்பகுதியில் படுத்துக்கிடப்பது போல இருக்கும்.
வாலில் ஏதாவது அடிபட்டுக் காயமிருந்தால் பூனை நடப்பதற்கு மிகவும் சிரமப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாட்மிண்டன்
பாட்மிண்டன் (BADMINTON) என்று அழைக்கப்படும் பூப்பந்தாட்டம் 1880-ஆம் ஆண்டுக்கு முன் "பூனா' (POONA) என்ற பெயரில் இந்தியாவில் ஆடப்பட்டு வந்த ஒரு விளையாட்டாகும்.
இந்த விளையாட்டைக் கண்ட ஆங்கில அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குச் சென்று பாட்மிண்டன் என்ற எஸ்டேட் பகுதியில் விளையாடினார்கள். பின் அதுவே அந்த விளையாட்டின் பெயராக அமைந்துவிட்டது.
பாட்மிண்டன் (BADMINTON) என்று அழைக்கப்படும் பூப்பந்தாட்டம் 1880-ஆம் ஆண்டுக்கு முன் "பூனா' (POONA) என்ற பெயரில் இந்தியாவில் ஆடப்பட்டு வந்த ஒரு விளையாட்டாகும்.
இந்த விளையாட்டைக் கண்ட ஆங்கில அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குச் சென்று பாட்மிண்டன் என்ற எஸ்டேட் பகுதியில் விளையாடினார்கள். பின் அதுவே அந்த விளையாட்டின் பெயராக அமைந்துவிட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1079987சிவா wrote:ஒட்டக நூலகம்!
ஈரான் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் காசிம் இஸ்மாயில் என்ற மன்னர் இருந்தார். சிறந்த சிந்தனையாளர். போரிலும் வல்லவர். அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
அவர் எப்பொழுது வெளியூர்ப் பயணம் சென்றாலும் அந்தப் புத்தகங்களை 342 ஒட்டகங்களின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார். அகர வரிசைப்படி புத்தகங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்துவார். உடனே ஒட்டக வீரர் வந்து, என்ன புத்தகம் தேவை என்பதைக் கேட்டறிந்து, கொண்டு வந்து கொடுப்பார்.
- Sponsored content
Page 17 of 17 • 1 ... 10 ... 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 17
|
|