புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_m10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10 
64 Posts - 50%
heezulia
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_m10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_m10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_m10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_m10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_m10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_m10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_m10இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான் :(


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 11:41 pm

பொள்ளாச்சி:""வருங்காலத்தில் விவசாயத்தை இயந்திரமயமாக்கினால் தான், விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது,'' என்று வேளாண் பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி பேசினார்.பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், மக்காச்சோளம் வயல்விழா, ஆத்மா திட்டத்தின் கீழ் பருத்தி பண்ணை பயிற்சி நிறைவு விழா, காமதேனு உழவர் மன்ற இரண்டாம் ஆண்டு துவங்க விழா என முப்பெரும் விழா நடந்தது. உழவர் மன்ற தலைவர் ஜெயராமன் வரவேற்றார்.
வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி பேசியதாவது:விவசாய தொழில்நுட்பத்தை முறையாக கடைபிடிப்பதால் பருத்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.கோவை வேளாண் பல்கலையில் இதுவரை 756 பயிர் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகளுக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை என்ற குறைபாடு உள்ளது. வருங்காலத்தில் விவசாயத்தை இயந்திரமயமாக்கினால் தான், விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.

அதனால், 149 புதிய பண்ணை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெல் சாகுபடி நூறு சதவீதம் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது.கரும்பு, பருத்தி அறுவடைக்கு இயந்திரம் தயாரிக்கும் முயற்சியில் பல்கலை ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்கலை விரிவாக்க மையம் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வருகிறது.தமிழகத்தில் 56 பயிர் ரகங்களில் மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டது. அதை கட்டுப்படுத்த அமெரிக்காவில் இருந்து ஒட்டுண்ணி கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு இலவசமாக 12 லட்சம் ஒட்டுண்ணி வழங்கப்பட்டது.

இதன் மூலம் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. பல்கலை பணியாளர்கள் 13 சந்தைகளில் காய்கறி விலை நிலவரங்களை தெரிந்து விவசாயிகளுக்கு தெரிவிக்கின்றனர். பல்கலையில் பதிவு செய்துள்ள 40 ஆயிரம் விவசாயிகளுக்கு மொபைல்போன் மூலம் தினமும் எஸ்.எம்.எஸ்., வழியாக விலை நிலவரங்கள் அனுப்பப்படுகின்றன. வேளாண் பல்கலை மற்றும் விவசாயிகள் இணைந்து அமைத்துள்ள மக்காச்சோள செயல்விளக்க திடலில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. இந்த ரகம் ஆய்வக பரிசோதனை முடிந்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும். நல்ல விதையையும், தொழில்நுட்பத்தையும் கையாளும் போது எதிர்பார்ப்பதை விட கூடுதல் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக