புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_c10ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_m10ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_c10ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_m10ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_c10ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_m10ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_c10ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_m10ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள்


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 4:14 pm

அரக்கோணம், செப்.17-

ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் 6d2b92ee-55a7-481b-ba09-26718400c9e7_S_secvpf

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் போக்குவரத்திற்காக உபயோகப்படுத்தும் மின்கம்பி உள்ளது. தரை மட்டத்தில் இருந்து 5.7மீட்டர் உயரம் உள்ள அந்த மின்கம்பி¬ நோக்கி வாலிபர் ஒருவர் நேற்று மதியம் 2.45 மணியளவில் வேகமாக ஓடி வந்தார். சிறிது நேரத்தில் வேகமாக அந்த மின்கம்பதத்தில் ஏறினார்.

அந்த மின்கம்பியில் ரெயில் போக்குவரத்திற்கான 2 ஆயிரத்து 300 வோல்ட் அளவு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது வாலிபரின் செயலை பார்த்த பொதுமக்கள் ரெயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் பால்ராஜ், ரெயில் நிலைய மேலாளர் சிவசங்கரன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டது.

அந்த வாலிபர் மின்கம்பியில் தொங்கி ஊஞ்சல் ஆடுவது போல் ஆட முயன்றார். அவர் இந்தியிலும் வேறு ஒரு மொழியிலும் மாறி மாறி பேசினார். அதற்குள் ரெயில் நிலையத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நின்று அந்த வாலிபரை குதிக்க வேண்டாம் என செய்கை மூலமாக கேட்டுக் கொண்டனர்.

எந்த நேரத்திலும் வாலிபர் தரையிலோ அல்லது ஏதேனும் ரெயில் வந்தால் அதன் மீதோ குதித்து விடும் நிலை இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயில்வே அதிகாரிகள் அரக்கோணம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.

தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பாக இரும்பு ஏணியில் ஏறி மின்கம்பியில் உள்ள வாலிபரை காப்பாற்ற முயன்றபோது அரக்கோணம் ஏ.பி.எம்.காலனியை சேர்ந்த பில்லா (வயது32), மாரியப்பன் (39), அரக்கோணம் நகரை சேர்ந்த இருதயராஜ் (45), ஆகியோர் மின்சாரம் தாக்கி கிழே விழுந்து காயம் அடைந்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் கூறியதாவது:-

எனது பெயர் விஷுரம் (வயது 30) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கரைப்பட்டியை சேர்ந்தவன். அப்பா பெயர் ஜக்குராம் எனக்கு திருமணமாகி விட்டது. எனது மனைவி விவாகரத்து பெற்று என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனது மகன் ரோசன், மகள்கள் புஷ்பகுமாரி, புஜ் ஆகியோரை நான் சிரமப்பட்டு வளர்த்து வருகிறேன்.

வேலை தேடி அரக்கோணத்திற்கு வந்தேன். எனது குடும்பத்தார் சொந்த ஊரில் இருக்கிறார்கள். கேரளா செல்வதற்காக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நான் காத்திருந்தேன். எனக்கு மனைவி பிரிந்த ஏக்கமும் அடக்க முடியாத ஆத்திரமும் இருந்தது. திடீரென்று வெறி பிடித்தது போல் ஆகிவிட்டேன். பைத்தியம் பிடித்து போன்ற நிலையில் இருந்த நான் ஒரு கட்டத்தில் மின்கம்பத்தில் கையை வைத்து தற்கொலை செய்து கொள்ளலாம். என்று வேகமாக ஏறினேன்.

ஆனால் நான் ஏறுவதற்குள் மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். மின்கம்பியில் இருந்த நான் தரையில் குதித்தோ, அல்லது ஏதேனும் ரெயில் வரும் போது அதில் குதித்தோ சாகலாம் என நினைத்தேன் ஆனால் அதற்குள் என்னை காப்பாற்றி விட்டார்கள்.

போலீசார் எவ்வளவு முயன்றும் அந்த வாலிபரின் மனைவி பெயரையோ அவரது குழந்தைகள் இருக்கும் இடத்தையோ தெரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபர் சிகிச்சைக்குபின் சாதாரண நிலைக்கு வந்தவுடன் மீண்டும் விசாரிக்க இருப்பதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், சப்-இன்ஸ்பெக்டர் சாமிதாஸ் தெரிவித்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி
மாலை மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக