புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
4 Posts - 27%
சிவா
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
310 Posts - 42%
heezulia
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
6 Posts - 1%
prajai
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
4 Posts - 1%
manikavi
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:20 pm

மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை


observing silence
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன. வாய்திறந்து பேசும் பேச்சு, "ஸ்தூல வைகரி வாக்"
எனப்படும். வாயைத்திறவாமலேயே மனதிற்குள் ஓடவிடப்படும் எண்ணங்களை
"சூக்கும வைகரி வாக்" என்பார்கள். வார்த்தை உருவில் அல்லாது வெறும்
ideaவின் கருப்பொருளாக விளங்கும் போது, அதை "மத்யமா வாக்" என்பார்கள்.
இதைவிட அதிசூக்குமமான இரு நிலைகள் இருக்கின்றன. அபஸ்யந்தி, பரா" என்று
பெயர் பெறும். அபரா வாக்" என்பதுதான் எண்ணம் அல்லது பேச்சின் ஆரம்பநிலை.
பாடுவதை, பேசுவதை எல்லாம் குறைத்து, பேச்சு எங்கிருந்து தோன்றுகிறது
என்பதைக் கண்டறியுமாறு அனாநந்த கிரி சுவாமிகள் வலியுறுத்துவார்.

இந்த இடத்தில் அடங்குவதுதாம் "மோனநிலை" எனப்படும்
உண்மையான மௌனம். இதுதான் ஆ னந்தனம் பிறக்கும் நிலை. ஆ கவேதான்
"மோனம் என்பது ஆ னந்த வரம்பு" என்று ஒளவையார் சொல்லியிருக்கிறார்.

மெளனவிரதம்: பேசாதிருக்கும் விரதம் vow of silence

"மௌனவிரதம்" என்றால் வாய்பேசாதிருத்தல் என்று
கொள்வார்கள். ஆ னால் அதிலும் சில gradeகள் உள்ளன. வாய்பேசாமல்
எழுதிக்காட்டுவார்கள். இதற்கு அடுத்தபடி, எழுதவும் மாட்டார்கள், ஆனால்
கைச்சைகை காட்டுவார்கள்.

ஆனால் இவையெல்லாம் உண்மையிலேயே
"Body-Language" எனப்படும் பேசாமொழியாகும். உண்மையான மௌனத்தில் body-language அடிபட்டுப்போகும்.

சில சமயங்களில் காஞ்சி மஹாப்பெரியவர்கள் ஒரு விசேட
மௌனவிரதத்தைக் கடைபிடித்திருக்கிறார். நம் திசையில் பார்ப்பதாகத்
தோன்றும். ஆனால் நம்மையும் தாண்டி எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.
ஆனால் அங்கும் எந்த இலக்கையும் குறிப்பிட்டு பார்த்துக்கொண்டிருக்க
மாட்டார். முகமனாக சைகையோ கண்பார்வையோ காட்டமாட்டார். எதையுமே
கவனிப்பதாக இராது.

ரமண மகரிஷியும் இவ்வாறு பலமணிநேரம் அமர்ந்திருப்பதுண்டு.
அதனை விவரித்து எழுபதாண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை சென்று
அவரை தரிசித்த பால் பிரண்ட்டன் தன்னுடைய "Search in Ancient India"
புத்தகத்தில் எழுதியிருப்பதைக் காணலாம். யோகியர் ஞானியரைப் பற்றி
நன்கு அறிந்துகொள்ள உதவும் நூல்களில் சிறந்தவற்றில் இதுவும்
ஒன்று. படிக்கவேண்டிய ஒன்று.


மெளனி: மெளனமாக இருப்பவர், மெளன விரதம் பூண்டவர்

நன்றி
http://www.sivankovil.ch/?pn=mounam


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 10:26 pm

Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Image010ycm
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:32 pm

kitcha wrote:
Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110

நண்பர் கிச்சா அவர்களே, உங்களின் எல்லா பின்னூட்டமே எனக்கு புதிய பதிவுகள் இட தூண்டுகிறது... நன்றி ... நன்றி நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 10:36 pm

prasanna.ee wrote:
kitcha wrote:
Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110

நண்பர் கிச்சா அவர்களே, உங்களின் எல்லா பின்னூட்டமே எனக்கு புதிய பதிவுகள் இட தூண்டுகிறது... நன்றி ... மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642



நீங்கள் பதிவு செய்யும் அனைத்துமே மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவே உள்ளது நண்பா மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 677196 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக