|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
சிரிக்காத உதடுகள்
சிந்திக்க கற்றுக்கொண்டால்
சிகரம் கூட சிற்றேரும்பாய் மாறி
உன் சிந்தையில் பூக்கும்
துன்பங்களை இன்பமாய் மாற்றி
இரு இதழ் மலர்ந்து
இசைக்கும் ஓசையில் ஓர்நாள்
வெற்றி திலகமாய் வீதி உலாவில்
வீர நடை போடும் .....!
சிந்திக்க கற்றுக்கொண்டால்
சிகரம் கூட சிற்றேரும்பாய் மாறி
உன் சிந்தையில் பூக்கும்
துன்பங்களை இன்பமாய் மாற்றி
இரு இதழ் மலர்ந்து
இசைக்கும் ஓசையில் ஓர்நாள்
வெற்றி திலகமாய் வீதி உலாவில்
வீர நடை போடும் .....!
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
அப்ப சிரிக்கனும்னா சிந்திக்கனும்னு சொல்லுரின்களா...சிரிப்பு எனபது மற்றவர்கள் பேச்சு,body language ல இல்லையா

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
massfareeth wrote:அப்ப சிரிக்கனும்னா சிந்திக்கனும்னு சொல்லுரின்களா...சிரிப்பு எனபது மற்றவர்கள் பேச்சு,body language ல இல்லையா
அது அப்படி அர்த்தம் இல்லை, கோபத்தில் அல்லது சோகத்தில் இருங்கும் போது நாம் சிரிக்காமல் சிந்திக்க காற்று கொள்ளவேண்டும். அப்போது தான் அதன் விளைவுகளை எண்ணி வெற்றியை காணமுடியும், அந்த அர்த்தத்தில் எழுதினேன். இப்போது படியுங்கள் புரியும் என்று நினைக்கிறேன் !
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
ஹிஷாலீ wrote:massfareeth wrote:அப்ப சிரிக்கனும்னா சிந்திக்கனும்னு சொல்லுரின்களா...சிரிப்பு எனபது மற்றவர்கள் பேச்சு,body language ல இல்லையா
அது அப்படி அர்த்தம் இல்லை, கோபத்தில் அல்லது சோகத்தில் இருங்கும் போது நாம் சிரிக்காமல் சிந்திக்க காற்று கொள்ளவேண்டும். அப்போது தான் அதன் விளைவுகளை எண்ணி வெற்றியை காணமுடியும், அந்த அர்த்தத்தில் எழுதினேன். இப்போது படியுங்கள் புரியும் என்று நினைக்கிறேன் !
கோபப்படும் பொது கோபப்படனும்....சிரிக்கும் பொது சிரிக்கணும் இதுதான் இதுதான் நா பண்ணுறது....எதுவும் நான் தவறாக சொல்லல்ல ஒரு ஒரு ஆளுக்கு ஒருமாதிரி சிந்தனை ...

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
massfareeth wrote:ஹிஷாலீ wrote:massfareeth wrote:அப்ப சிரிக்கனும்னா சிந்திக்கனும்னு சொல்லுரின்களா...சிரிப்பு எனபது மற்றவர்கள் பேச்சு,body language ல இல்லையா
அது அப்படி அர்த்தம் இல்லை, கோபத்தில் அல்லது சோகத்தில் இருங்கும் போது நாம் சிரிக்காமல் சிந்திக்க காற்று கொள்ளவேண்டும். அப்போது தான் அதன் விளைவுகளை எண்ணி வெற்றியை காணமுடியும், அந்த அர்த்தத்தில் எழுதினேன். இப்போது படியுங்கள் புரியும் என்று நினைக்கிறேன் !
கோபப்படும் பொது கோபப்படனும்....சிரிக்கும் பொது சிரிக்கணும் இதுதான் இதுதான் நா பண்ணுறது....எதுவும் நான் தவறாக சொல்லல்ல ஒரு ஒரு ஆளுக்கு ஒருமாதிரி சிந்தனை ...![]()
![]()
அதுவும் சரி தான்,வாழ்க்கையில் தோல்வியே சந்திப்பவர்கள் இதை படித்தல் புரியும் !அவர்கள் முகத்தில் சிரிப்புக்கே இடம் இல்லாமல் இருக்கும் ஷோ அப்போது சிந்தித்தால் உண்மையிலே வெற்றி பெறமுடியும்.
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
சிரிக்காத உதடுகள்
சிந்திக்க கற்றுக்கொண்டால்
சிகரம் கூட சிற்றேரும்பாய் மாறும்
சூப்பர் ஹிசாலி..!
அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
ஹிஷாலீ wrote:massfareeth wrote:ஹிஷாலீ wrote:massfareeth wrote:அப்ப சிரிக்கனும்னா சிந்திக்கனும்னு சொல்லுரின்களா...சிரிப்பு எனபது மற்றவர்கள் பேச்சு,body language ல இல்லையா
அது அப்படி அர்த்தம் இல்லை, கோபத்தில் அல்லது சோகத்தில் இருங்கும் போது நாம் சிரிக்காமல் சிந்திக்க காற்று கொள்ளவேண்டும். அப்போது தான் அதன் விளைவுகளை எண்ணி வெற்றியை காணமுடியும், அந்த அர்த்தத்தில் எழுதினேன். இப்போது படியுங்கள் புரியும் என்று நினைக்கிறேன் !
கோபப்படும் பொது கோபப்படனும்....சிரிக்கும் பொது சிரிக்கணும் இதுதான் இதுதான் நா பண்ணுறது....எதுவும் நான் தவறாக சொல்லல்ல ஒரு ஒரு ஆளுக்கு ஒருமாதிரி சிந்தனை ...![]()
![]()
அதுவும் சரி தான்,வாழ்க்கையில் தோல்வியே சந்திப்பவர்கள் இதை படித்தல் புரியும் !அவர்கள் முகத்தில் சிரிப்புக்கே இடம் இல்லாமல் இருக்கும் ஷோ அப்போது சிந்தித்தால் உண்மையிலே வெற்றி பெறமுடியும்.

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
அருண் wrote:சிரிக்காத உதடுகள்
சிந்திக்க கற்றுக்கொண்டால்
சிகரம் கூட சிற்றேரும்பாய் மாறும்
![]()
![]()
சூப்பர் ஹிசாலி..!
நன்றி நன்றி நண்பரே !
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று... கவிஞர் கண்ணதாசன்
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.

றினா- தளபதி

- பதிவுகள்: 1083
வசிப்பிடம்: இலங்கை
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 151

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
இதழ்கள் சிந்திக்குமா....இருந்தும் நீ சிந்தித்து எழுதிய கற்பனை வரிகளுக்கு என் பாராட்டுக்கள்....



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
நல்ல கருத்து...
நா சிந்திச்சேன்னா இருக்கற சிரிப்பும் போயிடுமே...
நா சிந்திச்சேன்னா இருக்கற சிரிப்பும் போயிடுமே...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
றினா wrote:சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று... கவிஞர் கண்ணதாசன்
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
அப்படியா நான் கேட்டதில்லை. நன்றி தோழி !
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
பிளேடு பக்கிரி wrote:
கவிதையும் அதர்க்காண விளக்கமும் கொடுத்த ஹிசாலிக்கு பாராட்டுக்கள்![]()
![]()
![]()
மிக்க நன்றி நண்பரே !
Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!
கவிதை அருமை ஹிஷாலீ

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










