புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள குறிப்புக்கள் சில!
Page 1 of 1 •
* குழந்தைகளின் பழைய ஹேர்பாண்ட் வளைவுகளைச் சுற்றிலும், கோல்டன் பேப்பரை ரிப்பன் போலச் சுற்றி, ஒட்ட வைக்கவும். கொலுவில் பார்க் வாயிலில் மண்ணில் புதைத்து வைத்தால், அலங்கார வளைவு அமர்க்களமாக இருக்கும்.
* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.
* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.
* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.
* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.
* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.
* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.
* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.
* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.
* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.
* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.
* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.
* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.
* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.
* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.
* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.
* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.
* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.
* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.
* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.
* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.
* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.
* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.
* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.
* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.
* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.
* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.
* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.
* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.
* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.
* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.
* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.
* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல டிப்ஸ் சிவா, நானும் ஒன்று ரெடி பண்ணி வைத்திருக்கிறேன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|