புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
68 Posts - 49%
heezulia
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
5 Posts - 4%
prajai
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
9 Posts - 5%
prajai
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆமையும் நாகமும் Poll_c10ஆமையும் நாகமும் Poll_m10ஆமையும் நாகமும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமையும் நாகமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:15 am

ஓடைக் கரையில் இருந்த ஒரு பொந்தில் ஆமை ஒன்று வசித்தது. பக்கத்தில் இருந்த புற்றில் ஒரு நாகம் குடியிருந்தது.

ஆமையும் நாகமும் நண்பர்கள். இரண்டும் சேர்ந்தே இரை தேடப் போவதும் சேர்ந்தே இருப்பிடத்திற்குத் திரும்புவதுமாக இருந்தன.

ஒருநாள் காலை ஆமையும் நாகமும் ஓடைக்கரை புல்வெளியில் இரை தேடிக் கொண்டிருந்தன. அப்போது சற்று தூரத்தில் மனிதக் காலடி ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தது ஆமை.

ஒரு மனிதன் கையில் கம்புடன் வந்து கொண்டிருந்தான்.

உடனே ஆமை நாகத்தைப் பார்த்து, ""ஆபத்து! வேகமா ஓடி மறைஞ்சுக்கோ...'' என்றது.

""ஏன்?'' என்று கேட்டது நாகம்.

""அதோ... ஒருவன் கையில் கம்புடன் வந்து கொண்டிருக்கிறான். நம்மைப் பார்த்தால் அடித்துக் கொன்றுவிடுவான்..'' என்றது ஆமை.

""ச்சே.. சே.. அவனுக்கு நீ பயப்படலாம். நான் பயப்படமாட்டேன். என் பல்லில் கொடிய நச்சு இருக்கிறது. நான் கடித்தால் அவனுக்கு இறப்பு உறுதி. அதனால் அவன்தான் என்னைப் பார்த்ததும் பயந்து ஓடவேண்டும்...'' என்றது நாகம்.

காலடி ஓசை, அருகில் கேட்டது. ஆமை தனது கால்களையும் கழுத்தையும் உள்ளே இழுத்துக் கொண்டு அசையாமல் கிடந்தது. அசைவு இல்லாததால் வந்தவனின் பார்வை அதன் மீது பதியவில்லை. அவனது மேலோட்டப் பார்வையில் ஓடோ அல்லது பெரிய இலைச் சருகோ கிடப்பது போல் தோன்றியது. ஆமை கிடந்த இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தான்.

மெல்ல கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தது ஆமை. அங்கே-

அருகில் வந்துவிட்ட அந்த மனிதனைப் பார்த்த நாகம், "உச்...ச்..ச்..'சென்று சீறிக்கொண்டே தலையை உயர்த்தி எழும்பி படத்தை விரித்தது. அதைப் பார்த்த அவன் சட்டென்று தனது கையில் இருந்த கம்பினால் நாகத்தை அடித்தான். அந்த அடி, நாகத்தின் உடம்பில் பலமாக விழுந்தது.

"அய்யோ...!' என்று அலறிக் கொண்டே கோரைகளுக்கிடையில் புகுந்து ஊர்ந்து போகத் தொடங்கியது நாகம். அவனும் நாகம் போன வழியில் தொடர்ந்து கோரைகளை விலக்கிப் பார்த்துக் கொண்டே விரைந்தான்.

அடிபட்ட நாகம், தப்பித்தால் போதும் என்று ஓடி புதருக்குள் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்துவிட்டது.

அவனும் நாகம் போன வழியில் தொடர்ந்து கோரைகளை விலக்கிப் பார்த்துக் கொண்டே விரைந்தான். அடிபட்ட நாகம், தப்பித்தால் போதும் என்று புதருக்குள் இருந்த பொந்தில் நுழைந்துவிட்டது. பாம்பைத் தேடிப் பார்த்து அலுத்துப் போன அவன், "தப்பித்து எங்கோ மறைந்துவிட்டது...' என்று போய்விட்டான்.

நாகத்தைத் தேடிவந்தது ஆமை.

புதரைவிட்டு வெளியில் வந்த நாகம், ""நண்பா, அந்த மனிதன் என் முதுகில் பலமாக அடித்துவிட்டான். இன்னொரு அடி விழுந்திருந்தால் செத்திருப்பேன்'' என்றது.

""நல்லவேளை. தப்பித்துவிட்டாய். அது போதும். காயத்தை ஆற்றிவிடலாம் வா'' என்று அதற்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றது ஆமை.

அன்று, வழக்கம் போல் ஆமையும் நாகமும் புல்வெளியில் இரை தேடிக் கொண்டிருந்தன. பின்னால் காலடி ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தது ஆமை. முன்பு பார்த்த அதே மனிதன் வந்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனது கையில் கம்பு இல்லை.

நாகத்தைப் பார்த்து, ""நண்பா! முன்பு உன்னை அடித்த அதே மனிதன் வந்து கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தால் பாம்பு பிடிக்கும் வித்தைக்காரனாகத் தெரியவில்லை. அதனால், இப்போது உன் வீரத்தைக் காட்டலாம்...'' என்றது ஆமை.

சீறிக் கொண்டே அவனை நோக்கிப் பாய்ந்தது நாகம். நடுங்கிப் போன அவன், அதனிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடத் தொடங்கினான். அவன் ஓடுவதைப் பார்த்து, வயிறு குலுங்கச் சிரித்தன ஆமையும் நாகமும்.

""அப்போது என்னை அடித்துக் கொல்ல வந்தவன், இப்போது என்னைக் கண்டு நடுங்கி ஓடுகிறான்..'' என்றது நாகம்.

""அப்போது அவனது கையில் கம்பு இருந்தது. எட்ட இருந்தே உன்னை அடித்துவிடலாம். அது, அவனுக்குச் சாதகமான நிலைமை. இப்போது அவனிடம் எந்த ஆயுதமும் இல்லை. உன்னை நெருங்கினால் கடித்துவிடுவாய். அதனால் அவன் தப்பித்து ஓடவேண்டி இருக்கிறது. இது உனக்குச் சாதகமான நிலைமை..'' என்றது ஆமை.

""நீ எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறாயே...'' என்றது நாகம்.

""ஆம்.. ஒருவருக்குச் சூழ்நிலை சாதகமாக இல்லாதபோது என்னைப் போல் சுருட்டிக் கொண்டு அடங்கி இருக்கவேண்டும். சாதகமாக இருந்திடும்போது உன்னைப் போல் சீறிப் பாயவேண்டும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும்..'' என்றது ஆமை.

""நீ அறிவாளிதான்...'' என்றது நாகம்.

""புரிந்து கொண்டால் சரிதான்..'' என்றது ஆமை.

இரண்டும் மகிழ்ச்சியுடன் சிரித்தன.

புலேந்திரன்



ஆமையும் நாகமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 24, 2011 7:43 am

அருமையிருக்கு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆமையும் நாகமும் 1357389ஆமையும் நாகமும் 59010615ஆமையும் நாகமும் Images3ijfஆமையும் நாகமும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக