புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
29 Posts - 34%
prajai
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
3 Posts - 4%
Jenila
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
1 Post - 1%
jairam
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
7 Posts - 5%
prajai
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
4 Posts - 3%
Rutu
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்


   
   
கவி.மணியன்
கவி.மணியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 18/08/2011
http://மணித்துற்கை86@ஜிமெய்ல்.சொம்

Postகவி.மணியன் Fri Sep 30, 2011 8:11 am

உனக்காக நான் எழுதும் இந்த பொன் காவியம்
அழியாமல் உன் கண்களில் பார்த்து கொள்


தயவு கூர்ந்து அழுது விடாதே

இந்த காவியம் என் உயிர் வழி வந்தது ,
உன் விழியில் வழிந்து ஓட விடாதே அன்பே


மின் மினி பூச்சிகளை நான் என் எழுது கோல், எழுதும் வரிசையில்
அமரவைத்து எழுதிய காவியம்



என் கண்ணீர் துளி , காகிதத்தில் விழாமல் எழுதிய என் கை விரல்கள் ,

உன் முகமே என் கண்முன்னே வந்து நின்று,
என்னை அனைக்கும் சுகம் கண்டேன்

என் நாவில் படாத சுவை யோ
அதில் என் கைகளுக்கு என்ன வேலை யோ
நான் எழுதும் போது அன்பே


வாழ தான் நான் நினைக்கிறேன்
என்னை சாகவே நீ சொல்கிறாய்

காற்றை தான் நான் அழைக்கிறேன்
காற்று என்னை சுவாசித்திருப்பதை மறந்து


கனவுகளை நான் நேசித்தேன்
ஆனால் கனவுகள் என்னை நேசிக்கவில்லை

உலகில் உள்ள சுகமான நிகழ்வுகளை
தேடி சென்றேன் ,


அவை கூட என்னை பார்த்து
வர யோசிக்கின்றன


என்னை கொள்ளாமல் கொன்ற என் காதலிக்கு
நான் இன்னும் பணிவிடை செய்து கொண்டுயிருகிறேன்

அவளின் நினைவுகளை கொண்டு !


மனம் விசும் பூ வை தேடினேன் !
சுகம் வரும் சுவையினை நாடினேன் !
போதை இன்னும் மதுவில் ஆடினேன் !

யாரும் என்னை பார்க்க வில்லை
என்று உணர்ந்து,

கடவுள் ஒருவர் இருக்கிறார்,
என்று ஒருவன் உரைக்க. !


அவரை நான் வர சொன்னேன்

என் கைஎழுதுவில் உள்ள
தலை எழுத்தை மாற்ற !


கவிதை என்னும் நூலில்,
என் காதலியின் பெயர்
சொல்லாமல் ஒரு கவிதை

வரைய முயற்சித்தேன்
முடியவில்லை ,
முடிவில் அவள்
பெயர்தான் நின்றது,!



பள்ளி கூட வாசலில் நான் நின்றேன்,
பள்ளி கதவு கூட என்னை
வெளியே தள்ளி முடியது !

என் படிப்பு முடிந்தது என்று ,
என் தோழி கைபேசி முலம் சொன்னால் !

அவள் பள்ளியில் படித்த,
அவள் கையை நான் பிடித்த
நினைவோடு வெளிவந்தேன் !

என் நினைவு காதலி என்னை பார்க்க வந்தால்
பழசை எல்லாம் மறந்து சொன்னால் எனக்கு திருமணம் என்று,,

நான் சொன்னேன்,
திருமண வாழ்த்துக்கள் என்று,


அவளுக்கு தான் திருமணம்
எனக்கு இல்லையே

என் என்றால்
அவள் மனதும் ,
அவள் நினைவும்
என்னிடம் தானே உள்ளது

இருந்தாலும் இதயம் வலித்தது
காதல் தோல்வியில் ,

கடலில் முழுகாமல்
அவள் விட்டு வாசலில்
வாழை மரமாக நான் நின்றேன்

தோரணமாய் அவள் ,
திருமணத்தை நான் பார்க்க,

கவலை இல்லை எனக்கு
அவள் சுகம் அளிப்பாள் ,
என் நினைவில்


சந்தோசமும் ! ,
துக்கமும் , !
என்னை கொல்ல முயற்சித்தன,

அவைகளை தள்ளி வைத்து ,
மறு காதல் செய்ய முயற்சித்தேன்
,
அதுவும்
தோல்வி தான் தந்தது,

என் வாழ்வில்

தெய்வம் ஓன்று இருந்தால்
எனக்கொரு காதலி தரட்டும்
,

அவலாவது என்னை
மெய்யாக காதல் செய்யட்டும்,

பெண்களை நான் குறை கூர வில்லை

அவர்களின் கண்களை தான் குறை கூறுகின்றேன்
என்னை முதல் முதலாய் பார்க்க வைத்த ,
பொன் வண்டுகள் அவைகள் தானே !


உன் நினைவுகளை நான் மறந்து
உன் திருமணத்திற்கு வந்தேன்
வாசலில் ஒரு வாழை மரமாய் பெண்ணே


நான் மண மாலையாகி உன்
கணவனாக போகும் கையில் கிடந்தேன்,

அப்பொழுதாவது என்னை நீ அணிவாய என்று ஏங்கினேன் !

என்னை நீ வெறும் கவர்ச்சி பொருளாய் தான்
நீ என்னை கருதினாய்,

என்று உணர்ந்தேன் ,
வாடிய மல்லி பூ வாய் நான் போனேன்,

உன் முதல் இரவில் நான் மல்லி பூ வாய் வர மாட்டேன்

நான் மெத்தையில் நடுவில் நசங்கியும், சாக மாட்டேன்,

போனவள் ,!
போனவள் தான் !!,


வாழ்பவன் நான் !!!
ஒருவன் தான்.!!!!


என்று இந்த கண்ணில் வழிந்த காதல் என்னும் கடலில்
முழுகி விட்டேன்,

அவளின் பூ சிரிப்புபோடும்
அவளின் அழகான நினைவுகளோடும்


அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால்
நான் காதலே செய்யமாட்டேன்,


உன்னை போல் ஒருத்தியை திரும்பி
கூட பார்க்க மாட்டேன் ,


ஆனால் காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு

மகிழ்ச்சியோடு
நான்

நலம்
நான்
நலம்
என்று முடியும் . மயக்கம்..
:வணக்கம்: [b]
Code:


கவி.மணியன்
கவி.மணியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 18/08/2011
http://மணித்துற்கை86@ஜிமெய்ல்.சொம்

Postகவி.மணியன் Fri Sep 30, 2011 8:15 am

நன்றி



மணியான் கவி
கை பேசி எண்:9003174982

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக