புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
32 Posts - 54%
heezulia
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
17 Posts - 3%
prajai
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
9 Posts - 1%
jairam
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 29, 2011 9:06 am

நமது இந்து தர்மம் ஒரு குழந்தை மண்ணில் மனிதனாக பிறந்தாலும் அதன் வாழ்வு ஐந்து வயது வரை தேவவாழ்வு என்று சொல்கிறது அதாவது அந்த வயது வரை குழந்தையின் மனதில் கள்ளம் கபடம் துளி கூட வேர் விடாது

அது மட்டும் அல்ல சென்ற ஜென்மாவில் ஆன்மிக வாழ்க்கயை துவங்கி அதை எந்த காரணத்திற்காகவோ பரிபூரணமாக முடிக்காமல் இறந்து போனவர்கள் இப்போது இந்த குழந்தையாக பிறந்திருக்கலாம்

அவர்கள் அதிகபட்சமாக ஐந்து வருடம் வரை இந்த பூமி வாழ்வை மேற்கொள்ளலாம் அதனால் எந்த குழந்தையும் ஐந்து வயது வரை பெற்றோர்களுக்கு சொந்தமில்லை என்று புகழ் பெற்ற கருடபுராணம் சொல்கிறது


பல ஜோதிட வல்லுனர்கள் கூட இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் ஐந்து வயது வரை என்பதில் மாற்றுக்கருத்துக்களை சொல்கிறார்கள்

கருடபுராணம் கணக்கு மற்ற யுகங்களுக்கு சரியாக வரலாம் கலியுகத்தில் வருடத்தின் அளவு குறையும் அது ஒருவருடம் தான் என்கிறார்கள்

பல புராண சாஷ்திரங்க்களை பகுத்து பார்த்தால் ஜோதிடர்களின் கருத்து சரியானதாகவே தெரிகிறது எனவே ஒரு குழந்தை பிறந்து ஒருவருடம் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு ஜாதகம் எழுவதுவது தான் சரியான முறை அதற்குள் அவசரப்பட்டு எழுத வேண்டிய அவசியம் இல்லை

அப்படி எழுதினால் என்ன நடக்கும் குழந்த்தைக்கு எதாவது பாதிப்புகள் ஏற்படுமா என எண்ணம் உதயமாவது இயற்க்கை

என் அனுபவத்தை பொறுத்தவரை பிறந்து சில மாதங்களில் ஜாதகம் கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதை அறிவேன்


காரணம் நாம் ஜாதகம் எழுதுவதோடு நின்றுவிடுவது இல்லை பலனையும் பார்க்கிறோம் அந்த பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் குழந்தையை காணும் போதெல்லாம் ஜோதிடர் கூறிய பலனை பற்றி நினைக்க தோன்றும்

அந்த நினைவுகள் குழந்தையை அதனுடைய சூட்ச்சம சக்தி திறனை பாதிக்கிறது

இதனால் குழந்தைக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன

எனவே இத்தகைய பல காரணங்களுக்காக ஜாதகம் எழுதுவதை ஒரு வயதுக்கு மேல் வைத்து கொள்வது சிறப்பு என்கிறேன்

ஐந்து வயதுவரை காத்திருந்தால் இன்னும் சிறப்பு என்பதில் ஐயமில்லை.

நன்றி :www.ujiladevi.blogspot.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 1357389பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 59010615பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Images3ijfபிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 29, 2011 10:22 am

நண்பரே நல்ல தகவல் கூறியுள்ளீர்.......பொதுவாக பண்டைய ஜோதிட நூல்கள் இந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும் என்று குறிப்பாக எந்த வயதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, மேலும் இது குழந்தையின் மன முதுர்ச்சியையும் தெரிவிக்கவில்லை, புராணங்களும், தத்துவங்களும் குழந்தையின் மன நிலை குறித்து கூறுவது வேறு ஒரு காரணம் குறித்து தான்...

பண்டைய ஜோதிட முறையில் பால அரிஷ்டம் (அதாவது சிறு வயதில் இறந்து போதல்) பற்றிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தையின் ஆயுள் 12 வயது வரை நிர்ணயம் செய்வது கடினம் என்றும் அந்த குழந்தை இறப்பதற்கான சத்தியக்கூறுகள் , கிரக நிலைகள் இது என்று குறிப்புகள் உள்ளன. இதனால் குழந்தை பிறந்த உடன் ஜாதகம் எழுதுவது சரியில்லை என்று வழக்கம் வந்தது, அவர் அவருக்கு தகுந்தது போல் 1 வயது, 5 வயது, 7 வயது ,12 வயது கழித்து ஜாதகம் எழுதலாம் என்ற வழக்கம் வந்து விட்டது.
இன்றைய நவீன மருத்துவ உலகத்தில் குழந்தை இறப்பு இல்லை என்று ஆகிவிட்டது. ஆதலால் ஜாதகம் எழுதுவதற்கும் வயதுக்கும் சம்பம்தம் இல்லை என்று கூறலாம்.



சதாசிவம்
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Sep 29, 2011 11:13 am

அருமையிருக்கு நல்ல தகவல் தெரிந்துகொண்டேன்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Thu Sep 29, 2011 12:02 pm

இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு திரு இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Thu Sep 29, 2011 12:06 pm

இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு
திரி இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 29, 2011 12:22 pm

krpr wrote:இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு
திரி இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?



தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். ஒன்றும் புரியவில்லை.



குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் ஜாதகம் பார்க்காமல் இருப்பது நல்லது. குழந்தைக்கும் நல்லது. ஜாதக குறிப்பு என நட்சத்திரம் ராசி போன்றவற்றை எழுதி வைக்கலாம். ஆனால் முழுமையான ஜாதகமாக எழுதுவது கூடாது. மனிதம் பிறப்பெய்துவதே அவரவர் செய்த பூஜா பலன் என்று சொல்வார்கள். மழலை மனிதம் பாராட்டவேண்டிய ஒரு வரப்பிரசாதம். மழலை வழி தமது பலன்களை இப்போதெல்லாம் அறிய முற்படுவோர் மனிதத் தன்மை படைத்தவர் அல்ல. இருப்பினும் ஜாதகம் ஒரு வியாபாரமாகியதால் எல்லாம் நடக்கிறது.



குழந்தை பிறந்து ஐந்து வயது வரை ஜாதகம் கணிக்கவேண்டாம். நட்சத்திரம் மட்டும் போதுமானது.

நல்லதொரு பகிர்வு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 10:44 am

ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக