Latest topics
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!by ayyasamy ram Today at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
+26
யினியவன்
ந.கார்த்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
vaira31
விஸ்வாஜீ
அருண்
ayyamperumal
Manik
சரவணன்
வின்சீலன்
பிஜிராமன்
பிரசன்னா
பாலாஜி
ரேவதி
ராஜா
Aathira
உதயசுதா
kitcha
சாந்தன்
நட்புடன்
கே. பாலா
30 posters
Page 2 of 11
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
First topic message reminder :
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
பொருளாதார வகையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற சுதாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். தங்கள் பங்களிப்பை இந்த திரியில் தெரிவிப்பதற்க்கு சிலர் விரும்பமாட்டார்கள் ! அவர்கள் தனிமடல் மூலம் சிவாவிடம் தெரிவிக்கலாம் என்று நான் கருதுகிறேன் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?உதயசுதா wrote:முதலில் பொருளாதார ரீதியாக யார் யார் எவ்வளவு உதவ முடியும்
வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் மாசம் எவ்வளவு தர முடியும்,நம் நாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் எவ்வளவு தர முடியும்
,ஏழ்மை நிலையில் இருக்குப்பவர்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர வேண்டும்.
ஈகரையில் இருக்கும் ஆசிரிய பெருந்தகைகள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்த அறக்கட்டளை மூலமாக நாலு பேருக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
ஒரு ஓட்டு இந்தப்பக்கம் நன்றி சுதா.உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டாம்.அது சிறப்பு கிடையாது.கே. பாலா wrote:பொருளாதார வகையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற சுதாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். தங்கள் பங்களிப்பை இந்த திரியில் தெரிவிப்பதற்க்கு சிலர் விரும்பமாட்டார்கள் ! அவர்கள் தனிமடல் மூலம் சிவாவிடம் தெரிவிக்கலாம் என்று நான் கருதுகிறேன் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
நாம் அறக்கட்டளைக்கான முயற்சியில் இறங்கலாம்.வர வேண்டியவை தானாக வரும்,கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும்.காரணம் நம் செய்யும் முயற்சி அப்படி.நம் உறவுகள் அப்படி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
நல்ல முயற்ச்சி மிக்க நன்றி , அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
kitcha wrote:யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டாம்.அது சிறப்பு கிடையாது.கே. பாலா wrote:பொருளாதார வகையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற சுதாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். தங்கள் பங்களிப்பை இந்த திரியில் தெரிவிப்பதற்க்கு சிலர் விரும்பமாட்டார்கள் ! அவர்கள் தனிமடல் மூலம் சிவாவிடம் தெரிவிக்கலாம் என்று நான் கருதுகிறேன் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
நாம் அறக்கட்டளைக்கான முயற்சியில் இறங்கலாம்.வர வேண்டியவை தானாக வரும்,கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும்.காரணம் நம் செய்யும் முயற்சி அப்படி.நம் உறவுகள் அப்படி.
நானும் இதைத்தான் நினைத்தேன். என் எண்ணத்தையும் சேர்த்து எழுத்தாக்கிய கிச்சாவுக்கு நன்றி.
அறக்கட்டளை நம் உறவுகளுக்கு எந்த வித தொந்தரவும் (நிர்ப்பந்தமும்) இல்லாது இயங்க வேண்டும். சிலர் பொருளாலும் சிலர் உடலாலும் செய்ய நினைப்பர். அது அவரவர் விருப்படி அமைதல் நலம் தரும் என்று நினைக்கிறேன் பாலா.
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
என்று உதய சுதா சொன்னார் ! எனக்கும் அது சரி என்பதாக தோன்றியது !முதலில் பொருளாதார ரீதியாக யார் யார் எவ்வளவு உதவ முடியும் என்பதை கணக்கெடுங்கள்.
என்ற கிச்சவின் கருத்தையும் யோசிக்க வேண்டும் !யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டாம்.அது சிறப்பு கிடையாது.
கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும்.காரணம் நம் செய்யும் முயற்சி அப்படி.நம் உறவுகள் அப்படி.
அறக்கட்டளை எளிய வகையில்தான் சேவையை ஆரம்பத்தில் தொடங்க போகிறது என்பதால் பணம் ஒரு சிக்கலாக இருக்காது ! என்று நினைக்கிறேன் . உறவுகளை நம்பி ஆரம்பிப்போம் , உதவுவார்கள் .......... கிச்சாவுக்கு நன்றி
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
நல்ல முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும் ...........
கல்வி கற்க ஆசை இருந்தும், கல்வி கற்க முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு டிரஸ்ட் போல ஆரம்பித்து அதனை ஈகரை சார்ந்த நிர்வாகிகள் கவனிக்கட்டும், உள்ளூரியில் இருப்பவர்கள் என்றால் இன்னும் வசதியாக இருக்கும்..........இதுபோல் ஒரு பிள்ளையயாவது படிக்க வைத்தால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்றால் ஆவல் வரலாம் அதனால் முதலில் ஒரு சிறிய அளவில் டிரஸ்ட் போல ஆரம்பிக்கலாம்
இதில் என்னால் முடிந்த பங்கும் இருக்கும்,
கல்வி கற்க ஆசை இருந்தும், கல்வி கற்க முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு டிரஸ்ட் போல ஆரம்பித்து அதனை ஈகரை சார்ந்த நிர்வாகிகள் கவனிக்கட்டும், உள்ளூரியில் இருப்பவர்கள் என்றால் இன்னும் வசதியாக இருக்கும்..........இதுபோல் ஒரு பிள்ளையயாவது படிக்க வைத்தால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்றால் ஆவல் வரலாம் அதனால் முதலில் ஒரு சிறிய அளவில் டிரஸ்ட் போல ஆரம்பிக்கலாம்
இதில் என்னால் முடிந்த பங்கும் இருக்கும்,
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
நல்ல முயற்சி , என்னால் முடிந்த வரை என்னுடைய பங்களிப்பை நிச்சயம் செய்வேன் ...
”ஈகரை அறக்கட்டளை "
"ஈகரை கல்வி அறக்கட்டளை "
”ஈகரை அறக்கட்டளை "
"ஈகரை கல்வி அறக்கட்டளை "
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
வை.பாலாஜி wrote:நல்ல முயற்சி , என்னால் முடிந்த வரை என்னுடைய பங்களிப்பை நிச்சயம் செய்வேன் ...
”ஈகரை அறக்கட்டளை "
"ஈகரை கல்வி அறக்கட்டளை "
நண்பர் வை.பாலாஜியை நான் வளிமொழிகிறேன், என்னால் முடிந்த வரை என்னுடைய பங்களிப்பை நிச்சயம் செய்வேன் ... நல்ல முயற்சி, வரவேற்கதக்க பணி, நிச்சயம் வெற்றி பெரும்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
» என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
» கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
» தமிழ்க்குடில் அறக்கட்டளை
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
» கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
» தமிழ்க்குடில் அறக்கட்டளை
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|