புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
11 Posts - 4%
prajai
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
9 Posts - 4%
Jenila
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
2 Posts - 1%
jairam
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 10, 2011 4:30 pm

பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’


ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பனை மரங்களைப் பாதுகாக்க இயக்கம் நடத்திவருகிறது 'பசுமைத் தூய்மை அமைப்பு’. மேற்கு மண்டலத்தில் கைத்தமலை, சிவன்மலை, சென்னிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை நட்டுவருகின்றனர் இந்த அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள்.
''பனை மரம் என்பது விலை மதிப்பான ஒரு பொக்கிஷம். ஒரு வளர்ந்த பனை மரத்தில் இருந்து, பனைப் பால், நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என்று எவ்வளவோ பயன்கள் நமக்குக் கிடைக்குது. ஆனா, ஆயிரம் ரெண்டாயிரத்துக்காக சர்வ சாதாரணமா பனை மரங்களை வெட்டி, செங்கல் சூளைகளுக்கு வித்துடுறாங்க'' என்று தொடங்கினார் பசுமைத் தூய்மை அமைப்பின் இயக்குநர் செந்தில்குமார்.



''2004-ல் சுனாமி வந்தபோது கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை. கடற்கரை ஓரங்களில் நிறையப் பனை மரங்களை நட்டாலே போதும். சுனாமி போன்ற பேராபத்துகள் வந்தால், மிகப் பெரிய அரணாக பனை மரங்கள் இருக்கும். இந்தியாவில் எட்டு கோடிப் பனை மரங்கள் இருக்கு. அதில் ஐந்து கோடிப் பனை மரங்கள் தமிழகத்தின் விருதுநகர், நாகப்பட்டினம் பகுதிகளில்தான் இருக்கு.



கொங்கு மண்டலத்தில் பனை மரங்கள் குறைவு. அதனால் பனை மரங்களை நிறைய வளர்க்கணும்னு முடிவு செஞ்சோம். தமிழர்களை உலக அளவில் தலை நிமிரவெச்ச உலகப் பொதுமறை நமக்குக் கிடைச்சிருக்குன்னா, அதுக்குக் காரணம் பனை ஓலைதான். கல்வெட்டு, பனை ஓலை ரெண்டைத் தவிர, வேறு எதில் எழுதப்பட்டு இருந்தாலும் திருக்குறள் அழிஞ்சுபோயிருக்கும். அதனால், 1,330 திருக்குறள்கள் மாதிரி 100 மடங்கு அதிகமா அதாவது, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரக் கன்றுகளை நடலாம்னு முடிவுசெஞ்சு, பல இடங்களில் இருந்தும் பனை விதைகளை வாங்கி நட்டுக்கிட்டு இருக்கோம்'' என்றார்.

இந்த இயக்கத்துக்கு உதவியாக இருப்பவர் கா.இரா.முத்துச்சாமி. இவர் 40 ஆண்டுகளாகப் பனை மரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருபவர்.



''பனம் பால், தாய்ப் பாலுக்கு நிகரானது. கோடைக் காலத்தில் உடல் சூட்டைக் குறைக்கச்சிறந்த உணவு நுங்கு. பனை ஓலைகளில் கட்டப்படும் வீடுகள் கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். பல நன்மைகளைத் தருகிற பனை மர வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தினால், நம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம்.

இன்னிக்கு பனை மரம் மட்டும் இல்லாமல், அந்த மரம் ஏறும் ஆட்களும் இல்லாமப் போயிட்டாங்க. நிலைமை இப்படியே தொடர்ந்தால், நாளை பனை மரத்தைப் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்!'' என்கிறார் முத்துச்சாமி கவலையுடன்!.



http://karurkirukkan.blogspot.com/2011/10/blog-post_6949.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:00 pm

நல்லது...இதன் மூலம் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால் நல்லதே.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக