புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
68 Posts - 53%
heezulia
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
1 Post - 1%
Shivanya
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
15 Posts - 3%
prajai
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
9 Posts - 2%
Jenila
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
4 Posts - 1%
jairam
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
4 Posts - 1%
Rutu
யாரறிவார் இவள் மனதை? Poll_c10யாரறிவார் இவள் மனதை? Poll_m10யாரறிவார் இவள் மனதை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரறிவார் இவள் மனதை?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 5:45 pm

வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும்
தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....

எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை....?
|



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:54 pm


இன்று பலரது வாழ்க்கையும் இப்படி தான் ஓடி கொண்டிருக்கிறது.. சோகம்




யாரறிவார் இவள் மனதை? Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 6:07 pm

நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி

எழுதியவர் பெயரும் படித்த இடமும் குறித்தால் இன்னும் நலமாய் இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாரறிவார் இவள் மனதை? Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 3:10 pm

இளமாறன் wrote:நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி

எழுதியவர் பெயரும் படித்த இடமும் குறித்தால் இன்னும் நலமாய் இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அந்த கவிதையின் கீழ் பெயர் இல்லை சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 3:14 pm

இவள் மனதை யாரும் அறிய முடியாது பாட்டி அவள் அறியாவிடில் அவளை விட சிறந்தோர் யாரும் அறியமுடியாது

பெண் மனசு ஆழம்னு கடவுளே சொல்லிருக்கார் தெரியுமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 3:14 pm

எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்

மனத்தைக் தொட்ட வரிகள். சோகம் சோகம்
பாட்டியின் தேர்வு சூப்பர் மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,யாரறிவார் இவள் மனதை? Image010ycm
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 3:22 pm

வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

அடடா....அற்புதமான வரிகள். கன்னங்களில் காய்ந்துபோகும் கண்ணீர்த்துளிகள் போடும் கோலம் ..... அதை வரைவிலக்கணமாக தாங்கள் சொன்னது அருமை. நல்ல நவீனம் மிளிர்கிறது. வாழ்த்துக்கள்
ஜாகீதா பானு அவர்களே.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 3:33 pm

அருமையான கவிதை அழ வைத்து விட்டது...
காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்

அந்த விடை தானம்மா பிரபஞ்சத்தில் நாம் கொண்டாடிக் கொண்டாடி வாழும் மொத்த வலி நிறைந்த வாழ்க்கையும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

யாரறிவார் இவள் மனதை? Aயாரறிவார் இவள் மனதை? Bயாரறிவார் இவள் மனதை? Dயாரறிவார் இவள் மனதை? Uயாரறிவார் இவள் மனதை? Lயாரறிவார் இவள் மனதை? Lயாரறிவார் இவள் மனதை? Aயாரறிவார் இவள் மனதை? H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 3:37 pm

னித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை....?

என்ன பானு,,,இந்த கவிதை ரசித்த கவிதையாக இருந்தாலும்
இந்த வரிகள் என்னை யோசிக்க வைக்கிறது,
இந்த வரிகள் என் மனதில் எழும் கேள்வியே.

இருந்தும் ஓடிக்கொண்டு இருக்கிறது நம் கால சக்கரம்.
விடை தெரியா இந்த கேள்விகளுக்கு விடை சொல்ல யாருமில்லை.

நல்ல ரசனை உனக்கு பானு.
நல்ல கவிதை.
நன்றி .




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 10, 2011 3:44 pm

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....


இது உலகில் பலரிடத்தில் இருக்கக்கூடிய நிகழ்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக