புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
1 Post - 1%
Kavithas
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
1 Post - 1%
bala_t
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
1 Post - 1%
prajai
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
284 Posts - 42%
heezulia
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
5 Posts - 1%
prajai
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
4 Posts - 1%
manikavi
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_m10குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 10:11 am

குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?

விஜய் - நயன்தாரா நடித்த, "வில்லு' படத்தை பிரபுதேவா இயக்கிய போது, நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும், "நட்பு' ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்த போது, இருவருக்கும், "நெருக்கம்' அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தை, நடனக் குழுவில் இருந்த ஒருவர், பிரபுதேவாவின் மனைவி ரமலத்திடம், "போட்டு' கொடுத்து விட்டார்.

"நயன்தாரா ஒரு நடிகை; என் கணவர் இயக்குனர். அருகிலிருந்து பேசுவதில் தவறில்லை. எத்தனையோ எதிர்ப்புகளை மீறி எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னை திருமணம் செய்து கொண்டார். அப்படிபட்டவர், நிச்சயம் எனக்கு பாதகமாக நடக்க மாட்டார்' என்று, தகவல் சொன்னவரிடம் பேசி அனுப்பியுள்ளார் ரமலத். ஆனால், நாளாக நாளாக நிலைமை விபரீதமாவதை அவரே புரிந்து கொண்டார்.

"வில்லு' படத்தில் நயன்தாராவுடன் பழகி, அது காதலாக மாறியதும், சென்னையை விட ஐதராபாத்திலும், மும்பையிலும் மட்டுமே பிரபுதேவா அதிக நாட்கள் தங்கியிருந் துள்ளார். இருவரும் ஒரு நாள் திடீரென்று துபாய் சென்றது, சென்னையிலிருந்த ரமலத்துக்கு தெரிய வர, பிரபுதேவாவிடம் கோபப்பட்டுள்ளார். "இனிமேல் இருவரும் ஒன்றாக எங்கும் செல்ல வேண்டாம். பத்திரிகைகளில் உங்களைப் பற்றி வரும் செய்திகள் என்னை சங்கடப்படுத்துகின்றன; பார்த்து நடந்து கொள்ளுங்கள்' என்றும் கூறியுள்ளார்.

நயன்தாராவுடன் பேசி, "இனிமேல் பிரபுவுடன் பொது இடங்களுக்கு சேர்ந்து செல்ல வேண்டாம்' என்றும் கூறியுள்ளார். இதன் பிறகு, "வான்டட்' படத்தின் ஷூட்டிங்கை காரணம் காட்டி பிரபுதேவா, சென்னை வருவதை குறைத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா கையில் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தியிருப்பது குறித்து பத்திரிகைகளில் செய்தி பார்த்த ரமலத், இது குறித்து பிரபுதேவாவிடம் கேட்ட போதும், பிரபுதேவா மவுனமாக இருந்துள்ளார். இந்நிலையில், மும்பையில் பிரபுதேவாவும், நயன்தாராவும், "வான்டட்' படத்தை ஒன்றாக பார்த்துவிட்டு வெளியில் வரும் போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, "இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?' என்று கேட்டனர்.

பிரபுதேவா, "நோ கமென்ட்ஸ்' சொல்லிவிட்டு வெளியேறினார். ரமலத் உடனடியாக பிரபுதேவாவை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, அவரது மொபைல் போன், "சுவிட்ச் ஆப்'பில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ரமலத், நயன்தாராவுடன் பேச முயன்றிருக்கிறார். அவரது மொபைல் போனும், "சுவிட்ச் ஆப்'பில் இருந்துள்ளது. இந்திப் பட யூனிட் டைச் சேர்ந்த சிலருக்கு போன் செய்து, "பிரபுதேவாவை வீட்டுக்கு வரச் சொல்லுங்கள்' என்று தகவல் சொல்லியும், பிரபுதேவா இன்னும் சென்னை வரவில்லை.

ரமலத்திடம் இது குறித்து பேச முயன்ற போது, பேச மறுத்துவிட்டார். பிரபுதேவா குடும்பத்திற்கு வேண்டப் பட்டவர்கள், "பத்திரிகைகளுக்கு ஏதும் பேட்டி கொடுக்க வேண்டாம்; பிரபுவிடம் நாங்கள் பேசி சரி செய்கிறோம்' எனக் சொல்லியுள்ளனராம்.

இதற்கிடையே ரம்லத் சில பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்,

எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995 ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. இதுவரை ஒருநாள் கூட அவர் என்னிடம் கோபித்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இந்த நிமிடம் வரை என்னை அவர் வெறுக்கவில்லை. என்னிடமும், என் குழந்தைகளிடமும் அன்பாகத்தான் இருக்கிறார்.

இப்படி அன்பாக இருக்கும் என் கணவர் பற்றி சமீபகாலமாக பத்திரிகைகளில் பரபரப்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகை நயன்தாராவையும், என் கணவரையும் இணைத்து பலவிதமான செய்திகள் வருகின்றன. அதையெல்லாம் படிக்கும்போது நான் நொந்து போகிறேன். நான் எப்படியெல்லாம் வருத்தப்படுவேனோ, அதுபோல்தான் பிரபுதேவாவின் அம்மா அப்பா, அண்ணன் தம்பி மனசும் கஷ்டப்படும்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட விடாமல் செய்வது சரியல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன நோக்கத்துக்காக இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். ஊர்வசி விருது வாங்கட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

நடிகர் சிலம்பரசனுடன் உயிருக்கு உயிராக பழகி, காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. சிலம்பரசனை தூக்கி வீசியதுபோல் என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கிவீச மாட்டார் என்று என்ன நிச்சயம்? என் கணவர் தங்கம். பூப்போன்ற மனசு உடையவர். அவரால் அதிர்ச்சியை தாங்க முடியாது.

நாளைக்கு அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், நானும், என் குழந்தைகளும் என்ன ஆவோம்? இதையெல்லாம் உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காக கேட்கிறேன்.

பிரபுதேவா தனி மனிதர் அல்ல. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நாளைக்கு, அவருடைய ரசிகர்களும் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல் நயன்தாராவுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே பெரியவர்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும் என்று ரம்லத் கூறியுள்ளார்.



குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 10:13 am

மறுபடியும் முதல்லேர்ந்தா?? குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Icon_eek நேத்து நடந்தது போததா??



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக