புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 5:03 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
50 Posts - 68%
ayyasamy ram
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
3 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
2 Posts - 3%
Rutu
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
407 Posts - 39%
ayyasamy ram
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
223 Posts - 21%
sugumaran
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
18 Posts - 2%
prajai
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Oct 12, 2011 2:24 pm



எல்லாவற்றையுமே உலக நன்மைக்காகக் கொடுப்பவர்கள்தாம் நமது பெரியோர்கள், ஆச்சார்ய புருஷர்கள், தீர்க்கதரிசிகளான ஞானிகள், அவர்கள் எதையுமே தமக்கு என்று வைத்துக் கொண்டதில்லை. அதனால் தான், உலகமே அவர்கள் பின்னால் அடிபணிந்து போய்க் கொண்டிருக்கிறது.

கடவுள் நமக்கு உடலைக் கொடுத்தார். அதில் உள்ளத்தையும் கொடுத்தார். இரண்டுமே நமக்குப் பிறவியில் கிடைத்த சாதனங்கள்தாம். அவற்றை வைத்துக்கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது தான் நம் கையில் இருக்கிறது.

நம்மிடம் உள்ள சக்தி, மோசமான பண்புகளான கோபம், ஆசை, பொறாமை போன்றவற்றால் வடிந்துபோகிறது.

உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது நமது உள்ளத்தில் அரியதோர் சக்தி தூண்டி விடப்படுகிறது. இவை நமது தீய பண்புகளால் வடிந்துபோய்விடும் அபாயம் உண்டு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டால் நமது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

நமது வாழ்க்கையில் மூன்றுவிதமான வடிகால்கள் உள்ளன.
1. கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது.
2. எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கனவு கண்டுகொண்டிருப்பது.
3. நிகழ்காலத்தில் நடப்பதை மிகவும் நிலையானதாக எண்ணி, அதையே கவனித்துக் கொண்டிருப்பது.

நம்முடைய முயற்சியில் அளவுக்கு மீறிய எதிர்கால கவலைகள் இடம் பெறுவது நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.
வாழ்க்கையில் பிடிவாதமாக ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகிவிட்டவர்கள் அதை மாற்றிக் கொள்வது சிரமம்தான். ஏனென்றால், பிடிவாதமான சில பண்புகள் அவர்களிடம் ஊறிப்போய் இருக்கின்றன.

- சின்மயானந்தர்




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550 இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550 இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக