புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
19 Posts - 49%
heezulia
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
2 Posts - 5%
Guna.D
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
1 Post - 3%
Shivanya
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
10 Posts - 2%
prajai
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
9 Posts - 2%
jairam
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மன்னரின் அங்கி! Poll_c10மன்னரின் அங்கி! Poll_m10மன்னரின் அங்கி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னரின் அங்கி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:16 am

ஓருநாள் மூன்று மனிதர்கள் மன்னரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பழைய பெட்டியைக் கண்டெடுத்தனர். அந்தப் பெட்டியை எடுத்து நன்றாகச் சுத்தம் செய்தனர். மிகவும் அழகாக இருந்தது அப்பெட்டி! அதைத் திறந்து கூடப் பார்க்காமல் அப்படியே எடுத்துப் போய் மன்னரிடம் கொடுத்து விட முடிவு செய்தனர்.

அந்தப் பெட்டி மன்னரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. மன்னர், அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு, "இங்கே பாருங்கள், மிகவும் அழகான அங்கி ஒன்று இப் பெட்டிக்குள் இருக்கிறது! சூரியனைப் போல தகதகக்கிறது. என் கண்கள் கூசும் அளவுக்கு இந்த அங்கி ஜொலிக்கிறது!' என்று ஆச்சரியப்பட்டார்.

மன்னர் அந்த அழகிய அங்கியை எடுத்து அணிந்து பார்த்தார். அவருக்கு அது மிகவும் பிடித்துப் போனது. அதனை அணிந்துகொண்டு நகரம் முழுவதும் சுற்றினார். அப்போது அவர், "என்னைப் பாருங்கள்! நான் சூரியனைப் போலவே மின்னுகிறேன். நானே தகதகவென்று மின்னும்பொழுது சூரியன் யாருக்கு வேண்டும்?' என்றார்.

அனைவரும் மன்னரைப் பார்த்து, "ஆமாம் அரசே! நீங்கள் ஜொலிக்கிறீர்கள்... எங்களுக்கு சூரியன் தேவையில்லை! சூரியன் எங்கள் மன்னரைப் போல ஒளி தரவில்லை!' என்றார்கள்.

வானத்தின் உச்சியிலிருந்த சூரியன் இந்தப் பேச்சைக் கேட்டு மிகவும் வருத்தமுற்றான். "மன்னரும் இந்த மக்களும் நான் தேவையில்லை என்று நினைக்கிறார்களே... நான் என்ன செய்வது? பேசாமல் இங்கிருந்து போய்விடுகிறேன்' என்று எண்ண ஆரம்பித்தது.

அப்படியே வானிலிருந்து அகன்று எங்கோ சென்று மறைந்து கொண்டது.

அடுத்த நாள், காலையில் சூரியன் வழக்கம்போலத் தோன்றவில்லை! அவன்தான் எங்கோ சென்று மறைந்துவிட்டானே! பகல் முழுவதும் இரவாகவே மாறிப் போனது! மன்னர் அவரது அழகிய அங்கியை அணிந்து கொண்டார். ஊர் சுற்றக் கிளம்பினார். ஆனால் அந்த அங்கி அந்தப் பகல்-இரவில் ஜொலிக்கவில்லை. ஒளியும் தரவில்லை.

"எல்லோரும் பாருங்கள்! நாள் முழுவதும் இரவாகவே இருப்பதால் மிகவும் இன்பமாக இருக்கிறது. நாம் எல்லோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டே இருக்கலாம். இனிமேல் காலையில் எழுந்திருக்கத் தேவையில்லை! இதுதான் நம் வாழ்க்கையின் மிக இனிமையான நாட்கள். நாம் எந்த வேலையையும் இனி செய்யத் தேவையில்லை! நாம் ஓய்வாக இருக்கலாம்.... நாள் முழுவதும் விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஜாலியாக இருக்கலாம்' என்று கூறினார். மக்களுக்கும் இது பிடித்திருந்தது. எல்லோரும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.

இப்படியே சில நாட்கள் கழிந்தன. யாருமே எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தார்கள். ஆனால் இந்த சந்தோஷம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. எப்பொழுதும் இரவாக இருப்பது பிடிக்காமல் போனது... கொஞ்சம் கொஞ்சமாக அலுத்துப் போனார்கள். "இது நன்றாகவே இல்லை... இது சரியில்லை....' என்று எல்லாரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

இறுதியாக மக்கள் அனைவரும் ஒரு முடிவோடு மன்னரைக் காணச் சென்றார்கள். "எப்போதும் இரவாக இருப்பதால் எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை... எங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்யாமல் இருப்பது சகிக்கவில்லை! இதை எப்படியாவது மாற்ற வேண்டும்.. என்ன செய்வது அரசே? நீங்கள்தான் இதற்கு முடிவு கண்டுபிடிக்க வேண்டும்!' என்றனர்.

மன்னருக்கும் அது அலுத்துப் போய்தான் இருந்தது! மக்களைப் பார்த்து, "நானும் சூரியனைப் போல ஜொலிக்க முடியவில்லை! நமக்கு சூரியன் அவசியம் தேவை! ஆகையால் நான் சூரியனைப் பார்த்து வெளிச்சம் தருமாறு வேண்டிக் கேட்கப் போகிறேன்' என்றார் மன்னர்.

மன்னர், சூரியனைத் தேடி வெகுநாட்கள் பயணம் செய்தார். பெரிய பெரிய மலைகளை எல்லாம் கடந்து சென்றார். உயரமான இடங்களுக்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தார். இறுதியில் மிக உயரமான இடம் ஒன்றைக் கண்டார். அங்கு செல்வதற்கு நிறையப் படிகள் இருப்பதையும் பார்த்தார். படிகளில் ஏறிச் சென்றார். உச்சயில் சூரியன் சோகமாக இருப்பதைப் பார்த்தார்.

"சூரியனே! இறுதியாக உன்னைக் கண்டிபிடித்து விட்டேன். நீதான் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். தயவுசெய்து மீண்டும் வந்து, எங்களுக்கு வெளிச்சத்தைக் கொடு' என்று கெஞ்சினார்.

"எதற்காக நான் வரவேண்டும்? நீதான் என்னை வேண்டாம் என்று சொன்னாயே! என்னைவிடப் பிரகாசமாக உன்னால் ஜொலிக்க முடியுமே... பிறகென்ன.... நீயே பகலை உருவாக்கிக் கொள்!' என்றது சூரியன்.

"இல்லையில்லை! சூரியனே! நீ அளித்த வெளிச்சத்தில்தான் என் அங்கி மின்னியது. நீ ஒருவன்தான் இந்த உலகுக்கு வெளிச்சம் தரக்கூடியவன். நீ வேண்டாம் என்று இனி ஒருபோதும் கூறமாட்டேன். என் தவறுக்கு வருந்துகிறேன்' என்று அழாதகுறையாகப் பேசினார் மன்னர்.

இதைக் கேட்ட சூரியன் மிக்க மகிழ்ச்சி அடைந்தது. மறுபடியும் தனது பிரகாசமான வெளிச்சத்தைத் தர ஆரம்பித்தது!

இதன் பிறகு ஒவ்வொரு நாளும் சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறைந்தது. மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர்.

மன்னர் அந்த அழகிய ஆடையை மீண்டும் அந்தப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினார். அதன் பிறகு மன்னர் அந்தப் பெட்டியைத் திறக்கவேயில்லை!

முத்தையா வெள்ளையன்



மன்னரின் அங்கி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 24, 2011 7:41 am

மகிழ்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மன்னரின் அங்கி! 1357389மன்னரின் அங்கி! 59010615மன்னரின் அங்கி! Images3ijfமன்னரின் அங்கி! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 24, 2011 7:56 am

அருமையிருக்கு நல்ல கதை சிவா அவர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக