புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்
Page 1 of 1 •
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
ஆலங்குடி : ஆலங்குடியில் லஞ்சப்பணத்துடன் ஓடியவர் போலீஸ் ஏட்டு என தெரியாமல், இன்ஸ்பெக்டர், துப்பாக்கியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் உள்ளார். இவர், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி அதனால், கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார். கடந்த மாதம், ஆலங்குடி பாப்பம்பட்டி முக்கத்தில், அதிகாலையில் டாஸ்மாக் சரக்கு விற்ற பார் உரிமையாளர் முத்துக்குமாரை, தெருவில் அடித்து, உதைத்து ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார். இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் "டோஸ்' விட்டதால், சில நாட்கள் அமைதியாக இருந்தார்.
நன்றி
dinamalar
நேற்று காலை மீண்டும் இன்ஸ்பெக்டர் தனது பார்வையை, "டாஸ்மாக்' கடைபக்கம் திருப்பினார். காலை 8 மணிக்கு சரக்கு விற்ற முத்துக்குமாரை பிடித்தார். ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றால் பிரச்னையாகி விடும் என்று, மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவர் சென்ற நேரத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட யாரும் இல்லை. ரெய்டுக்கு சென்றிருப்பதாக அங்கிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் கூறினார். அங்கேயே காத்திருந்த செந்தில்குமாரை தூரத்திலேயே பார்த்து விட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன், மாமூல் பணப்பையை ஏட்டு அம்பிகாபதியிடம் கொடுத்து, நான் சொன்ன பின், தந்தால் போதும் என்று கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று செந்தில்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
ஸ்டேஷனுக்கு வந்திருப்பது யார்? என்று தெரியாமல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஏட்டு அம்பிகாபதியை, ஆபீசுக்குள் போ' என்று கணேசன் சைகை காட்டினார். சைகையை தவறாக புரிந்து கொண்ட அம்பிகாபதி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்து விட்டதாகக் கருதி, பணப்பையுடன் ஓட்டம் பிடித்தார். அதை பார்த்து, கணேசன் சத்தம் போட்டதால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரை துரத்தினர்.
காம்பவுண்ட் சுவரெல்லாம் ஏறிக் குதித்து ஓடிய ஏட்டுவை பிடிக்க முடியாததால், ஆத்திரமடைந்த செந்தில்குமார், "துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன்' என்று மிரட்டினார். அதனால், பணப்பையை மட்டும் வீசியெறிந்து விட்டு, அம்பிகாபதி தப்பிச்சென்றார். அவர் வீசியெறிந்த, 40 ஆயிரம் ரூபாயை செந்தில்குமார் கைப்பற்றினர். ஆலங்குடி டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் விடுமுறையில் சென்றிருப்பதால், அறந்தாங்கி டி.எஸ்.பி., முருகேசன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். தகவலறிந்த அவர், செந்தில்குமாரை மொபைல் போனில் அழைத்து கண்டித்தார். அவரை, செந்தில்குமார் எதிர்த்து பேசியதால், எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் செய்தார். உடனடியாக இன்ஸ்பெக்டரை மைக்கில் அழைத்து எஸ்.பி., "டோஸ்' விட்டார்.இறுதியாக, சரக்கு விற்ற முத்துக்குமாரும், பணப்பையுடன் ஓட்டம் காட்டிய ஏட்டு அம்பிகாபதியும் விடுவிக்கப்பட்டனர்.
நன்றி
dinamalar
நேற்று காலை மீண்டும் இன்ஸ்பெக்டர் தனது பார்வையை, "டாஸ்மாக்' கடைபக்கம் திருப்பினார். காலை 8 மணிக்கு சரக்கு விற்ற முத்துக்குமாரை பிடித்தார். ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றால் பிரச்னையாகி விடும் என்று, மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவர் சென்ற நேரத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட யாரும் இல்லை. ரெய்டுக்கு சென்றிருப்பதாக அங்கிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் கூறினார். அங்கேயே காத்திருந்த செந்தில்குமாரை தூரத்திலேயே பார்த்து விட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன், மாமூல் பணப்பையை ஏட்டு அம்பிகாபதியிடம் கொடுத்து, நான் சொன்ன பின், தந்தால் போதும் என்று கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று செந்தில்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
ஸ்டேஷனுக்கு வந்திருப்பது யார்? என்று தெரியாமல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஏட்டு அம்பிகாபதியை, ஆபீசுக்குள் போ' என்று கணேசன் சைகை காட்டினார். சைகையை தவறாக புரிந்து கொண்ட அம்பிகாபதி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்து விட்டதாகக் கருதி, பணப்பையுடன் ஓட்டம் பிடித்தார். அதை பார்த்து, கணேசன் சத்தம் போட்டதால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரை துரத்தினர்.
காம்பவுண்ட் சுவரெல்லாம் ஏறிக் குதித்து ஓடிய ஏட்டுவை பிடிக்க முடியாததால், ஆத்திரமடைந்த செந்தில்குமார், "துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன்' என்று மிரட்டினார். அதனால், பணப்பையை மட்டும் வீசியெறிந்து விட்டு, அம்பிகாபதி தப்பிச்சென்றார். அவர் வீசியெறிந்த, 40 ஆயிரம் ரூபாயை செந்தில்குமார் கைப்பற்றினர். ஆலங்குடி டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் விடுமுறையில் சென்றிருப்பதால், அறந்தாங்கி டி.எஸ்.பி., முருகேசன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். தகவலறிந்த அவர், செந்தில்குமாரை மொபைல் போனில் அழைத்து கண்டித்தார். அவரை, செந்தில்குமார் எதிர்த்து பேசியதால், எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் செய்தார். உடனடியாக இன்ஸ்பெக்டரை மைக்கில் அழைத்து எஸ்.பி., "டோஸ்' விட்டார்.இறுதியாக, சரக்கு விற்ற முத்துக்குமாரும், பணப்பையுடன் ஓட்டம் காட்டிய ஏட்டு அம்பிகாபதியும் விடுவிக்கப்பட்டனர்.
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
திரைப்படத்தில் பார்ப்பது போல் உள்ளது
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- vasanthe2590பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
வசந்தி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சரியாக தானே செய்து உள்ளார் எதுக்கு பொது மக்கள் இதற்க்கு போராட்டம் நடத்த வேண்டும் 'குடி'மக்கள் தானே நடத்தனும்...புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் உள்ளார். இவர், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி அதனால், கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார். கடந்த மாதம், ஆலங்குடி பாப்பம்பட்டி முக்கத்தில், அதிகாலையில் டாஸ்மாக் சரக்கு விற்ற பார் உரிமையாளர் முத்துக்குமாரை, தெருவில் அடித்து, உதைத்து ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார் . இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் .
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
» வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்–இன்ஸ்பெக்டர்-ஏட்டு
» மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
» பிஸ்கட், கேக் திருடிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்–இன்ஸ்பெக்டர்-ஏட்டு
» மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
» பிஸ்கட், கேக் திருடிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|