|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கட்லட் by madhukrish Today at 1:12 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by யினியவன் Today at 1:08 pm
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by பூவன் Today at 12:56 pm
» என் தனிமை தருணங்கள் .....
by madhukrish Today at 12:56 pm
» அறிமுகம்
by Muthumohamed Today at 12:46 pm
» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm
» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm
» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by Muthumohamed Today at 12:08 pm
» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 11:55 am
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 11:22 am
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by ராஜா Today at 11:13 am
» சோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3
by அசுரன் Today at 10:57 am
» வாஸ்து - help
by அசுரன் Today at 10:55 am
» logo contest
by அசுரன் Today at 8:57 am
» கோள்களை அழிக்கும் செயல் - சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
by SajeevJino Today at 8:54 am
» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
by யினியவன் Today at 12:53 am
» எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)
by பூவன் Today at 12:37 am
» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by Muthumohamed Yesterday at 11:54 pm
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Yesterday at 11:29 pm
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by raja sekar.v Yesterday at 10:20 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:42 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Yesterday at 9:00 pm
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by முத்துராஜ் Yesterday at 8:58 pm
» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by அசுரன் Yesterday at 7:39 pm
» அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
by Muthumohamed Yesterday at 7:23 pm
» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by Muthumohamed Yesterday at 7:20 pm
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by Muthumohamed Yesterday at 7:17 pm
» புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-
by Muthumohamed Yesterday at 7:07 pm
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Yesterday at 7:05 pm
» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
by பூவன் Yesterday at 7:01 pm
» + + + திறமை + + +
by pon.sellamuththu Yesterday at 6:43 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by CHELLA90 Yesterday at 5:46 pm
» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 5:37 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by நாகசுந்தரம் Yesterday at 4:32 pm
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by ராஜு சரவணன் Yesterday at 4:25 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by raheema faizal Yesterday at 3:06 pm
» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Yesterday at 2:26 pm
» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Yesterday at 1:52 pm
Top posting users this week
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| ராஜு சரவணன் | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| சிவா | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ராஜ விருந்து - நட்புடன்...
Page 3 of 5 • Share •
Page 3 of 5 •
1, 2, 3, 4, 5 
ராஜ விருந்து - நட்புடன்...
First topic message reminder :
ராஜ விருந்து - நட்புடன்...
ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.
என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.
இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.
என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.
சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.
அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.
இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.
நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.
அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.
வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?
அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.
ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.
சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்...
ராஜ விருந்து - நட்புடன்...
ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.
என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.
இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.
என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.
சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.
அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.
இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.
நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.
அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.
வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?
அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.
ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.
சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1399
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 154
Re: ராஜ விருந்து - நட்புடன்...
உனக்கேதுக்கு சிரமம் ரேவதி , நானே உன்னை வந்து சென்னையில் பார்க்குறேன் ,ரேவதி wrote:ராஜா wrote:என்ன டிக்கெட் ?? பல்லவன் பேருந்து டிக்கெட்டாரேவதி wrote:அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க![]()
![]()
கட்டார் டிக்கெட் போட சொன்னேன்

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21421
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: ராஜ விருந்து - நட்புடன்...
ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:ராஜா wrote:என்ன டிக்கெட் ?? பல்லவன் பேருந்து டிக்கெட்டாரேவதி wrote:அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க
![]()
![]()
கட்டார் டிக்கெட் போட சொன்னேன்
அப்படினா என்னனு கேப்பார்![]()
கேட்டாலும் கேட்பார் ...இதை பத்தி நான் யார்கிட்ட பேசனுமோ அவங்ககிட்ட பேசிக்கிறேன்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12437
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1952
Re: ராஜ விருந்து - நட்புடன்...
ஆஹா ... ஊரு ஒண்ணுக்கூடிடுச்சுடோய் எஸ்கேப் ...........ரேவதி wrote:கேட்டாலும் கேட்பார் ...இதை பத்தி நான் யார்கிட்ட பேசனுமோ அவங்ககிட்ட பேசிக்கிறேன்![]()

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21421
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: ராஜ விருந்து - நட்புடன்...
ராஜா wrote:அதனாலென்ன ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இந்த பக்கம் வாங்க பிரசன்னா......பிரசன்னா wrote:நம்ம தல "நட்புடன்"னா ரொம்ப நல்ல கவனிச்சு இருக்கார்...![]()
இதுக்காகவே நான் கத்தார்ல இல்லையேனு வருத்தமாவும் இருக்கிறது...
![]()
நட்புடன் அண்ணன் தான் இந்த பதிவு போட்டதில் இருந்து வருவதே இல்லை, எப்ப கூப்பிட்டாலும் இதோ வரேன் என்று மட்டும் தான் சொல்லுராறு
நட்புடன் அவர்கள் சொன்னத பார்த்த
சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
நீங்கள் பரிமாறின "இலை"ய பார்த்தே பயந்து இருப்பார், அடுத்தமுறை வந்தா இன்னும் நிறயா சாப்பிட சொள்ளுவீங்கன்னு பயந்துட்டாரோ...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830
Re: ராஜ விருந்து - நட்புடன்...
ராஜா wrote:உனக்கேதுக்கு சிரமம் ரேவதி , நானே உன்னை வந்து சென்னையில் பார்க்குறேன் ,ரேவதி wrote:ராஜா wrote:என்ன டிக்கெட் ?? பல்லவன் பேருந்து டிக்கெட்டாரேவதி wrote:அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க![]()
![]()
கட்டார் டிக்கெட் போட சொன்னேன்
எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12437
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1952
Re: ராஜ விருந்து - நட்புடன்...
பிரசன்னா wrote:நீங்கள் பரிமாறின "இலை"ய பார்த்தே பயந்து இருப்பார், அடுத்தமுறை வந்தா இன்னும் நிறயா சாப்பிட சொள்ளுவீங்கன்னு பயந்துட்டாரோ...![]()
![]()
![]()

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21421
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: ராஜ விருந்து - நட்புடன்...
ரேவதி wrote:ராஜா wrote:அதனாலென்ன ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இந்த பக்கம் வாங்க பிரசன்னா......பிரசன்னா wrote:நம்ம தல "நட்புடன்"னா ரொம்ப நல்ல கவனிச்சு இருக்கார்...![]()
இதுக்காகவே நான் கத்தார்ல இல்லையேனு வருத்தமாவும் இருக்கிறது...
![]()
நட்புடன் அண்ணன் தான் இந்த பதிவு போட்டதில் இருந்து வருவதே இல்லை, எப்ப கூப்பிட்டாலும் இதோ வரேன் என்று மட்டும் தான் சொல்லுராறு
அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830
Re: ராஜ விருந்து - நட்புடன்...
ராஜா wrote:பிரசன்னா wrote:நீங்கள் பரிமாறின "இலை"ய பார்த்தே பயந்து இருப்பார், அடுத்தமுறை வந்தா இன்னும் நிறயா சாப்பிட சொள்ளுவீங்கன்னு பயந்துட்டாரோ...![]()
![]()
![]()
தெரியல பிரசன்னா .... தொலைபேசியில் தொடர்பில் தான் இருக்கிறார்.
தொலைபேசியிலேயே விருந்து வைக்கும் டெக்னாலஜி இன்னும் வரலை என்று சந்தோஷமாக இருக்கிறார்கள் நமது "நட்புடன்"...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830
Re: ராஜ விருந்து - நட்புடன்...
பிரசன்னா wrote:
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு...![]()
![]()
![]()
அட இது என்ன இருக்கு கண்டிப்பா விருந்து வைக்கிறேன்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12437
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1952
Re: ராஜ விருந்து - நட்புடன்...
ரேவதி wrote:பிரசன்னா wrote:
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு...![]()
![]()
![]()
அட இது என்ன இருக்கு கண்டிப்பா விருந்து வைக்கிறேன்
அப்படியே மருந்தும் வச்சிடு

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 16871
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2519
Re: ராஜ விருந்து - நட்புடன்...
ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:பிரசன்னா wrote:
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு...![]()
![]()
![]()
அட இது என்ன இருக்கு கண்டிப்பா விருந்து வைக்கிறேன்
அப்படியே மருந்தும் வச்சிடு![]()
எங்க அண்ணங்களே கெடுக்குறதே நீங்கதான்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12437
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1952
Re: ராஜ விருந்து - நட்புடன்...
ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:பிரசன்னா wrote:
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு...![]()
![]()
![]()
அட இது என்ன இருக்கு கண்டிப்பா விருந்து வைக்கிறேன்
அப்படியே மருந்தும் வச்சிடு![]()
எங்க அண்ணங்களே கெடுக்குறதே நீங்கதான்![]()
![]()
![]()
இல்லாட்டாலும் அண்ணன் ரொம்ப .............................நல்லவர்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 16871
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2519
Re: ராஜ விருந்து - நட்புடன்...
ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:பிரசன்னா wrote:
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு...![]()
![]()
![]()
அட இது என்ன இருக்கு கண்டிப்பா விருந்து வைக்கிறேன்
அப்படியே மருந்தும் வச்சிடு![]()
எங்க அண்ணங்களே கெடுக்குறதே நீங்கதான்![]()
![]()
![]()
இல்லாட்டாலும் அண்ணன் ரொம்ப .............................நல்லவர்![]()
எச்சு-சுச்சு-மி (excuse me) நாங்க நல்லவங்க தான்... சொன்ன நம்பனும்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830
Re: ராஜ விருந்து - நட்புடன்...
எச்சு-சுச்சு-மி (excuse me) நாங்க நல்லவங்க தான்... சொன்ன நம்பனும்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 16871
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2519
Re: ராஜ விருந்து - நட்புடன்...
அதானே , நல்லா கேளும்மாரேவதி wrote:எங்க அண்ணங்களே கெடுக்குறதே நீங்கதான்ஜாஹீதாபானு wrote:அப்படியே மருந்தும் வச்சிடு![]()
![]()
![]()
![]()

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21421
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Page 3 of 5 •
1, 2, 3, 4, 5 
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









, எப்ப கூப்பிட்டாலும் இதோ வரேன் என்று மட்டும் தான் சொல்லுராறு