புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
நமக்கெல்லாம் தெரியும், எம்எஸ் விஸ்வநாதனும் , ராமமூர்த்தியும் இசை இரட்டையர்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் பிரிவு வந்துவிட்டது. எம்எஸ் விஸ்வநாதன் தனியாய் இசை அமைக்கிறார் . கண்ணதாசன் பாடல் எழுதுகிறார்.
அப்போது ராமமூர்த்தியை நினைத்து விஸ்வநாதன் கவலை பட்டாராம் .
உடனே கண்ணதாசன்
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு பிரிய தெரியாதா என்று எழுதினார்.
இதை படித்துவிட்டு விஸ்வநாதன் கண் கலங்கினாராம்.
ஆம் பகை வந்தபின்னும் நண்பனை நினைத்து அழுதிருக்கிறார்.
பிரிய கூடாது என்று எண்ணி பழகுகிற உறவிலும் கூட பிரிவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
நட்பிலும் , உறவிலும் பகை வருவது எதனால் ?
இந்த கேள்வியின் பதில்களும் , கருத்துகளும் , அவசியமும் , இன்றைய ஈகரைக்கு அவசியம் என்று எண்ணியதால் கேட்டேன்.
எல்லோரும் கருத்துகளை முன்வைத்தால் மகிழ்வேன். நன்றி !
அப்போது ராமமூர்த்தியை நினைத்து விஸ்வநாதன் கவலை பட்டாராம் .
உடனே கண்ணதாசன்
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு பிரிய தெரியாதா என்று எழுதினார்.
இதை படித்துவிட்டு விஸ்வநாதன் கண் கலங்கினாராம்.
ஆம் பகை வந்தபின்னும் நண்பனை நினைத்து அழுதிருக்கிறார்.
பிரிய கூடாது என்று எண்ணி பழகுகிற உறவிலும் கூட பிரிவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
நட்பிலும் , உறவிலும் பகை வருவது எதனால் ?
இந்த கேள்வியின் பதில்களும் , கருத்துகளும் , அவசியமும் , இன்றைய ஈகரைக்கு அவசியம் என்று எண்ணியதால் கேட்டேன்.
எல்லோரும் கருத்துகளை முன்வைத்தால் மகிழ்வேன். நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ஏமாற்றங்கள் , புரிதலின்மை ...
இருவருக்கும் நன்றி !
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
நன்றி !
இருவருக்கும் நன்றி !
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
நன்றி !
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நட்பிலும்,உறவுகளிலும் பகை வருவது நாம் அவர்களிடம் வைக்கும் அதிக எதிர்பார்ப்புகளால்.
இதுக்கு தீர்வு: யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு எல்லாம இருத்தல் மட்டுமே.
மற்றொன்று: அதீத அன்பு.
எப்பவுமே அதீத அன்பு ஆபத்துதான்.நாம் அதீத அன்பு வைத்துவிட்டு அவர் நமக்கு மாறான செயல்களை செய்யும்போது ஒரு வருத்தம் வருமே அதுவே நிரந்தர பிரிவுக்கு காரணம் ஆகிடும்
இதுக்கு தீர்வு: யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு எல்லாம இருத்தல் மட்டுமே.
மற்றொன்று: அதீத அன்பு.
எப்பவுமே அதீத அன்பு ஆபத்துதான்.நாம் அதீத அன்பு வைத்துவிட்டு அவர் நமக்கு மாறான செயல்களை செய்யும்போது ஒரு வருத்தம் வருமே அதுவே நிரந்தர பிரிவுக்கு காரணம் ஆகிடும்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சரி செய்வது ரொம்ப கஷ்டமான விஷ்யம் காரணம் நட்பின் மதிப்பை உணராதவர்கள்தான் பெரும்பாலும் பகை வளர காரணமாகின்றனர்..எந்த பிரச்சனையாயனும் அதனை பேசி தீர்த்து விடுவதுதான் நல்லது :silent:அய்யம் பெருமாள் .நா wrote:
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
விட்டுக்கொடுத்தல் என்ற ஒன்று இல்லாவிட்டால் பகை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும்
எதிர்பார்ப்புகள் அவை கிட்டாத நிலையில் ஏமாற்றம் தருகின்றன...
நம்மைக் கொண்டாடுபவர்கள் மத்தியில் நாம் நம்மை உயர்வாக அந்தஸ்துடன் எண்ணிக கொள்வதும் ( அதில் தவறில்லை ),
அதில் அவர்கள் சில நேரம் நம்மை உரிமையுடன் கொஞ்சம் உரசும்போது நமது அந்தஸ்தை எண்ணி நமக்கு நாமே வளைந்து கொடுக்காமல்,
அவர்கள் நம்மிடம் காட்டிய பலநாளைய நேசம் உண்மை உறவு பரிவு இவற்றை அந்தக் கணமே மறந்து அவர்களிடம் நம்மைக் கவுரவம் (அப்படி ஒன்னு இல்லைங்க நானும் மறந்துருவேன் இதை) கருதி வறட்டு பிடிவாதம் கை கொண்டு கொஞ்சம் அப்படியும் இப்படியும் நம் மனசின் இஸ்டமில்லாமில் நானே(மே) நடந்து கொள்வதும் ....
வெறுப்பா இருக்குங்க எனக்கு எல்லாரும் வேணும் நான் என்ன வேணாலும் தாரேன் என்னை வேணாலும் ...
ஐயோ ரொம்ப ஈசிங்க முந்தி நாம வெக்கத்த விட்டு சண்டை காட்டிய அவங்கட்ட பேசப் போயி நின்னு பாருங்களேன் அது ஒரு வெட்கம் கலந்த வெள்ளந்தியான படபடப்புடன் கூடிய பாசம் மட்டுமே கருதி நிகழும் ஒரு உன்னத தெய்வீக தருணம்...
என் மனைவியிடம் வெக்கத்த விட்டு நானே முந்திப் பேசி முழுமையான அவளின் அன்புக்குப் பாத்திரமாவேன்..
நம்மைக் கொண்டாடுபவர்கள் மத்தியில் நாம் நம்மை உயர்வாக அந்தஸ்துடன் எண்ணிக கொள்வதும் ( அதில் தவறில்லை ),
அதில் அவர்கள் சில நேரம் நம்மை உரிமையுடன் கொஞ்சம் உரசும்போது நமது அந்தஸ்தை எண்ணி நமக்கு நாமே வளைந்து கொடுக்காமல்,
அவர்கள் நம்மிடம் காட்டிய பலநாளைய நேசம் உண்மை உறவு பரிவு இவற்றை அந்தக் கணமே மறந்து அவர்களிடம் நம்மைக் கவுரவம் (அப்படி ஒன்னு இல்லைங்க நானும் மறந்துருவேன் இதை) கருதி வறட்டு பிடிவாதம் கை கொண்டு கொஞ்சம் அப்படியும் இப்படியும் நம் மனசின் இஸ்டமில்லாமில் நானே(மே) நடந்து கொள்வதும் ....
வெறுப்பா இருக்குங்க எனக்கு எல்லாரும் வேணும் நான் என்ன வேணாலும் தாரேன் என்னை வேணாலும் ...
ஐயோ ரொம்ப ஈசிங்க முந்தி நாம வெக்கத்த விட்டு சண்டை காட்டிய அவங்கட்ட பேசப் போயி நின்னு பாருங்களேன் அது ஒரு வெட்கம் கலந்த வெள்ளந்தியான படபடப்புடன் கூடிய பாசம் மட்டுமே கருதி நிகழும் ஒரு உன்னத தெய்வீக தருணம்...
என் மனைவியிடம் வெக்கத்த விட்டு நானே முந்திப் பேசி முழுமையான அவளின் அன்புக்குப் பாத்திரமாவேன்..
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நட்பில் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால்
மோதல் தான் அதிகமாகும். அப்படி மோதலை எதிர்த்து நட்புடன் பழகினாலும்
சில நேரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனவே முதலில் இவர் நமக்கும் நல்ல நண்பரா என்ற தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி தெரிய முடியவில்லை என்றாலும் நட்பிர்க்கு மதிப்பு கொடுத்து அவர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி இனிமேல் இவாறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
யாரையுமே வெறுக்க வேண்டாம் . அப்படி வெறுப்பவரை நேரடியாக கூறவேண்டாம். இதுவே எனது கருத்து.
மோதல் தான் அதிகமாகும். அப்படி மோதலை எதிர்த்து நட்புடன் பழகினாலும்
சில நேரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனவே முதலில் இவர் நமக்கும் நல்ல நண்பரா என்ற தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி தெரிய முடியவில்லை என்றாலும் நட்பிர்க்கு மதிப்பு கொடுத்து அவர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி இனிமேல் இவாறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
யாரையுமே வெறுக்க வேண்டாம் . அப்படி வெறுப்பவரை நேரடியாக கூறவேண்டாம். இதுவே எனது கருத்து.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|