புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: கண்ணீருடன் பெற்றோர் வழியனுப்பினர்
பட்டுச்சேலை - கழுத்து நிறைய நகைகளுடன் பெற்ற மகளை பார்க்கும்போது பெற்றோருக்கு ஏற்படும் சந்தோஷம் அலாதியானது. முத்தமழை பொழிந்து புதுவாழ்க்கையை தொடங்க அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் மணப்பெண் கோலத்தில் இருக்கும் அன்பு மகள் இன்னும் சற்று நேரத்தில் இதையெல்லாம் துறந்து விட்டு எந்த தொடர்பும் இல்லாமல் நம்மை விட்டு எங்கோ செல்லப்போகிறாள் என்றால் அவளை பார்க்கும் போது பெற்றோரின் மனது எப்படி பரிதவிக்கும்.
நாளை துறவியாக மாறப்போகும் கல்லூரி மாணவிகள் பாயல் சாதியா, பூர்விசில்பட், ஜெயஸ்ரீ, மாணவர்கள் ஹர்சித்சிப்பட், சுபாஹிதுகட், ககன்துகட் ஆகிய 6 பேரும் 6 குதிரை வண்டிகளில் மணக்கோலத்தில் ஊர்வலமாக சவுகார் பேட்டையில் இருந்து அழைத்து வரப்பட்டனர். மகளுக்கு திருமணம் நடந்திருந்தால் எவ்வளவு நகைகள், பொருட்கள் அன்பளிப்பாக கொடுப்பார்களோ அத்தனையும் கொடுத்தனர்.
மணப்பெண் அலங்காரத்தில் குதிரை வண்டியில் பெண்கள் வலம் வர, உற்றார்- உறவினர்கள், நண்பர்கள், ஊரார் ஆடிப்பாடி கொண்டாடினார்கள். மகளைப் பற்றிய எத்தனையோ கனவுகளை சுமந்து வளர்த்த பெற்றோர்களும் அவர்களுடன் வந்தனர்.
கடைசியாக மகளை மணக்கோலத்தில் பார்க்கிறோம் என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மகளை இழக்க போகிறோம் என்ற பரிதவிப்பில் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
அதே நேரத்தில் இவர்களின் வைராக்கியத்தை பாராட்டி ஜெயின் சமூகமே கொண்டாடியது. நூற்றுக்கணக்கானவர்கள் பக்தி பாடல்களை மனம் உருக பாடியபடி வந்தார்கள். பெற்றோர்கள், உறவினர்களின் கடைசி ஆசைக்காக துறவியாக மாறுவதற்கு முன்பு அந்த பெண்களும் அவர்களுடன் ஆடிப்பாடி உற்சாகப்படுத்தினார்கள். கையில் இருந்த ஏராளமான பணம், பரிசு பொருட்களை உடன் வந்தவர்கள் மத்தியில் வாரி வழங்கினார்கள். அவர்களிடம் இருந்து பெறும் பரிசை பலர் பொக்கிஷமாக கருதி வாங்கி சென்றார்கள்.
ஊர்வலம் வேப்பேரி ரோட்டில் உள்ள திடலை வந்தடைந்தது. அதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தாங்கள் துறவறம் மேற்கொண்டது ஏன் என்பது பற்றி அவர்கள் பேசினார்கள்.
நாளை காலை 7 மணிக்கு அலங்காரங்களை களைந்து நீராடுவார்கள். அதன் பிறகு தறவிகளுக்கான வெள்ளைச் சேலை வழங்கப்படும். அதன் பிறகு கையில் எந்தவிதமான ஆடம்பர பொருளையும் தொடமாட்டார்கள். பணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நாடு முழுவதும் கால்நடையாக காலில் செருப்புகூட அணியாமல் செல்வார்கள். வழியில் ஏதாவது வீடுகளில் பிச்சை கேட்டு உணவு வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆன்மீக கருத்துக்களை பேசுவது, பஜனை பாடுவது என்று அவர்களின் கடைசி காலம் கழியும்.
இந்த மாணவ - மாணவிகள் தீட்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாதுமார்கி ஜெயின் சங்க தலைவர் உக்கம்சந்த், ரத்தன்லால் ரங்கா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
http://viyapu.com/news_detail.php?cid=4489
பட்டுச்சேலை - கழுத்து நிறைய நகைகளுடன் பெற்ற மகளை பார்க்கும்போது பெற்றோருக்கு ஏற்படும் சந்தோஷம் அலாதியானது. முத்தமழை பொழிந்து புதுவாழ்க்கையை தொடங்க அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் மணப்பெண் கோலத்தில் இருக்கும் அன்பு மகள் இன்னும் சற்று நேரத்தில் இதையெல்லாம் துறந்து விட்டு எந்த தொடர்பும் இல்லாமல் நம்மை விட்டு எங்கோ செல்லப்போகிறாள் என்றால் அவளை பார்க்கும் போது பெற்றோரின் மனது எப்படி பரிதவிக்கும்.
நாளை துறவியாக மாறப்போகும் கல்லூரி மாணவிகள் பாயல் சாதியா, பூர்விசில்பட், ஜெயஸ்ரீ, மாணவர்கள் ஹர்சித்சிப்பட், சுபாஹிதுகட், ககன்துகட் ஆகிய 6 பேரும் 6 குதிரை வண்டிகளில் மணக்கோலத்தில் ஊர்வலமாக சவுகார் பேட்டையில் இருந்து அழைத்து வரப்பட்டனர். மகளுக்கு திருமணம் நடந்திருந்தால் எவ்வளவு நகைகள், பொருட்கள் அன்பளிப்பாக கொடுப்பார்களோ அத்தனையும் கொடுத்தனர்.
மணப்பெண் அலங்காரத்தில் குதிரை வண்டியில் பெண்கள் வலம் வர, உற்றார்- உறவினர்கள், நண்பர்கள், ஊரார் ஆடிப்பாடி கொண்டாடினார்கள். மகளைப் பற்றிய எத்தனையோ கனவுகளை சுமந்து வளர்த்த பெற்றோர்களும் அவர்களுடன் வந்தனர்.
கடைசியாக மகளை மணக்கோலத்தில் பார்க்கிறோம் என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மகளை இழக்க போகிறோம் என்ற பரிதவிப்பில் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
அதே நேரத்தில் இவர்களின் வைராக்கியத்தை பாராட்டி ஜெயின் சமூகமே கொண்டாடியது. நூற்றுக்கணக்கானவர்கள் பக்தி பாடல்களை மனம் உருக பாடியபடி வந்தார்கள். பெற்றோர்கள், உறவினர்களின் கடைசி ஆசைக்காக துறவியாக மாறுவதற்கு முன்பு அந்த பெண்களும் அவர்களுடன் ஆடிப்பாடி உற்சாகப்படுத்தினார்கள். கையில் இருந்த ஏராளமான பணம், பரிசு பொருட்களை உடன் வந்தவர்கள் மத்தியில் வாரி வழங்கினார்கள். அவர்களிடம் இருந்து பெறும் பரிசை பலர் பொக்கிஷமாக கருதி வாங்கி சென்றார்கள்.
ஊர்வலம் வேப்பேரி ரோட்டில் உள்ள திடலை வந்தடைந்தது. அதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தாங்கள் துறவறம் மேற்கொண்டது ஏன் என்பது பற்றி அவர்கள் பேசினார்கள்.
நாளை காலை 7 மணிக்கு அலங்காரங்களை களைந்து நீராடுவார்கள். அதன் பிறகு தறவிகளுக்கான வெள்ளைச் சேலை வழங்கப்படும். அதன் பிறகு கையில் எந்தவிதமான ஆடம்பர பொருளையும் தொடமாட்டார்கள். பணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நாடு முழுவதும் கால்நடையாக காலில் செருப்புகூட அணியாமல் செல்வார்கள். வழியில் ஏதாவது வீடுகளில் பிச்சை கேட்டு உணவு வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆன்மீக கருத்துக்களை பேசுவது, பஜனை பாடுவது என்று அவர்களின் கடைசி காலம் கழியும்.
இந்த மாணவ - மாணவிகள் தீட்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாதுமார்கி ஜெயின் சங்க தலைவர் உக்கம்சந்த், ரத்தன்லால் ரங்கா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
http://viyapu.com/news_detail.php?cid=4489
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, அக். 29-
ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...” என்று என்னதான் தத்துவம் பேசினாலும் கொஞ்சமா ஆட்டம் போடுகிறோம்? பணம், ஆடம்பர வாழ்க்கை, சுக போகங்களை அனுபவித்தல்... இதில்தான் மனம் அதிக அளவில் லயித்து போகிறது. அதிலும் கல்லூரி வாழ்க்கை என்றால் சும்மாவா? மனம் அலைபாயும் வயசு.
எதையும் அனுபவிக்க துடிக்கும் இளமை. இவற்றையெல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு கட்டிய துணியோடு, வீடு வீடாய் கிடைத்ததை சாப்பிட்டு பக்தி மார்க்கத்தை பரப்பும் துணிவு எல்லோருக்கும் எளிதில் வராது. ஆனால் ஜெயின் சமூகத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களும், இளைஞர்களும் துறவிகளாக மாறி வருகிறார்கள்.
சுக போகங்களுக்கு அடிமையாகும் இளம் வயதில் இவர்கள் துறவிகளாக மாறுவது ஆச்சரியமான விஷயம். படிப்பு, வேலை, குடும்பம், குழந்தைகளை பெற்றெடுத்தல், வயது முதிர்ந்து சாதல் இந்த வட்டத்தோடு வாழ்க்கை முடிந்து விடுகிறது. இந்த வட்டத்தை தாண்டி வாழ வேண்டும் என்பதுதான் இவர்களின் சித்தாந்தம். இளைஞர்கள், இளம் பெண்களை துறவியாக தீட்சை கொடுக்கும் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் நாளை மறுநாள் (31-ந்தேதி) நடக்கிறது.
இதற்காக பிரபல ஆன்மீக குரு ஆச்சார்ய ராம்லால்ஜி சென்னை வந்துள்ளார். இவரிடம் மட்டும் 341 துறவிகள் உள்ளனர். அவர்களில் 16 பேர் குழுவும் சென்னை வந்துள்ளது. நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ பாரக் (25), பூர்விசித்பட் (23), பாயல்காடியா (26) ஆகிய 3 கல்லூரி மாணவிகள் ஹர்ஜித்சித்பட், சுயாஹி துகட், சுகன் துகட் ஆகிய 3 இளைஞர்கள் துறவிகளாக மாறுகிறார்கள். செல்வ செழிப்பில் வாழ்ந்த இவர்கள் எல்லாவற்றையும் துறந்து துறவியானது சுவாரஸ்யமானது.
ஜெயஸ்ரீபாரக் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.ஏ. 2-ம் ஆண்டு படித்த போது ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். பணம், ஆடம்பரம் எதிலுமே அவரது மனம் ஈடுபடவில்லை. துறவியாக மாற வீட்டை துறந்து வெளியேறி 9 ஆண்டுகள் ஆகி விட்டது. 800 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடுமையான தவம் இருந்து இப்போதுதான் துறவிக்கான முழு பக்குவத்தை அடைந்துள்ளார்.
பாயல்காடியா ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவரும் பி.சி.ஏ. படிப்புக்கு பாதியிலேயே முழுக்கு போட்டு விட்டு ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். கடந்த 5 ஆண்டுகளாக நாடு முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரம் நடந்து சுற்றி வந்து இப்போதுதான் ஆன்மீக பலம் பெற்றுள்ளார். பூர்விசித்பட் பி.இ. படித்து கொண்டிருந்தபோது ஆன்மீகம் அவரை கவர்ந்தது. இவர் வீட்டை துறந்து 2 ஆண்டிலேயே துறவிக்கான முழு தகுதியும் பெற்று விட்டார்.
இதேபோல் இளைஞர்கள் மூவரும் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள். அவர்களும் 2 முதல் 5 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பிறகு துறவி தகுதிக்கு வந்துள்ளார்கள். இவர்களுடன் மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல டாக்டர் அரக்சந்த் என்பவரும் துறவியாக மாறுகிறார். துறவியாக மாறும் இந்த இளம்பெண்கள் கூறியதாவது:-
உலக வாழ்க்கை துன்ப மயமானது. ஆன்மீக வழியில் தான் உண்மையான சந்தோசம் கிடைக்கிறது. நாங்கள் இப்போது சந்தோசமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளோம். பந்த பாசங்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம். இது வேண்டும், அது வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு கிடையாது. அதனால் ஏற்படும் கஷ்டங்களும் வராது என்றனர்.
துறவிகள் தீட்சை பெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாதுமார்கி ஜெயின் சங்க தலைவரும் விழாக்குழு தலைவருமான முன்னாள் எம்.எல்.ஏ. உக்கம்சந்த் செய்து வருகிறார். பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சென்னையில் திரண்டுள்ளனர்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...” என்று என்னதான் தத்துவம் பேசினாலும் கொஞ்சமா ஆட்டம் போடுகிறோம்? பணம், ஆடம்பர வாழ்க்கை, சுக போகங்களை அனுபவித்தல்... இதில்தான் மனம் அதிக அளவில் லயித்து போகிறது. அதிலும் கல்லூரி வாழ்க்கை என்றால் சும்மாவா? மனம் அலைபாயும் வயசு.
எதையும் அனுபவிக்க துடிக்கும் இளமை. இவற்றையெல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு கட்டிய துணியோடு, வீடு வீடாய் கிடைத்ததை சாப்பிட்டு பக்தி மார்க்கத்தை பரப்பும் துணிவு எல்லோருக்கும் எளிதில் வராது. ஆனால் ஜெயின் சமூகத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களும், இளைஞர்களும் துறவிகளாக மாறி வருகிறார்கள்.
சுக போகங்களுக்கு அடிமையாகும் இளம் வயதில் இவர்கள் துறவிகளாக மாறுவது ஆச்சரியமான விஷயம். படிப்பு, வேலை, குடும்பம், குழந்தைகளை பெற்றெடுத்தல், வயது முதிர்ந்து சாதல் இந்த வட்டத்தோடு வாழ்க்கை முடிந்து விடுகிறது. இந்த வட்டத்தை தாண்டி வாழ வேண்டும் என்பதுதான் இவர்களின் சித்தாந்தம். இளைஞர்கள், இளம் பெண்களை துறவியாக தீட்சை கொடுக்கும் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் நாளை மறுநாள் (31-ந்தேதி) நடக்கிறது.
இதற்காக பிரபல ஆன்மீக குரு ஆச்சார்ய ராம்லால்ஜி சென்னை வந்துள்ளார். இவரிடம் மட்டும் 341 துறவிகள் உள்ளனர். அவர்களில் 16 பேர் குழுவும் சென்னை வந்துள்ளது. நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ பாரக் (25), பூர்விசித்பட் (23), பாயல்காடியா (26) ஆகிய 3 கல்லூரி மாணவிகள் ஹர்ஜித்சித்பட், சுயாஹி துகட், சுகன் துகட் ஆகிய 3 இளைஞர்கள் துறவிகளாக மாறுகிறார்கள். செல்வ செழிப்பில் வாழ்ந்த இவர்கள் எல்லாவற்றையும் துறந்து துறவியானது சுவாரஸ்யமானது.
ஜெயஸ்ரீபாரக் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.ஏ. 2-ம் ஆண்டு படித்த போது ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். பணம், ஆடம்பரம் எதிலுமே அவரது மனம் ஈடுபடவில்லை. துறவியாக மாற வீட்டை துறந்து வெளியேறி 9 ஆண்டுகள் ஆகி விட்டது. 800 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடுமையான தவம் இருந்து இப்போதுதான் துறவிக்கான முழு பக்குவத்தை அடைந்துள்ளார்.
பாயல்காடியா ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவரும் பி.சி.ஏ. படிப்புக்கு பாதியிலேயே முழுக்கு போட்டு விட்டு ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். கடந்த 5 ஆண்டுகளாக நாடு முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரம் நடந்து சுற்றி வந்து இப்போதுதான் ஆன்மீக பலம் பெற்றுள்ளார். பூர்விசித்பட் பி.இ. படித்து கொண்டிருந்தபோது ஆன்மீகம் அவரை கவர்ந்தது. இவர் வீட்டை துறந்து 2 ஆண்டிலேயே துறவிக்கான முழு தகுதியும் பெற்று விட்டார்.
இதேபோல் இளைஞர்கள் மூவரும் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள். அவர்களும் 2 முதல் 5 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பிறகு துறவி தகுதிக்கு வந்துள்ளார்கள். இவர்களுடன் மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல டாக்டர் அரக்சந்த் என்பவரும் துறவியாக மாறுகிறார். துறவியாக மாறும் இந்த இளம்பெண்கள் கூறியதாவது:-
உலக வாழ்க்கை துன்ப மயமானது. ஆன்மீக வழியில் தான் உண்மையான சந்தோசம் கிடைக்கிறது. நாங்கள் இப்போது சந்தோசமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளோம். பந்த பாசங்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம். இது வேண்டும், அது வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு கிடையாது. அதனால் ஏற்படும் கஷ்டங்களும் வராது என்றனர்.
துறவிகள் தீட்சை பெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாதுமார்கி ஜெயின் சங்க தலைவரும் விழாக்குழு தலைவருமான முன்னாள் எம்.எல்.ஏ. உக்கம்சந்த் செய்து வருகிறார். பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சென்னையில் திரண்டுள்ளனர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|