புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
64 Posts - 50%
heezulia
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 12:32 am

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனும் சில முடிவு களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக் கிறான். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் அவனுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடுகின்றன. சில சமயம் அந்தப் பாதையானது அவனது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற் படுத்தி விடுகின்றது. எதனால் இந்த சிக்கல்? ஏன் இந்தச் சரிவு? எப்படி வந்தது இந்தத் தோல்வி? பலபேருக்கு முடிவு எடுக்கத் தெரியாததுதான் காரணம். பிறர் சொல்லைக் கேட்டோ, அவசர கதியிலோ, அல்லது உணர்ச்சி வசப் பட்டோ எடுக்கப்படும் முடிவுகள் பிரச் சனையின் தன்மையை அலசி எடுக்கப் பட்டதாக இருக்கமாட்டா. அதனால் எடுக்கப்பட்ட முடிவுகள் இழுத்துச் செல்லும் பாதையில் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். இதைத் தடுப்பது எப்படி? அதுதான் சிந்தித்துச் சீரிய முறையில் முடிவு எடுக்கும் சிறந்த வழி

முடிவு எடுக்கும் முறை (DASSA)

Define The Problem:

(பிரச்சனையை அடையாளம் காணுதல்)

நாம் முடிவு எடுக்க வேண்டிய பிரச்சனை என்ன?

உண்மையிலேயே அது பிரச்சனைதானா? அப்படியென்றால் அதனுடைய தாக்கம் எவ்வளவு? விரைந்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதா? என்பதையெல்லாம் சீர்த்தூக்கிப் பார்த்து ‘இதுதான் பிரச்சனை’ இதற்கு தான் தீர்வு காண வேண்டும் என்ற திட்டவட்டமாக வரையறையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

Analyse The Problem :

(பிரச்சனையை ஆராய்தல்)

பிரச்சனையையும், பிரச்சனையின் தன்மையையும் கருத்தில் கொண்டு, எப்படிப் பட்ட முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை அவதானித்து, இப்பிரச்சனை ஏன் ஏற்பட்டது? இப்பிரச்சனையின் மூலகாரணம் யாது என் பதையும் ஆராய்ந்து அதற்கேற்ப முடிவு எடுக்காமல் அப்படியே விட்டு விடுவது கூட நல்ல முடிவாக இருக்கலாம்.

Sort Out Various Solutions:

(பல்வேறு தீர்வுகளைப் பட்டியலிடுதல்)

முடிவுகளை எடுப்பதற்குப் பலவழிகளில் நீங்கள் உதவி பெறலாம். நண்பர்கள், பெரியவர்கள், நூல்கள், நடப்புப் பிரச்சனையை வெற்றிகரமாக அணுகிய அனுபவசாலிகள் இணையதளம் மற்றும் பல்வேறு ஊடகங்களில் மூலம் உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்த ஆலோசனைகள் ஏராளமாகக் கிடைக்கக் கூடும், அவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி பட்டியலி டுங்கள். எந்தத் தீர்வையும் வேண்டாம் என்று கழிக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கழிக்கும் தீர்வுக்குள் ஆழமாக ஆராய்ந்தால், உங்களுக்குத் தேவையான ஒரு நல்ல தீர்வு அங்கு ஒளிந்திருக் கலாம். எல்லாரிடமும் உங்கள் பிரச்சனையை பிரகடனப்படுத்தி புலம்புவது தீர்வுகளைச் சேகரிக்கும் முறையாகாது. இப்போது அடுத்த கட்டத்துக்குச் செல்வோமா?

Select The Best Solution:

(சிறந்த தீர்வைத் தேர்ந்தெடுத்தல்)

நீங்கள் சேகரித்துப் பட்டியலிட்டு வைத்துள்ள தீர்வுகளிருந்து ஒவ்வொரு தீர்வையும் முழுமையாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட தீர்வானது பிரச்சனையை எந்த அளவுக்கு தீர்க்கும் என்று ஆராய்ந்து, கழித்து முறையில் (Elemination Process) ஒவ்வொரு தீர்வாக நீக்கிக் கொண்டே வரவேண்டும். இறுதியில், எஞ்சியுள்ள நான்கு அல்லது ஐந்து தீர்வுகளில் ஏதாவது ஒரு தீர்வு உங்கள் பிரச்சனைக்குச் சிறந்த முடிவாக இருக்கலாம். அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ACT (செயல்படுதல்)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவது என்பது இழுக்கு

முடிவைத் தேர்ந்தெடுத்தபின் அதை முழுவேகத்தில் செயல்படுத்தலே நன்று எடுத்த முடிவை மீண்டும் அலசவோ அல்லது மாற்றவோ இந்தக் கட்டத்தில் முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறு பிரச்சனையைக் கண்டறிந்து, அதனை ஆராய்ந்து, பல்வேறு தீர்வுகளைப் பட்டியலிட்டு அவற்றில் மிகச்சிறந்த தீர்வை முடி வாகக் கொண்டு முழுமூச்சுடன் செய்லபடுத்தி னால் உங்கள் வாழ்க்கை சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 12:51 am

நல்ல விழிப்புணர்வு தரும் கட்டுரை வாழ்த்துக்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Ila
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 9:58 pm

நன்றி சகோதரரே , இதைப் போன்ற ஆர்வ குறைவான கட்டுரைக்கும் கூட இங்கே வரவேற்பிருக்கின்றது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Tue Nov 01, 2011 10:08 pm

அருமை. மகிழ்ச்சி



பி.அமல்ராஜ் - இலங்கை.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 11:34 am

அனைவருக்குமே பயன் உள்ள கட்டுரை நன்றி விஜயா



சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Uசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Dசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Aசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Yசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Aசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Sசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Uசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Dசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Hசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? A
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2011 8:06 pm

மிக்க நன்றி தோழி உதயா , மற்றும் அமல்ராஜ் புன்னகை

slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Fri Nov 04, 2011 8:22 pm

கடைசிவரை தலைப்பை பற்றியே எழுதி உள்ளிர்கள், நன்றி பயனுள்ள கட்டுரை, இதை அனைத்தையும் செய்து விட்டு, நான் இஸ்திகாறா தொழுகையும் செய்து விட்டு தான் சிக்கலான முடிவை எடுப்பேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக