புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
3 Posts - 2%
jairam
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
சிவா
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
Manimegala
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
17 Posts - 4%
prajai
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
7 Posts - 2%
Jenila
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
4 Posts - 1%
jairam
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான கவிதை ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 12:42 pm

காதலிக்கவில்லை
காதலித்தேன் ஒரு
கவிஞ்னாய்

என் கண்ணில் பட்ட
அழகழகான
ஆத்மாக்களை

ஆசை வைத்தேன்
அவரவர் விழிகளில்
ஐந்து நொடி வாழ

நடந்தது
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

அழுதேன் புரண்டேன்
கேட்கவில்லை
கடவுளுக்கு

கேட்டால்
கொடுத்திருப்பார்
நிஜமான காதலை

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

எண்ண செய்வேன்
என் விதியை
நினைத்து

இப்போது
மருந்தாய் வாழ்கிறேன்
வாழ்க்கையை
தேடியபடியே

வாலிபத்தை இழந்து
வார்த்தையை வர்ணிக்கும்
வயதான கவிதையாய் ...!






அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 05, 2011 12:54 pm

வாலிபத்தை இழந்து
வார்த்தையை வர்ணிக்கும்
வயதான கவிதையாய் ...!

வயதான பின்னும் வாலிப காதலை நினைத்து பார்ப்பது ஒரு சுகமான சுகம் தான்..!
சூப்பர்..! மகிழ்ச்சி
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 12:54 pm

நன்றி அருண்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 1:56 pm

என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

சோகமான வரிகள்

வெற்றிடமாய் போன வாழ்க்கையை காட்டுகிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயதான கவிதை ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 1:59 pm

இளமாறன் wrote:
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

சோகமான வரிகள்

வெற்றிடமாய் போன வாழ்க்கையை காட்டுகிறது சோகம்

ஆம். இப்போது இதன் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 2:06 pm

ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

சோகமான வரிகள்

வெற்றிடமாய் போன வாழ்க்கையை காட்டுகிறது சோகம்

ஆம். இப்போது இதன் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

சோகங்களை விரட்டி விட்டு சந்தோஷ நேரங்களை மட்டுமே பாருங்கள் வாழ்க்கை இனிக்கும் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயதான கவிதை ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 2:09 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

சோகமான வரிகள்

வெற்றிடமாய் போன வாழ்க்கையை காட்டுகிறது சோகம்

ஆம். இப்போது இதன் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

சோகங்களை விரட்டி விட்டு சந்தோஷ நேரங்களை மட்டுமே பாருங்கள் வாழ்க்கை இனிக்கும் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக