புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
68 Posts - 49%
heezulia
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
prajai
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
15 Posts - 3%
prajai
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
9 Posts - 2%
jairam
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 8:45 am

பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Cni0603

மணப்பாக்கத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனைவி கொலை

சென்னையை அடுத்த மணப்பாக்கம் பெரிய காலனியை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 40). மணல் வியாபாரி. இவருடைய மனைவி ஜெயா (35). இவர்களுக்கு லோகேஸ்வரி (15), இலக்கியா (13) என்ற மகள்கள் உள்ளனர். ஜெயா பூ வியாபாரம் செய்து வந்தார்.

ஜெயாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட சேதுராமன், மனைவியை கொலை செய்தார். மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி 5 பாலிதீன் பைகளில் அடைத்தார். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் வீசினார். அந்தக் கிணற்றில் சேதுராமன் மண்எண்ணெய், பினாயில் ஆகியவற்றை ஊற்றினார். இதனால் அங்குள்ளவர்கள் அவர் மீது சந்தேகப்பட்டனர். கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது பற்றி போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தப்பி ஓட்டம்

பரங்கிமலை துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர்கள் முருகேசன், விஜயகுமார், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். கிணற்றில் மிதந்த 4 பாலிதீன் பைகளை வெளியே எடுத்து பார்த்தபோது ஒரு பெண்ணின் கால்கள், உடல் பாகங்கள் இருந்தன.

உடனே சேதுராமனை தேடி சென்றபோது வீட்டை பூட்டிக் கொண்டு தப்பி சென்று விட்டார். இதற்கிடையே கிணற்றில் ஜெயாவின் தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கொட்டும் மழையில் இரவு 9 மணிக்கு ஜெயாவின் தலையை வெளியே எடுத்தனர்.

வாக்குமூலம்

இந்த நிலையில் பரங்கிமலையில் உள்ள பள்ளியில் லோகேஸ்வாரி 10-ம் வகுப்பும், இலக்கியா 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் 2 பேரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போது ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று லோகேஸ்வரி, இலக்கியாவை அழைத்து செல்ல முயன்றார். மாறுவேடத்தில் இருந்த தனிப்படையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சேதுராமன் அசோக் நகரில் உள்ள ஒருவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அசோக் நகருக்கு மகள்களுடன் சென்ற போலீசார் சேதுராமனை மடக்கி பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் சேதுராமன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது சேதுராமன் கூறியதாவது:-

விபசாரி

நான் தூத்துக்குடி மாவட்டம் குடியிருந்தவிளை கிராமத்தை சேர்ந்தவன். கடந்த 1990-ம் ஆண்டு நான் திண்டிவனத்திற்கு சென்றேன். அப்போது நண்பர்களுடன் விபசார விடுதிக்கு சென்றேன். அங்கிருந்த ஜெயாவை கண்டதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளுடன் உல்லாசமாக இருந்தபோது, ``எனக்கு விபசாரியாக வாழ பிடிக்கவில்லை'' என்று ஜெயா கூறினாள். அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அவளை அங்கிருந்து அழைத்து வந்து திருமணம் செய்தேன். அவளோடு வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

ஜெயா அடிக்கடி ஊருக்கு போவதாக கூறிக் கொண்டு பலருடன் உல்லாசமாக இருந்து வந்தாள். இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி நான் வீட்டிற்கு வந்தபோது ஒரு வாலிபருடன் அவள் உல்லாசமாக இருந்ததை நான் பார்த்தேன். இதனால் மனமுடைந்தேன்.

துரோகம்

இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது ஊருக்கு செல்ல இருப்பதாக ஜெயா கூறினாள். 24-ந் தேதி மகள்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டனர்.

விபசாரியாக இருந்தவளை மறுவாழ்வு தந்து மனைவியாக்கி வாழ்ந்த எனக்கு துரோகம் செய்தவளை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்ய முடிவு செய்தேன். அதை வெளிக்காட்டாமல் அவளை உல்லாசத்திற்கு அழைத்தேன்.

திடீர் என்று வெறி ஏற்பட்டதும் அவளை வெட்டிக் கொன்றேன். அதன்பிறகு தலை, பின்பகுதி, மார்பு பகுதி, கால், உடல் என 5 துண்டுகளாக அவள் உடலை காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டினேன். அவற்றை பாலிதீன் பைகளில் போட்டு மூட்டை கட்டி வைத்திருந்தேன். பள்ளியில் இருந்து வந்த மகள்களிடம், `அம்மா ஊருக்கு சென்று விட்டாள்' என்று கூறினேன்.

கிணற்றில் வீசினேன்

நள்ளிரவு நேரத்தில் யாரும் இல்லாதபோது பாலிதீன் பைகளை அங்கிருந்த பொதுக்கிணற்றில் வீசி விட்டு வந்தேன். ஒரு வாரம் ஆனதும் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் அந்தக் கிணற்றில் மண்எண்ணெய், பினாயில் ஆகியவற்றை ஊற்றினேன், அப்போது என் மீது அங்குள்ள மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கிணற்றில் உடல் உறுப்புகள் மிதக்க தொடங்கியதும் நான் அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். குழந்தைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விடலாம் என எண்ணி இருந்தேன். ஆனால் போலீசார் கைது செய்து விட்டனர். எனக்கு துரோகம் செய்தவளை கொன்றுவிட்டேன். இது தவறான வழியில் செல்லும் பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

இவ்வாறு சேதுராமன் கூறினார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினதந்தி



பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 06, 2011 12:01 pm

இந்தக் கணவனின் கதை உண்மையாக இருந்தால், அதற்காக வருத்தப்படுகிறேன். நன்றி கெட்ட மனைவி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 06, 2011 12:25 pm

மிகவும் கொடுமையான செய்தி. வருத்தமாய் இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 12:41 pm

தன் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதேனும் சிந்தித்திருந்தால் இவ்வளவு கொடூரமான முடிவை எடுத்திருக்க மாட்டார். சும்மாவா சொன்னார்கள், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று!



பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Nov 06, 2011 9:02 pm

விவாகரத்து செய்து இருக்கலாம்.. குழந்தைகளின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி..

வேதனை மிக்க செய்தி.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 11:25 pm

பாவம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக