by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா?
நாட்டில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வரும் நிலையில், நஷ்டம் ஏற்படுவதாக அந்நிறுவனங்கள் சொல்வது உண்மை தானா என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்து, நாடு முழுவதும் விற்பனை செய்கின்றன.ரூ.319 கோடி நஷ்டம்: பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்நிறுவனங்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் விளைவாக, கடந்த 2010 ஜனவரியிலிருந்து, இதுவரை 14 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது."உலகச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வே, விலை உயர்விற்கு காரணம்' எனக் கூறும் இந்நிறுவனங்கள், தற்போது, ஒரு லிட்டர் டீசலுக்கு, 6.61 ரூபாயும், ரேஷன் மண்ணெண்ணெய்க்கு, 24.63 ரூபாயும், வீட்டு சிலிண்டர் ஒன்றுக்கு 270 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ளன.
அரசு வழங்கும் மானியத்தையும் மீறி, நாளொன்றுக்கு, 319 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ளன.கடந்த 2008ம் ஆண்டு, பேரல் ஒன்றிற்கு கச்சா எண்ணெய், 105 டாலராக இருந்த போது, பெட்ரோல் விலை 49 ரூபாயாக இருந்தது. பின், கச்சா எண்ணெய் விலை குறைந்தது. 2009ம் ஆண்டில், சராசரியாக, 69 டாலருக்கு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலையில், பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை படிப்படியாக உயர்த்திய வண்ணம் உள்ளன. 2008ல், 49 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை, தற்போது 72 ரூபாய்க்கு வந்துள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு: எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் உண்மை இல்லை எனக் கூறி, கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணெய் நிறுவனங்களின் ஆண்டு வரவு - செலவு கணக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளனர்.இதற்கிடையே, பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில் கையாளும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தணிக்கை செய்யப்படாத, 2011ம் ஆண்டு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, மூன்று மாத வரவு - செலவு கணக்கு விவரத்தை, நேற்று வெளியிட்டுள்ளது. அதில், மேல் குறிப்பிட்ட காலாண்டில் 7,485 கோடி ரூபாய், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கோர்ட் உத்தரவை சமாளிக்கும் நடவடிக்கையாகத் தெரிகிறது. ஏனெனில், மூன்று பெரிய பெட்ரோலிய நிறுவனங்களுமே, கடந்த மார்ச் வரையிலான, 2010 - 2011ம் நிதியாண்டில், லாபம் ஈட்டியிருப்பது, அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள வரவு-செலவு கணக்கு அறிக்கையின் மூலம் தெளிவாகிறது. மேலும், 2009-2010ம் நிதியாண்டில், மேல் குறிப்பிட்டுள்ள காலாண்டிற்கும், தணிக்கை செய்யாத கணக்கையே வெளியிட்டுள்ளது. அதில், அந்த காலகட்டத்தில், லாபம் வந்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது.அதாவது, கடந்த ஆண்டு லாபம் வந்ததாகவும், இந்த ஆண்டு எண்ணெய் விலை கச்சா உயர்வு காரணமாக நஷ்டம் வருவதாகவும் காண்பித்துள்ளது. நஷ்டம் ஏற்படுவதாக தொடர்ந்து தணிக்கை செய்யப்படாத கணக்கு மூலம் கூறி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது, மக்களை ஏமாற்றும் வேலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காததால் அது நஷ்டம் என்று அர்த்தம்
உதாரணமாக 2012 ளில் 10000 கோடி பிஸினஸ் செய்ய வேண்டும் என்று கணக்கு போடுவார்கள் அதற்கு தேவையான அளவுக்கு இன்வெஸ்ட்மெண்ட் இவ்வளவு செய்தால் வருமானம் என்று ஒரு எதிர்பார்ப்பு ... நடுவில் விலை உயர்வு டாக்ஸ் இவைகள் மாறும் போதும் போதிய அளவுக்கு லாபம் கிடைக்க வில்லை என்றும நஷ்டம் என்று கணக்கிலடப்படும்
- அனந்தம் ஜீவ்னிபண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
சரியாக சொன்னீர்கள் ....இளமாறன் wrote:இவர்களின் கணக்கில் நஷ்டம் என்பது
எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காததால் அது நஷ்டம் என்று அர்த்தம்
உதாரணமாக 2012 ளில் 10000 கோடி பிஸினஸ் செய்ய வேண்டும் என்று கணக்கு போடுவார்கள் அதற்கு தேவையான அளவுக்கு இன்வெஸ்ட்மெண்ட் இவ்வளவு செய்தால் வருமானம் என்று ஒரு எதிர்பார்ப்பு ... நடுவில் விலை உயர்வு டாக்ஸ் இவைகள் மாறும் போதும் போதிய அளவுக்கு லாபம் கிடைக்க வில்லை என்றும நஷ்டம் என்று கணக்கிலடப்படும்
- Sponsored content
» போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,
» 18 போலி நிறுவனங்கள் மூலம் ஷாகித் பல்வாவுக்கு ரூ. 53 கோடியை திருப்பித் தந்த கலைஞர் டிவி!
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|