|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
Page 2 of 36 • Share •
Page 2 of 36 •
1, 2, 3 ... 19 ... 36 
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கே. பாலா wrote:வரும் 01.11.2011 லிருந்து இந்த திரியை திரு வை. பாலாஜி அவர்கள் தொடர்வார்கள் ....![]()
என் இனிய நண்பர் திரு கே .பாலா அவர்களின் உத்தரவின் பேரில் இந்த திரியை தொடர்கிறேன் ..முடிந்தவரை நல்ல படங்களை பதிய முயற்சி செய்கின்றேன் .
உங்கள் ஆதரவை எதிர் நோக்கி
வை.பாலாஜி
ஈகரை தமிழ் களஞ்சியம் .

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கவுண்டமணி : பாலா , பாலாஜிகிட்ட , படம் பாத்து சொல்லுங்க பதிவ, பாத்து செய்யுங்க அப்படீன்னு கொடுக்க , பாலாஜியும் பாலாகிட்ட இனிமே இந்த பாலாஜி , பாலா ஆரம்பிச்ச படம் பாத்து சொல்லுங்க பதிவை பார்த்துக்கொள்வாருன்னு பதில் சொல்லீட்டு படத்த போட ஆரம்பிச்சு இருக்கார்
செந்தில் : ---உஷ்!---- யப்பா! இவரு என்ன சொல்றாரு ?

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கவுண்டமணி (பாலா ) : ஒண்ணுமே தெரியாத புள்ளையாட்டம் நிக்குறியா, இருடி மவனே இன்னும் 25 படம் நீ போடுறதுக்குள்ளே உன்ன ஈகரை உறவுகள் நொங்கெடுத்துடுவாங்க.
செந்தில் (பாலாஜி )[மனசுக்குள் ] : ஆமாம் , பெரிய பிசி ஸ்ரீராம் சொல்லுராறு , நீங்க 75 படம் எடுத்த அதே google இருந்து தானே நானும் படங்கள உருவ போறேன் . டெய்லி ஒன்னொன்னு எடுத்து போட்டுட்டா போச்சு.
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
செந்தில்: அண்ணே !...அண்ணே !...எனக்கு வாழ்கையே வெறுத்துபோச்சுண்ணே......எண்ணன்னே பண்ணலாம் !
கவுண்டமணி : அட...புரோட்டா தலையா... ஈகரையில .....ஆத்மானும் ஒரு அக்கா இருக்கும் அதுக்கிட்ட...பேரு கேட்டு .... .. அந்த மாத்திரையில 50 வாங்கி முழுங்குடா...நாயே !..எல்லாம் சரியா போயிடும் ....
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கே. பாலா wrote:
செந்தில்: அண்ணே !...அண்ணே !...எனக்கு வாழ்கையே வெறுத்துபோச்சுண்ணே......எண்ணன்னே பண்ணலாம் !
கவுண்டமணி : அட...புரோட்டா தலையா... ஈகரையில .....ஆத்மானும் ஒரு அக்கா இருக்கும் அதுக்கிட்ட...பேரு கேட்டு .... .. அந்த மாத்திரையில 50 வாங்கி முழுங்குடா...நாயே !..எல்லாம் சரியா போயிடும் ....
அருமை.. அருமையா மாட்டிக்கிடுச்சு


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கே. பாலா wrote:
செந்தில்: அண்ணே !...அண்ணே !...எனக்கு வாழ்கையே வெறுத்துபோச்சுண்ணே......எண்ணன்னே பண்ணலாம் !
கவுண்டமணி : அட...புரோட்டா தலையா... ஈகரையில .....ஆத்மானும் ஒரு அக்கா இருக்கும் அதுக்கிட்ட...பேரு கேட்டு .... .. அந்த மாத்திரையில 50 வாங்கி முழுங்குடா...நாயே !..எல்லாம் சரியா போயிடும் ....
இங்கேயுமா ?

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
ஒரு தடவை முடிவு பண்ணிட்டோம்னா எங்க பேச்ச நாங்களே கேட்க மாட்டோம்,(எங்க பேச்ச யாருமே கேட்குறது இல்லைங்குறது தெரியும் , என்ன பண்ணுவது அப்பப்ப இது மாதிரி பஞ்ச் டயலாக் பேச வேண்டி இருக்கு)aathma wrote:இங்கேயுமா ?![]()
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
ராஜா wrote:
கவுண்டமணி (பாலா ) : ஒண்ணுமே தெரியாத புள்ளையாட்டம் நிக்குறியா, இருடி மவனே இன்னும் 25 படம் நீ போடுறதுக்குள்ளே உன்ன ஈகரை உறவுகள் நொங்கெடுத்துடுவாங்க.
செந்தில் (பாலாஜி )[மனசுக்குள் ] : ஆமாம் , பெரிய பிசி ஸ்ரீராம் சொல்லுராறு , நீங்க 75 படம் எடுத்த அதே google இருந்து தானே நானும் படங்கள உருவ போறேன் . டெய்லி ஒன்னொன்னு எடுத்து போட்டுட்டா போச்சு.

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
aathma wrote:கே. பாலா wrote:
செந்தில்: அண்ணே !...அண்ணே !...எனக்கு வாழ்கையே வெறுத்துபோச்சுண்ணே......எண்ணன்னே பண்ணலாம் !
கவுண்டமணி : அட...புரோட்டா தலையா... ஈகரையில .....ஆத்மானும் ஒரு அக்கா இருக்கும் அதுக்கிட்ட...பேரு கேட்டு .... .. அந்த மாத்திரையில 50 வாங்கி முழுங்குடா...நாயே !..எல்லாம் சரியா போயிடும் ....
இங்கேயுமா ?![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
ராஜா wrote:ஒரு தடவை முடிவு பண்ணிட்டோம்னா எங்க பேச்ச நாங்களே கேட்க மாட்டோம்,(எங்க பேச்ச யாருமே கேட்குறது இல்லைங்குறது தெரியும் , என்ன பண்ணுவது அப்பப்ப இது மாதிரி பஞ்ச் டயலாக் பேச வேண்டி இருக்கு)aathma wrote:இங்கேயுமா ?![]()
பார்த்து - இப்ப சூலாயுதம் sorry tongue slip ஆயிட்டது... வேலாயுதம் படம் நல்ல போகுதாம்... நிரய பன்ச் dialogue எதிர்பார்க்கலாம் அடுத்த அடுத்த படங்களில்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
பிரசன்னா wrote:பார்த்து - இப்ப சூலாயுதம் sorry tongue slip ஆயிட்டது... வேலாயுதம் படம் நல்ல போகுதாம்... நிரய பன்ச் dialogue எதிர்பார்க்கலாம் அடுத்த அடுத்த படங்களில்...ராஜா wrote:ஒரு தடவை முடிவு பண்ணிட்டோம்னா எங்க பேச்ச நாங்களே கேட்க மாட்டோம்,(எங்க பேச்ச யாருமே கேட்குறது இல்லைங்குறது தெரியும் , என்ன பண்ணுவது அப்பப்ப இது மாதிரி பஞ்ச் டயலாக் பேச வேண்டி இருக்கு)aathma wrote:இங்கேயுமா ?![]()
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

கவுண்டர் ; பாரு செயிரதையும் செஞ்சு புட்டு எப்படி நிக்காரனு பாரு..!
இருடி வேலாயிதம் படத்தை காட்டி உண்ண காட்டு காட்டு னு
காட்ட சொல்றேன்.
செந்தில் ;

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Page 2 of 36 •
1, 2, 3 ... 19 ... 36 
Page 2 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










