|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
Page 30 of 36 • Share •
Page 30 of 36 •
1 ... 16 ... 29, 30, 31 ... 36 
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
இருவருக்கும் நடுவில் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பவர்: ஹூம்..... பாவம் ஸ்டாலின், இந்த அரக்கியோட அடுத்த இலக்கு இவராத்தான் இருக்குமோ? இப்படி எல்லாரையும் காலி பண்ணிட்டு தலைமையைப் பிடிக்கத்தான் இப்படி அலையுறாளா?

பதிவுகள்: 790526 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
உமா wrote:125
வடிவேல்; பட வாய்ப்பு தான் இல்ல
காக்கா குருவி சுட்டு பொழைக்கலாம்னு பர்த்தா ஒரு பக்கிய கூட காணோம்.பொண்டாட்டி; ஆமா வாய குடுத்து வம்ப வாங்கிட்ட இப்போ என்னாத்த பண்ணப்போறியோ
வடிவேல்; ஒரு காக்கா குருவி கூட காணோம்டி இது ஆளும் கட்சியோட சதிடி என் பதியே

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
வடிவேல்: யாரு...உஉஉஉஉஉஉஉஉஉ... கருணாநிதி ஐயாவா... கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் கட்சியின் எதிா்காலமே தொியலையே... எங்கடா அவன்... என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தியே... இப்ப ஊா்க்குருவி பிடிக்கிற நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்டானே... ஊஊஊஊ

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2057
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
படம் 128.
நாட்டுக்காக மரம் வளர்த்தாரோ இல்லையோ,வீட்டு குடும்ப மரத்தை நல்லாவே வளர்த்து இருக்காருப்பா
நாட்டுக்காக மரம் வளர்த்தாரோ இல்லையோ,வீட்டு குடும்ப மரத்தை நல்லாவே வளர்த்து இருக்காருப்பா

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
இதுதான் "நச்"னும் சொல்றது !உதயசுதா wrote:படம் 128.
நாட்டுக்காக மரம் வளர்த்தாரோ இல்லையோ,வீட்டு குடும்ப மரத்தை நல்லாவே வளர்த்து இருக்காருப்பா
சுதா !
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
அய்யா அய்யாவின் விழுதுகளை கரீக்டா போட்டீகளா?
இல்லேன்னா குடும்பத்தில குழப்பம் பண்ணி கும்மி அடிச்சிட போறீக.
இல்லேன்னா குடும்பத்தில குழப்பம் பண்ணி கும்மி அடிச்சிட போறீக.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5949
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
" "தெரிஞ்சது" மட்டும்தான் போட முடிஞ்சுது தம்பிகொலவெறி wrote:அய்யா அய்யாவின் விழுதுகளை கரீக்டா போட்டீகளா?
இல்லேன்னா குடும்பத்தில குழப்பம் பண்ணி கும்மி அடிச்சிட போறீக.
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
எங்களின் சாதனை ;
தமிழ் நாட்டு குடும்பங்களை ஏமாற்றி எங்கள் குடும்பத்தை வளர்த்தது
இப்படிக்கு
ஐயாவின் அடி விழுதுகள்
தமிழ் நாட்டு குடும்பங்களை ஏமாற்றி எங்கள் குடும்பத்தை வளர்த்தது
இப்படிக்கு
ஐயாவின் அடி விழுதுகள்
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கிவிட்டார்.
இந்த லட்சணத்தில் இவர் எப்படி மக்களிடம் குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்த முடியும்.
இந்த லட்சணத்தில் இவர் எப்படி மக்களிடம் குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்த முடியும்.

பதிவுகள்: 790526 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கே. பாலா wrote:" "தெரிஞ்சது" மட்டும்தான் போட முடிஞ்சுது தம்பிகொலவெறி wrote:அய்யா அய்யாவின் விழுதுகளை கரீக்டா போட்டீகளா?
இல்லேன்னா குடும்பத்தில குழப்பம் பண்ணி கும்மி அடிச்சிட போறீக.![]()
அதானே நீங்க எப்படி பொறுப்பாக முடியும்?
பெரியவங்க இந்த மாதிரி விஷயத்தில கணக்கு வழக்கு பாக்கறதில்ல.
தலைவருக்கு தாராள மனசு -
ஏராளமான அகலிகைகளுக்கு அபயம் அளித்தவர்.
நாட்டு மக்களுக்கு அபாயம் விளைவித்தவர்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5949
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
இதுதான்குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கிவிட்டார்.
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கே. பாலா wrote:இதுதான்குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கிவிட்டார்.தமிழினதன் இனத் தலைவனின் சாதனை !
இனிமேல் இவர் வெற்றிபெற தமிழக மக்களை நம்ப வேண்டியதில்லை. இவர் குடும்பத்தினர் வாக்களித்தாலே வெற்றி பெற்று விடலாம். இதுவும் ஒரு சாதனைதானே!

பதிவுகள்: 790526 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
தலைவருக்கு தாராள மனசு -
ஏராளமான அகலிகைகளுக்கு அபயம் அளித்தவர்.
நாட்டு மக்களுக்கு அபாயம் விளைவித்தவர்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 30 of 36 •
1 ... 16 ... 29, 30, 31 ... 36 
Page 30 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











