புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_m10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_m10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10 
47 Posts - 65%
heezulia
உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_m10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_m10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_m10உள் பெட்டியிலிருந்து 11 11  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள் பெட்டியிலிருந்து 11 11


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 16, 2011 10:09 pm

உள் பெட்டியிலிருந்து 11 11






புத்தி(யி)சம்
உள் பெட்டியிலிருந்து 11 11  Ul+pet+11+11+1

எது விஷம்?


வாழ்வில் அளவை மீறும் அத்தனையும் விஷம்...!


----------------------------------------------------
ஒழுக்கமான பொண்ணு...


உள் பெட்டியிலிருந்து 11 11  Ul+pet+11+11+2கவனமின்றி நெரிசல் மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலையைக் கடந்தாள் ஒரு எல் கே ஜி சிறுமி..


டிராஃபிக் போலீஸ், " நான் கை காமிச்சும் விசிலடிச்சியும் ஏன் பாப்பா கண்டுக்கவே இல்லை?"


"நான் அந்த மாதிரிப் பொண்ணு இல்லை.."

---------------------------------------------
இஸ் இட்?


உன் இளவயது உழைப்பின் ஒவ்வொரு வியர்வைத் துளியும் உன் பத்து துளி முதுமைக் கண்ணீரைத் தடுக்கும்.

-------------------------------------------
வார்த்தைகள்...


மனதுக்கு நெருங்கியவர்களிடமிருந்து விஷ வார்த்தைகள்.."யார் நீ?"


பகையாய் நினைப்பவர்களிடமிருந்து எதிர்பாரா இன்பச் சாரல்..."எப்படி இருக்கீங்க..?"

------------------------------------------------
மாத்தி யோசி...

பொய் வழக்கில் ஜெயிலில் இருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார் ஏழை விவசாயி. "இந்த வருடம் நீ இங்கு இல்லாத குறையினால் என்னால் மண்ணை உழ முடியவில்லை. ஆதலால் நான் பயிர் செய்யவில்லை."

மகனின் பதில்..."முட்டாள் தந்தையே... அங்கு தோண்ட வேண்டாம்... அங்குதான் நான் புதையலை ஒளித்து வைத்திருக்கிறேன்"

அடுத்த நாளே போலீஸ் அங்கு நுழைந்து தோண்டித் துருவி மண்ணைப் புரட்டிப் போட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.
உள் பெட்டியிலிருந்து 11 11  Ul+pet+11+11+3

மகன் மறுபடியும் தந்தைக்கு கடிதம் எழுதினான். "இப்போது பயிரிடுங்கள் அப்பா.... என்னால் இங்கிருந்து இதைத்தான் செய்ய முடிந்தது..."

----------------------------------------------------
அன்னை தெரசாவின் கேள்வி...


"எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் உங்கள் கஷ்டம் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?"


-------------------------------------------------
யார் சொன்னது..

இந்தியா பெண்களை மதிப்பதில்லை என்று யார் சொன்னது?

தெற்கில் அம்மாவும், அக்கா (தீதி) மேற்கு வங்கத்திலும், சகோதரி (பெஹன்ஜி) யு பியிலும், அத்தை தலைநகரிலும், மொத்தமாக சர்வசக்தியாக மேடம் இந்தியாவையும், ஒவ்வொரு வீட்டிலும் மனைவியும் ஆட்சி செய்யும்போது...?!!
உள் பெட்டியிலிருந்து 11 11  Ul+pet+11+11+6n

-------------------------------------------
என்னைச் சுற்றி...

எப்போதும் என்னைப் பற்றி தவறாக நான் எதுவும் பேசுவதில்லை. நான் சுத்தம் யோக்கியன் என்பதாலல்ல ... அதைப் பற்றிப் பேச என்னைச் சுற்றி போதுமான ஆட்கள் இருப்பதால்...!

----------------------------------------
ஒப்புமை

பாகிஸ்தானில் யாருக்குமே பாதுகாப்பில்லை... ஒசாமா பின் லேடன் உட்பட...

இந்தியாவில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்... அஜ்மல் கசாப் உட்பட...

----------------------------------------------
அன்பில் மலர்ந்த நல் ரோஜா...


தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர் "தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?"


"இல்லை மகனே...எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..."


"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?"


"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."
உள் பெட்டியிலிருந்து 11 11  Ul+pet+11+11+8

--------------------------------------------------
மொழிகளிலே ..


பல மொழிகள் தெரிந்தவராம் வினோபாஜி. ஒருமுறை நிருபர்கள் கூட்டத்த்தில் அவர், நிருபர்களை நோக்கி, 'எந்த மொழியில் நேர்காணல் நடத்த விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். நிருபர்கள், 'நீங்கள் எந்த மொழியில் சொல்கிறீர்களோ அந்த மொழியில்' என்றார்கள். வினோபாஜி மௌன மொழியில் என்று கூறி விட்டு ரூமுக்குள் சென்று விட்டாராம்!


-------------------------------------------------
கற்க, கற்க !


குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:


1) எப்போதும் பிசியாக இருப்பது


2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.
உள் பெட்டியிலிருந்து 11 11  Ul+pet+11+11+9

-----------------------------------------------

புதிர்


செய்பவன் விரும்புவதில்லை. வாங்குபவன் உபயோகிப்பதில்லை. உபயோகிப்பவன் அதை பார்ப்பதில்லை. என்ன அது?
http://engalblog.blogspot.com/2011/11/11-11.html

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 11:42 pm

கற்க, கற்க !


குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:


1) எப்போதும் பிசியாக இருப்பது
2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.


சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உள் பெட்டியிலிருந்து 11 11  Ila
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Nov 17, 2011 3:05 am

உள் பெட்டியிலிருந்து 11 11  677196 உள் பெட்டியிலிருந்து 11 11  677196 உள் பெட்டியிலிருந்து 11 11  677196

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Nov 17, 2011 11:56 am

மாத்தி யோசி...

பொய் வழக்கில் ஜெயிலில் இருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார் ஏழை விவசாயி. "இந்த வருடம் நீ இங்கு இல்லாத குறையினால் என்னால் மண்ணை உழ முடியவில்லை. ஆதலால் நான் பயிர் செய்யவில்லை."

மகனின் பதில்..."முட்டாள் தந்தையே... அங்கு தோண்ட வேண்டாம்... அங்குதான் நான் புதையலை ஒளித்து வைத்திருக்கிறேன்"

அடுத்த நாளே போலீஸ் அங்கு நுழைந்து தோண்டித் துருவி மண்ணைப் புரட்டிப் போட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.

மகன் மறுபடியும் தந்தைக்கு கடிதம் எழுதினான். "இப்போது பயிரிடுங்கள் அப்பா.... என்னால் இங்கிருந்து இதைத்தான் செய்ய முடிந்தது...


கற்க, கற்க !
குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:
1) எப்போதும் பிசியாக இருப்பது
2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.

எனக்கு மிகவும் பிடித்தது...



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 17, 2011 12:37 pm

உள் பெட்டியிலிருந்து 11 11  224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உள் பெட்டியிலிருந்து 11 11  1357389உள் பெட்டியிலிருந்து 11 11  59010615உள் பெட்டியிலிருந்து 11 11  Images3ijfஉள் பெட்டியிலிருந்து 11 11  Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 1:05 pm

உள் பெட்டியிலிருந்து 11 11  224747944 உள் பெட்டியிலிருந்து 11 11  224747944



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 17, 2011 1:31 pm

மிக அருமை, மாத்தியோசி, மிக அருமை, நன்றிகள்........பிரசன்னா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 1:37 pm

அருமை மொழிகளிலே சூப்பர் உள் பெட்டியிலிருந்து 11 11  224747944 உள் பெட்டியிலிருந்து 11 11  224747944 உள் பெட்டியிலிருந்து 11 11  224747944 உள் பெட்டியிலிருந்து 11 11  224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக