புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 17:04

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
prajai
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Rutu
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Pradepa
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
223 Posts - 21%
sugumaran
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
18 Posts - 2%
prajai
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Rutu
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 18 Nov 2011 - 3:43

கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்?

கோயில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோயில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்?

சைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்' என்ற பிரணவ மந்திர ஒலியோடு நாதம் சிறிது சிறிதாகத் தேய்வதை நாம் உணரலாம். "ஓம்' என்ற ஓங்கார ஒலியின் சத்தத்தை எழுப்பி, நம் மனத்துள் நிறைவதால், நாம் மணியை ஒலிக்கச் செய்கிறோம். இறைவன் நாத வடிவமானவன் என்பர். அந்த வடிவத்தின் வெளிப்பாடே அகாரம் உகாரம் மகாரம் சேர்ந்த, அதாவது அ,உ,ம மூன்றின் கலவையான ஓம் என்பது. ஓம் ஒலியானது நம் மனத்தினுள் மோதும்போதே அதன் அதிர்வலைகள் நம் உள்ளத்தில் ஒரு வித நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்து, நல்ல சகுனத்தைக் கூட்டுகிறது. நன் நிமித்தத்தை வெளிப்படுத்துகிறது.

நாம் கோயில்களில் பூஜா காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அதாவது, இறைவனுக்கு தீப தூப ஆரத்திகளை சமர்ப்பிக்கும்போது, நம் மனம் இறை இன்பத்தில் லயித்திருக்கவேண்டும். வெளி விவகாரங்கள் எதுவும் நம் மனத்தில் எழக்கூடாது. அதற்கு நாம் நம் ஐம்புலன்களில் ஒன்றான ஒலி உணரும் காதினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதாவது, பூஜை நேரங்களில் எவரேனும் ஒருவர், வேண்டாத பேச்சுகளைப் பேசலாம், அபசகுனமான வார்த்தைகளை வீசலாம், அல்லது யாரையேனும் கொடுஞ் சொற்களால் ஏசலாம். இவற்றைக் கேட்கும் ஒருவருக்கு, மனம் கட்டுப்பாடு இழந்து எங்கெங்கோ அலைபாயும். எனவே தான், பூஜை செய்யும்போது, இந்த விதமான சப்தங்களை அடக்கி ஒடுக்கும் பிரணவ ஒலியை ஒலிக்கச் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நம் மனத் திட்பத்தை அதிகரிக்கச் செய்யும் ஒன்றுதான் மணி அடித்தல் என்பதை உணர்வோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 18 Nov 2011 - 11:41

தகவலுக்கு நன்றி கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 2825183110



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 18 Nov 2011 - 11:45

மிகவும் தேவையான பதிவு தந்த இள சாருக்கு மிக்க நன்றி.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri 18 Nov 2011 - 12:57

பதிவுக்கு நன்றி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri 18 Nov 2011 - 13:13

அறியா தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 678642



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri 18 Nov 2011 - 13:41

நல்ல தகவல் ....... அறிய தந்தமைக்கு நன்றிகள் .... கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 678642



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக