|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இடை வெளி பயணமாய் ...!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
இடை வெளி பயணமாய் ...!
உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டாள்
என்னை
இடை வெளி பயணமாய்
அன்றே
நாற் திசைகள்
எதுவுமே தெரியாமல்
தேவதாசாய் மாறிவிட்டேன்
என் தேவதையின்
தேன் நினைவில்
மூழ்கியதால் மட்டுமே ....!
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டாள்
என்னை
இடை வெளி பயணமாய்
அன்றே
நாற் திசைகள்
எதுவுமே தெரியாமல்
தேவதாசாய் மாறிவிட்டேன்
என் தேவதையின்
தேன் நினைவில்
மூழ்கியதால் மட்டுமே ....!
Last edited by ஹிஷாலீ on Sat Nov 19, 2011 3:24 pm; edited 1 time in total
Re: இடை வெளி பயணமாய் ...!
ஹிஷாலீ wrote:உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டால்
என்னை
இடை வெளி பயணமாய்
அன்றே
நாற் திசைகள்
எதுவுமே தெரியாமல்
தேவதாசாய் மாறிவிட்டேன்
என் தேவதையின்
தேன் நினைவில்
மூல்கியதால் மட்டுமே ....!
அடடா சூப்பர்




ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: இடை வெளி பயணமாய் ...!
அருமையான காதல் இடைவெளி வரிகள் !!!

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: இடை வெளி பயணமாய் ...!
மூல்கியதால் - மூழ்கியதால் என்று மாற்றினேன்.
உண்மையான வரிகளே.இது ஆண்களுக்கும் பொருந்தும் ..
அருமை ஹிஷூ.
உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டால்
என்னை
உண்மையான வரிகளே.இது ஆண்களுக்கும் பொருந்தும் ..
அருமை ஹிஷூ.




உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: இடை வெளி பயணமாய் ...!
உமா wrote:மூல்கியதால் - மூழ்கியதால் என்று மாற்றினேன்.உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டால்
என்னை
உண்மையான வரிகளே.இது ஆண்களுக்கும் பொருந்தும் ..![]()
அருமை ஹிஷூ.
Re: இடை வெளி பயணமாய் ...!
ரேவதி wrote:ஹிஷாலீ wrote:உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டால்
என்னை
இடை வெளி பயணமாய்
அன்றே
நாற் திசைகள்
எதுவுமே தெரியாமல்
தேவதாசாய் மாறிவிட்டேன்
என் தேவதையின்
தேன் நினைவில்
மூழ்கியதால் மட்டுமே ....!
அடடா சூப்பர்
மிக்க நன்றி ரேவதி.
Re: இடை வெளி பயணமாய் ...!
ஜேன் செல்வகுமார் wrote:உமா wrote:மூல்கியதால் - மூழ்கியதால் என்று மாற்றினேன்.உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டால்
என்னை
உண்மையான வரிகளே.இது ஆண்களுக்கும் பொருந்தும் ..![]()
அருமை ஹிஷூ.
தேவதாசியாக யாரும் மாறவில்லை எப்படி பொருந்தும் ??

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: இடை வெளி பயணமாய் ...!
உமா wrote:மூல்கியதால் - மூழ்கியதால் என்று மாற்றினேன்.உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டால்
என்னை
உண்மையான வரிகளே.இது ஆண்களுக்கும் பொருந்தும் ..![]()
அருமை ஹிஷூ.
மிக்க நன்றி உமா.
Re: இடை வெளி பயணமாய் ...!
தூற்றம் -------- இதுக்கு என்ன அர்த்தம் ஹிஷா
கவிதை அருமை

கவிதை அருமை


ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: இடை வெளி பயணமாய் ...!
காதல் நிறைய கவிதை எழுதுற ஹிஷாலி எப்படி சொல்ட்றதுணு தெரில அதாவது சோகம், கிராமத்துக்காதல், சந்தோஷம் இப்படி நிறைய சொல்லி இருக்கல சூப்பர் 


பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: இடை வெளி பயணமாய் ...!
என் தேவதையின்
தேன் நினைவில்
மூழ்கியதால்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: இடை வெளி பயணமாய் ...!
விஜயகுமார் wrote:
தேவ தாசியாக யாரும் மாறவில்லை எப்படி பொருந்தும் ??
உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவன்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டான்
என்னை
இப்படி எடுத்து கொள்ளுங்கள்.
இந்த வரிகளை மட்டுமே நான் சொல்கிறேன்.
தேவதாசனை பற்றியே அல்ல.
தேவதாசன் மட்டுமா காதலில் தோற்றான். இன்னும் எத்தனையோ பேர்...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










