புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_m10ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை!


   
   
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Nov 20, 2011 1:53 pm

வம்பர் 9-ம் தேதி, காலை 9 மணி.

'பேபால்’ என்ற ஐ.டி. நிறுவனத்தின் வாயிலில் திரண்டு நின்றது 'சேவ்
தமிழ்’ இயக்கம்! 'பேபால் நிறுவனம் சாதியத்தை வளர்க்கிறது’ என்று அர்த்தம்
தொனிக்கும் பேனரைப் பிடித்திருந்த இயக்கத்தினர், அந்த நிறுவனத்தின்
ஊழியர்கள் மற்றும் பொது​மக்களுக்கு துண்ட​றிக்கைகளைக் கொடுத்தனர். இதைக்
கேள்விப்பட்டு ஆடிப்போனது பேபால் நிறுவனம்!

என்ன பிரச்னை?

சென்னைக்கு அருகே சோழிங்கநல்லூரில்இருக்கிறது பேபால் ஐ.டி. நிறுவனம்.
அது தனது ஆண்டு விழாவைக் கொண்டாட இருந்தது. வழக்கமாக இதுபோன்ற
விழாக்களுக்கு முன்பு ஊழியர்கள் மத்தியில் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக்
குழுக்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிப்பதும் வழக்கம். இந்த
ஆண்டும் அப்படி கொண்டாட நினைத்தது பேபால் நிறுவனம். அதில் ஒன்றும் தவறு
இல்லை. ஆனால் அந்தக் குழுக்களுக்கு 'அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு’, 'பானர்ஜீஸ்
ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, 'பட்டேல்ஸ் ஆஃப் குஜராத்’ என்று ஒவ்வொரு
மாநிலத்​திலும் உள்ள சாதிக்களின் பெயர்களை சூட்டியதுதான் பிரச்னை.

ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Ch28

இந்தப் பெயர்கள் அடங்கிய பேனர்களை அந்த நிறுவனம் தனது வாயிலில்
வைத்திருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பழைய
மகா​பலிபுரம் சாலையில் அந்த பேனரைக் கண்ட 'சேவ் தமிழ்’ இயக்கத்தினர்
கொதித்துப் போய் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

உடனே பதறிப்போன பேபால் நிறுவனம், சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை
எல்லாம் அகற்றியது. அதோடு, நிறுவன தரப்பில் இருந்து செக்யூரிட்டி பிரிவின்
தலைவர் தமிழ் சேவ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தார். அவரிடம்
பேச மறுத்த போராட்ட அமைப்பு, 'ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் நபர்கள்
வரவேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது. ஹெச்.ஆர். கார்ப்பரேட் கம்யூனிகேஷன்
அதிகாரியான கிருத்திகா செல்போனில் பேசி இருக்​கிறார். போராட்டக் குழுவோ,
'அவர் நேரில் வந்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அதை பத்திரிகை​களுக்கு
செய்தியாகத் தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது.

காவல் துறைக்கு தகவல் சொல்லி, லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்
வந்து சேர்ந்த பின்னரே கிருத்திகா ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்க வந்தார்.
வரும்போதே மன்னிப்புக் கடிதம் எழுதி வந்திருந்தார். ''குறிப்பிட்ட நோக்கம்
எதுவும் இன்றியே இந்தப் பெயர்களை வைத்தோம். இந்தியாவில் பல சாதிகளைச்
சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான்
இப்படி பெயர் வைத்தோம். அதைத் தவறு என்று உணர்கிறோம். பேபால் நிறுவனம்
இதற்காக மன்னிப்புக் கேட்கிறது. குழுக்களுக்கு வைத்தப் பெயர்களை மாற்றி
அமைக்​கிறோம்!'' என்று கிருத்திகா சொன்ன பிறகுதான்

சர்ச்சை ஓய்ந்தது!

- ஜூனியர் விகடன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 20, 2011 2:04 pm

சாதிகள் இல்லையடி பாப்பா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 2:12 pm

இன்றைய தமிழகத்தில் ஒரு உண்மைக் கூற்று என்ன தெரியுமா?

ஒருவனைக் கல்லால் அடிக்காமல், காயப்படுத்தாமல் உயிருடன் கொல்வதற்கு ஏற்ற ஆயுதம் சாதியைப் பற்றித் தரக் குறைவாகப் பேசினான் என்னும் வழக்குதான்! இந்த வழக்கில் 99.9% அனைத்துமே பொய் வழக்குகள்தான். வரதட்சனைக் கொடுமை என்னும் ஆயுதம் போல் சாதீய வழக்கும்!



ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 20, 2011 2:15 pm

சிவா wrote:இன்றைய தமிழகத்தில் ஒரு உண்மைக் கூற்று என்ன தெரியுமா?

ஒருவனைக் கல்லால் அடிக்காமல், காயப்படுத்தாமல் உயிருடன் கொல்வதற்கு ஏற்ற ஆயுதம் சாதியைப் பற்றித் தரக் குறைவாகப் பேசினான் என்னும் வழக்குதான்! இந்த வழக்கில் 99.9% அனைத்துமே பொய் வழக்குகள்தான். வரதட்சனைக் கொடுமை என்னும் ஆயுதம் போல் சாதீய வழக்கும்!

என்று எப்படி சாதி அழிப்பார்கள் எல்லோரும் சமம் என்று எப்பொழுது சொல்வார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Nov 20, 2011 2:18 pm

சிவா wrote:இன்றைய தமிழகத்தில் ஒரு உண்மைக் கூற்று என்ன தெரியுமா?

ஒருவனைக் கல்லால் அடிக்காமல், காயப்படுத்தாமல் உயிருடன் கொல்வதற்கு ஏற்ற ஆயுதம் சாதியைப் பற்றித் தரக் குறைவாகப் பேசினான் என்னும் வழக்குதான்! இந்த வழக்கில் 99.9% அனைத்துமே பொய் வழக்குகள்தான். வரதட்சனைக் கொடுமை என்னும் ஆயுதம் போல் சாதீய வழக்கும்!

உண்மை. சாதி இல்லை என்பவன் சாதி வெறியை துண்டுகிறன்!!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 20, 2011 6:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! 1357389ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! 59010615ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Images3ijfஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Images4px
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Nov 20, 2011 8:14 pm

ஜாதி இல்லையென்று போய்விட்டால் ஓட்டு எப்படி கிடைக்கும்??!!

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 9:17 am

2009kr wrote:ஜாதி இல்லையென்று போய்விட்டால் ஓட்டு எப்படி கிடைக்கும்??!!
மகிழ்ச்சி


வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Nov 21, 2011 10:40 am

கிருத்திகா ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்க வந்தார்.
வரும்போதே மன்னிப்புக் கடிதம் எழுதி வந்திருந்தார். ''குறிப்பிட்ட நோக்கம்
எதுவும் இன்றியே இந்தப் பெயர்களை வைத்தோம். இந்தியாவில் பல சாதிகளைச்
சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான்
இப்படி பெயர் வைத்தோம். அதைத் தவறு என்று உணர்கிறோம். பேபால் நிறுவனம்
இதற்காக மன்னிப்புக் கேட்கிறது. குழுக்களுக்கு வைத்தப் பெயர்களை மாற்றி
அமைக்​கிறோம்!'' என்று கிருத்திகா சொன்ன பிறகுதான்


ஒரு பத்தாவது படிக்கிற மாணவன் கூட இந்த மாதிரி சாதி பெயர்களை வைத்தால் பிரச்சினை வரும் என்பதை நன்றாக யோசிதுவிடுவான். ஆனால் இந்த பெண் ஒரு எச்‌ஆர் ஆக இருந்தும் இதுகூட தெரியாது என்று சொல்வது ஏற்புடயது அல்ல



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை! Mgr
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக