|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கழிவுகளாய்....
Page 2 of 3 • Share •
Page 2 of 3 •
1, 2, 3 
கழிவுகளாய்....
First topic message reminder :

உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....
ஜாஹீதாபானு

உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....
ஜாஹீதாபானு
Last edited by ஜாஹீதாபானு on Tue Nov 22, 2011 4:33 pm; edited 1 time in total

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கழிவுகளாய்....
கவிதை அருமை.

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: கழிவுகளாய்....
இல்லை கொலைவெறி என் தலை அரிக்குது அது தான் முட்டிக்கிறேன்.கொலவெறி wrote:மகா பிரபு wrote:கொலவெறி wrote:அருமை அருமை கவிதை அருமை.
கடன் கேட்க நினைக்கும் ஒருவரின்
மன நிலையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க.![]()
மகாபிரபு ஏன் பிரபு போட்டுக் குடுக்கறீங்க.
நாளைக்கு அவங்க வந்து எப்படியும் சரமாரியா தாக்கப் போறாங்க.
அதுக்குள்ள உங்களுக்கு அவசரமா?
Re: கழிவுகளாய்....
ஜாஹீதாபானு wrote:
உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....
ஜாஹீதாபானு
பலமுறை இப்படித்தான் ஆகிவிடுகிறது. பல வருடங்களாய்ப்பாராமல் இருந்து ஒரு நாள் சந்திக்கும் போது வார்த்தைகள் சிக்கிக்கொண்டு வெளிவராமல் சதி செய்யும்.
பிரிவின் பின்னர் சந்திக்கும் நேசிப்பவர் கண்ணீர் விடுவதன் காரணம் இதுதான்..
அழகான கவிதைக்கு பாராட்டுகள் ஜாஹிதாபானு அவர்களே.

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66
Re: கழிவுகளாய்....
இதுதான் காதலின் உச்சம் என்பது. அதீத அன்பு கண்ணீராகத்தான் வெளிப்படும், இதில் காதல் மட்டும் விதிவிலக்கா என்ன?

பதிவுகள்: 790528 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கழிவுகளாய்....
கவிதை

திரு.கபாலி, திரு. சிவா - கருத்துக்கள் மிக சாி


திரு.கபாலி, திரு. சிவா - கருத்துக்கள் மிக சாி


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2057
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Re: கழிவுகளாய்....
சிவா wrote:இதுதான் காதலின் உச்சம் என்பது. அதீத அன்பு கண்ணீராகத்தான் வெளிப்படும், இதில் காதல் மட்டும் விதிவிலக்கா என்ன?


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851
Re: கழிவுகளாய்....
ஜாஹீதாபானு wrote:
உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....
ஜாஹீதாபானு
காதல் நிறைந்த மனத்தை கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்,
நன்றாக இருக்கிறது.
ஆனால் கண்ணீரை கழிவாக சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை
காரணம் கண்ணீர் கழிவுப்பொருள் அல்ல
அது கண்ணுக்குப்பாதுகாப்பு , உணர்ச்சிப்பிவவாகம்,
Re: கழிவுகளாய்....
ரா.ரா3275 wrote:அடடா...அற்புதமான உணர்வு...அழகியலான கண்ணீர்க் கவிதை...
![]()
![]()
![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கழிவுகளாய்....
இரா.பகவதி wrote:பாட்டி சூப்பர்
மகா பிரபு wrote:இதை படிக்கும் போது எனக்கும் கண்ணீர் வருகிறது ஆனந்தத்தில்.அருமை.

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கழிவுகளாய்....
கொலவெறி wrote:அருமை அருமை கவிதை அருமை.
கடன் கேட்க நினைக்கும் ஒருவரின்
மன நிலையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க.
நான் என்ன நினைத்து எழுதினேன் நீங்க என்ன நினைத்து படிச்சிங்க
உங்கள கொலைவெறியோட தேடுறேன் கைல மாட்டுங்க அப்புறம் கைமா தான் நீங்க

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கழிவுகளாய்....
வேலவன் wrote:கவிதை அருமை.![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கழிவுகளாய்....
கபாலி wrote:ஜாஹீதாபானு wrote:
உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....
ஜாஹீதாபானு
பலமுறை இப்படித்தான் ஆகிவிடுகிறது. பல வருடங்களாய்ப்பாராமல் இருந்து ஒரு நாள் சந்திக்கும் போது வார்த்தைகள் சிக்கிக்கொண்டு வெளிவராமல் சதி செய்யும்.
பிரிவின் பின்னர் சந்திக்கும் நேசிப்பவர் கண்ணீர் விடுவதன் காரணம் இதுதான்..
அழகான கவிதைக்கு பாராட்டுகள் ஜாஹிதாபானு அவர்களே.
ரொம்ப ரொம்ப நன்றி கபாலி
கவிதை சிறுசு பின்னூட்டம் பெருசா இருக்கு

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கழிவுகளாய்....
ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:அருமை அருமை கவிதை அருமை.
கடன் கேட்க நினைக்கும் ஒருவரின்
மன நிலையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க.
நான் என்ன நினைத்து எழுதினேன் நீங்க என்ன நினைத்து படிச்சிங்க![]()
உங்கள கொலைவெறியோட தேடுறேன் கைல மாட்டுங்க அப்புறம் கைமா தான் நீங்க![]()
இதே கொலவெறியோட நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக
பாய்ந்து புறப்படுங்கள். புதிய பாரதத்தை நீங்கள் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.
கொஞ்ச நாளைக்கு அதிரசம், பணியாரம் இதெல்லாம் வேற யாராவது வீட்டில் பண்ணட்டும்.
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ஜாகீதாபானு.

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5949
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138
Re: கழிவுகளாய்....
சிவா wrote:இதுதான் காதலின் உச்சம் என்பது. அதீத அன்பு கண்ணீராகத்தான் வெளிப்படும், இதில் காதல் மட்டும் விதிவிலக்கா என்ன?
ரொம்ப நன்றி அண்ணா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கழிவுகளாய்....
கொலவெறி wrote:ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:அருமை அருமை கவிதை அருமை.
கடன் கேட்க நினைக்கும் ஒருவரின்
மன நிலையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க.
நான் என்ன நினைத்து எழுதினேன் நீங்க என்ன நினைத்து படிச்சிங்க![]()
உங்கள கொலைவெறியோட தேடுறேன் கைல மாட்டுங்க அப்புறம் கைமா தான் நீங்க![]()
இதே கொலவெறியோட நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக
பாய்ந்து புறப்படுங்கள். புதிய பாரதத்தை நீங்கள் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.
கொஞ்ச நாளைக்கு அதிரசம், பணியாரம் இதெல்லாம் வேற யாராவது வீட்டில் பண்ணட்டும்.
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ஜாகீதாபானு.

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Page 2 of 3 •
1, 2, 3 
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







