புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
54 Posts - 60%
heezulia
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
3 Posts - 3%
prajai
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
cordiac
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
181 Posts - 56%
heezulia
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
12 Posts - 4%
prajai
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்கடவுள்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 9:31 am


என் உதடுகள்
உறிஞ்சிய தாய்பால்-அது
உதிரம் கலந்தது!

உடலுக்குள்
என்
உயிர்வளர்த்த கடவுள்...

பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

உலகிற்கு
நான்
வந்த வாசல் வழி...

நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!

நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!







தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 25, 2011 10:08 am

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!
நபிகள் கூறியிருக்கிறார்"சொர்க்கம் என்பது உன் தாயின் காலடியில் உள்ளது"
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் பாடலில் ஒரு வரி வரும்: " ஆறில்லாத ஊரில் கிணறு இருக்கு
கிணறில்லாத ஊரில் தாய் இருக்கு
தாயில்லாத ஊரில் நிழல் இருக்கா-அன்பில் நிசம் இருக்கா"
உங்கள் கவிதையை படித்தவுடன் ,மீண்டும் ஒருமுறை அப்பாடலை கேட்டேன்....
தாயின் உன்னதத்தை எத்தனை ஆயிரம் வரிகளில் சொன்னாலும் சொல்லி மாளாது....
நல்ல கவிதை சிவஷங்கர் தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 224747944 தாய்கடவுள் 224747944 தாய்கடவுள் 224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:12 am

shivaahshankar wrote:

நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!

நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!

நல்ல வரிகள் தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:32 am

பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... நல்ல கவிதை...வாழ்த்துக்கள்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாய்கடவுள் Boxrun3
with regards ரான்ஹாசன்



தாய்கடவுள் Hதாய்கடவுள் Aதாய்கடவுள் Sதாய்கடவுள் Aதாய்கடவுள் N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 25, 2011 11:22 am

ranhasan wrote:பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... நல்ல கவிதை...வாழ்த்துக்கள்.


ஒரு தாயாக இந்த வரிகளின் வலிகளை உணர்கிறேன்.
எனக்கும் பிடித்த வரிகள். அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 2:31 pm

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!

நச் தாய்கடவுள் 816814!!!!அருமையான வரிகள் !!! தாய்கடவுள் 572280

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 7:43 pm

பிரியமான உறவுகளின் பின்னூட்டங்களுக்கு ந்ன் நெஞ்சார்ந்த நன்றி.



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக