புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர்
* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக மேற்கொள்ளும் விரதங்களும் தான், நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* மனிதனின் மனதுக்குள் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும் ஆசையையும் அகற்றி, அதில் இறைத்தன்மையை மலரச் செய்வது தான் புனித நூல்களின் குறிக்கோள்.
* தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்து தடைகளையும் ஆன்மிக உணர்வு நீக்கி விடும். ஒரு மனிதனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதுவும் அதுவே.
* இறைவனைப்பற்றி விளக்குவது இயலாத செயல் மட்டுமல்ல, அது அவரை மாசுபடுத்துவதையும் போலாகிவிடும். அவன் அறிவினால் அறியப்படும் பொருள் அல்ல. அனைவரிடத்திலும் இருக்கின்றஉயிர்த் தத்துவம்.
* ஒரு மனிதன், தன் உண்மையான இயல்பை தெரிந்து கொண்டு, தனக்குரிய பூரண வளர்ச்சியை அடைய துணை செய்யும் சாதனமே தியானம்.
* நமது எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்தளவுக்கு துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அதே போல பிறருடையனவும் அமைய வேண்டும் என்று எண்ணுவதே தெய்வீக வாழ்க்கையின் முதற்படி.
* ஒரு செயலைச் செய்யும் போது, உடல், உழைப்பு ஆகியவை மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் போதாது. மூளையும் மனமும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* குளிர்காலத்தில் மனதைத் தண்டிக்க ஒரே வழி, அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதேயாகும்.
* தன்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு திடத்தையும், துணிவையும் பெற்றவன், வாழ்வில் பெரும் மேடு பள்ளங்களைக் கடந்து, தெய்வீக வாழ்க்கை என்ற கோட்டையைக் கைப்பற்றுவான்.
* இதயம் என்ற ஒன்று இருந்தால்,அது அன்பால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யாருடைய மனதில் அன்பு ஆட்சி செய்கிறதோ, அந்த மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து இயங்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* விளக்கை எடுத்து வந்தால் இருள் தானாகவே விலகிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், தீயவை தானாகவே ஓடிப்போய்விடும்.
* இறைவன் எந்தளவு செல்வத்தை கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பது போல், எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
* மனம், புத்தி இவற்றின் குணத்தையும் தரத்தையும் பொறுத்து, மனிதத்தன்மை தீர்மானிக்கப் படுகிறது.
* மனதை தூய்மைப்படுத்தியும், புத்தியை வளப்படுத்தியும் மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைச் செய்வதே மதம்.
* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை, நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.
* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக மேற்கொள்ளும் விரதங்களும் தான், நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* மனிதனின் மனதுக்குள் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும் ஆசையையும் அகற்றி, அதில் இறைத்தன்மையை மலரச் செய்வது தான் புனித நூல்களின் குறிக்கோள்.
* தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்து தடைகளையும் ஆன்மிக உணர்வு நீக்கி விடும். ஒரு மனிதனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதுவும் அதுவே.
* இறைவனைப்பற்றி விளக்குவது இயலாத செயல் மட்டுமல்ல, அது அவரை மாசுபடுத்துவதையும் போலாகிவிடும். அவன் அறிவினால் அறியப்படும் பொருள் அல்ல. அனைவரிடத்திலும் இருக்கின்றஉயிர்த் தத்துவம்.
* ஒரு மனிதன், தன் உண்மையான இயல்பை தெரிந்து கொண்டு, தனக்குரிய பூரண வளர்ச்சியை அடைய துணை செய்யும் சாதனமே தியானம்.
* நமது எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்தளவுக்கு துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அதே போல பிறருடையனவும் அமைய வேண்டும் என்று எண்ணுவதே தெய்வீக வாழ்க்கையின் முதற்படி.
* ஒரு செயலைச் செய்யும் போது, உடல், உழைப்பு ஆகியவை மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் போதாது. மூளையும் மனமும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* குளிர்காலத்தில் மனதைத் தண்டிக்க ஒரே வழி, அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதேயாகும்.
* தன்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு திடத்தையும், துணிவையும் பெற்றவன், வாழ்வில் பெரும் மேடு பள்ளங்களைக் கடந்து, தெய்வீக வாழ்க்கை என்ற கோட்டையைக் கைப்பற்றுவான்.
* இதயம் என்ற ஒன்று இருந்தால்,அது அன்பால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யாருடைய மனதில் அன்பு ஆட்சி செய்கிறதோ, அந்த மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து இயங்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* விளக்கை எடுத்து வந்தால் இருள் தானாகவே விலகிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், தீயவை தானாகவே ஓடிப்போய்விடும்.
* இறைவன் எந்தளவு செல்வத்தை கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பது போல், எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
* மனம், புத்தி இவற்றின் குணத்தையும் தரத்தையும் பொறுத்து, மனிதத்தன்மை தீர்மானிக்கப் படுகிறது.
* மனதை தூய்மைப்படுத்தியும், புத்தியை வளப்படுத்தியும் மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைச் செய்வதே மதம்.
* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை, நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பகிர்வுக்கு நன்றி நண்பா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|