ஈகரை தேடுபொறி
Latest topics
» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58 am

» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55 am

» பொது அறிவுத் தகவல்கள்!
by முத்துராஜ் Today at 8:48 am

» தீக்கோழி
by அசுரன் Today at 8:46 am

» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45 am

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42 am

» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41 am

» அரிசி
by அசுரன் Today at 8:38 am

» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by அசுரன் Today at 8:33 am

» பிலிப்பைன்ஸ்
by அசுரன் Today at 8:29 am

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by Powenraj Today at 8:14 am

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 7:20 am

» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am

» கல்வி பற்றி காந்தியடிகள்
by சிவா Today at 3:00 am

» புற்று - முற்றவிடக் கூடாது!
by சிவா Today at 2:56 am

» பூண்டு ஊறுகாய்
by சிவா Today at 2:54 am

» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by சிவா Today at 2:34 am

» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am

» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by சிவா Today at 2:29 am

» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am

» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am

» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by சிவா Today at 2:19 am

» பதவி! - தெனாலிராமன் கதை
by சிவா Today at 2:17 am

» கடவுள் எங்கே?
by சிவா Today at 2:12 am

» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by சிவா Today at 1:56 am

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by Muthumohamed Today at 1:18 am

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08 am

» கிளாஸ் பெயிண்டிங்
by Muthumohamed Today at 1:04 am

» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 12:58 am

» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 12:57 am

» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 12:53 am

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:51 am

» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm

» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 10:48 pm

» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 10:43 pm

» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ரா.ரா3275 Yesterday at 10:37 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ரா.ரா3275 Yesterday at 10:35 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:16 pm

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:57 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























வாக்கு வாதத்திற்கும், உரையாடலுக்கும் என்ன வேறுபாடு...? ஓஷோ

View previous topic View next topic Go down

வாக்கு வாதத்திற்கும், உரையாடலுக்கும் என்ன வேறுபாடு...? ஓஷோ

Post by அசுரன் on Mon Nov 28, 2011 11:47 pm

வாக்கு வாதத்திற்கும், உரையாடலுக்கும் என்ன வேறுபாடு...?



வாக்குவாதத்தில் நீங்கள் அடுத்தவர் சொல்வதைக்

கேட்க நீங்கள் தயாராய் இருப்பதில்லை.

ஒரு வேளை நீங்கள் கவனித்தால் கூட,

அந்த கவனித்தல் தவறாக இருக்கும்.

உண்மையாகவே நீங்கள் கவனிப்பதில்லை.

உங்கள் விவாதத்திற்கு தயார் செய்து கொண்டிருப்பீர்கள்.

அடுத்தவர் பேசிக் கொண்டிருக்கும் போது,

நீங்கள் முரண்பாட்டிற்குத் தயாராகிறீர்கள்.


உங்கள் வாய்ப்புக்காக,மறுபடி விவாதிப்பதற்காகக் காத்திருக்கிறீர்கள்.

உங்களுக்குள் ஏற்கனவே ஒரு எதிர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளீர்கள்.

ஒரு கோட்பாடைக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் தேடலில் இல்லை.

அறியாமையில் இல்லை.

வெகுளியாய் இல்லை.

ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கிறீர்கள்.

சில கோட்பாடுகளை எடுத்துச் சொல்கிறீர்கள்.

அவற்றை உண்மை என்று நிரூபிக்க முயல்கிறீர்கள்.


வாக்குவாதம் செய்பவர்களால் உரையாடலில் ஈடுபட முடியாது.

அவர்களால் மோதிக் கொள்ளத் தான் முடியும்.

குழப்பம் வந்தவுடன் ஒருவரை ஒருவர் எதிர்த்து கொள்கின்றனர்.

இந்த மாதிரியான விவாதத்தில் நீங்கள் எதையாவது நிரூபித்து விட்டதாக நினைக்கலாம்.


ஆனால் எதுவுமே நிரூபிக்கப்படுவதில்லை.

நீங்கள் அடுத்தவரை அமைதியாக்கி விடலாம்.

ஆனால் அவர்களை மாற்றிவிட முடியாது.

உங்களால் சமாதானப்படுத்த முடியாது.

ஏனெனில் இது ஒரு போர் போன்றது.

ஒரு நாகரீகமான போர்.

வார்த்தைகளைக் கொண்டு சண்டையிடும் போர்.


~ஒஷோ

அசுரன்
வழிநடத்துனர்


பதிவுகள்: 9132
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1950

View user profile

Back to top Go down

Re: வாக்கு வாதத்திற்கும், உரையாடலுக்கும் என்ன வேறுபாடு...? ஓஷோ

Post by இளமாறன் on Tue Nov 29, 2011 1:24 am

உரையாடல்கள் என்பது பகிர்ந்து கொள்வது

வாக்கு வாதம் என்பது தான் கருத்து தான் பெரிதென்று சொல்வது

அருமை அசுரன் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 13978
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1538

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum