புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
5 Posts - 71%
Manimegala
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
11 Posts - 4%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
9 Posts - 4%
Jenila
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
4 Posts - 2%
Rutu
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்ஙனம் வாழ்வேனோ ?


   
   
avatar
ஸ்ரவாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 02/12/2011

Postஸ்ரவாணி Sat Dec 03, 2011 4:04 pm


நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?




வெற்றிக்கனியை எட்டிப் பறி முயற்சி எனும் ஏணி கொண்டு !
நேயமுடன் ,
சாதனா.
:வணக்கம்:
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:08 pm

பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?

மனதுற்குள் எடுக்கப்பட்ட நிழற்படம் அழியா நெடுநாளாகிறதே

அருமை கவிதை வாழ்த்துகள்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:20 pm

உங்கள் கவிதை படித்த பொது எனக்கு நினைவில் வந்த ஒரு புது ஆங்கில பாடல்

உங்களுக்காக





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:04 pm

ஸ்ரவாணி wrote:
நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?
நன்று...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக